<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994</id><updated>2012-01-31T13:36:50.497+05:30</updated><category term='பசுமை விகடன்'/><category term='தீபாவளி'/><category term='உயிர்மை'/><category term='உணவு'/><category term='இரும்புத்தாது'/><category term='சுரங்கம்'/><category term='குப்பை'/><category term='இயற்கை'/><category term='சூழல்'/><category term='கானுயிர்'/><category term='ஊழல்'/><category term='புத்தகத்திருவிழா'/><category term='கூடங்குளம்'/><category term='எச்சரிக்கை'/><category term='பூவுலகு'/><category term='திரை விமர்சனம்'/><category term='ஜிண்டால்'/><category term='நோய்'/><category term='விவாதம்'/><category term='கருணாநிதி'/><category term='விகடன்'/><category term='அன்புமணி'/><category term='தொழில்நுட்பம்'/><category term='பசுமைப் புரட்சி'/><category term='தினமணி'/><category term='வீடியோ'/><category term='அஞ்சலி'/><category term='நூல்'/><category term='எண்டோசல்பான்'/><category term='மரபணு மாற்று வேளாண்மை'/><category term='அனுபவம்'/><category term='அறிமுகம்'/><category term='அழைப்பு'/><category term='விருது'/><category term='நல்வாழ்வு'/><category term='அணுசக்தி'/><category term='பிளாஸ்டிக்'/><category term='வாழ்வுரிமை'/><category term='வேடிக்கை'/><category term='மு'/><category term='டாடா நானோ'/><category term='கோவணாண்டி'/><category term='செய்தி'/><category term='குடிநீர்'/><category term='காலச்சுவடு'/><category term='தினமலர்'/><category term='அரசியல்'/><category term='பொங்கல் விழா'/><title type='text'>பூவுலகின் நண்பர்கள்</title><subtitle type='html'>இயற்கையை மனிதன் வெற்றி கொள்வதாக மிகவும் பெருமிதம் அடைய வேண்டாம். அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை உரிய வகையில் பழி தீர்க்கும். 
இயற்கைக்கு எதிரான மனிதனின் ஒவ்வொரு செயலும் முதலில் விரும்பத்தக்க விளைவைத் தரலாம். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் மற்ற விளைவுகள் முதல் விளைவை ரத்து செய்து விடும். மேலும் இது, நாம் எதிர்பார்க்காத - பேரழிவு ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையேத் தரும். 
-பிரடெரிக் எங்கெல்ஸ்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>157</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-7383280657846081139</id><published>2012-01-31T10:53:00.000+05:30</published><updated>2012-01-31T11:07:32.416+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>(அணு மின்நிலைய) கதிர் வீச்சுக்கு இல்லை மதவெறி!</title><content type='html'>&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;வயிற்றுப் பசிக்காரனிடம் முழங்கால் பசிக்காரன் உபவாசம் இருப்பது நல்லதுதான் என்று கூறும் நிலையே கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்படும் கணைச் சரங்களால் தோன்றியுள்ளன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;எதிர்ப்பாளர்களைத் ""தீய சக்திகள்'' என்று சற்றும் கூச்சமின்றிச் சாடுவோர் தங்களை தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாகக் கருதிக் கொள்வதுதான் விசித்திரம். கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பை ஒரு நாடகம் என்று கொச்சைப்படுத்துவோர், தாங்கள் ஏற்றுள்ள பாத்திரங்களை மறந்துவிடுகின்றனர். ""உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் கதாபாத்திரங்கள்'' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளதை உணர்ந்தால் விமர்சனம் தரம் தாழ வேண்டிய நிலையிருக்காது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;மேகாலய மாநிலத்தில் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை வெட்டி எடுப்பதற்குத் தடையாக இருந்து போராட்டம் நடத்திவரும் மக்களும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் ஏறக்குறைய ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பது என்ன தவறு?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7vLexBeNFJs/Tyd6YfE6g6I/AAAAAAAAA8o/boRDa5FUup0/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-7vLexBeNFJs/Tyd6YfE6g6I/AAAAAAAAA8o/boRDa5FUup0/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;இன்னும் தெளிவாகக் கூறினால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் நோயை எதிர்த்தும் மேகாலயாவில் எதிர்ப்பவர்கள் "நோய் முதல்' எது என்பதைக் கண்டறிந்து அதை எதிர்த்தும் போராடி வருகின்றனர் என்பதே உண்மை. அமைப்பாக அணி திரளும்போதுதான் மக்கள் திரளின் வலு கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற அமைப்பே அடிப்படையாகும். இந்தியாவுக்கு அணுகுண்டு தேவையென்று கூறுவோர் கைவசமுள்ள 100 அணுகுண்டுகள் போதாவெனக் கூறுகின்ற நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும்? சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இருப்பதாகப் புலம்புவோரை என்ன செய்வது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இருப்பதைவிட 100 அணுகுண்டுகள் கூடுதலாக இருந்தால் அவை பயந்து ஓடிவிடுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;பிரதமராக இருந்த நேரு அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென்று ஏன் விரும்பவில்லை? மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று தொடங்கினால் உறுதியாக அது அணுகுண்டுப் போராகத்தான் இருக்கும்; அப்படியொரு போரின் முடிவில் பூமியில் உயிரினம் எதுவும் மிஞ்சாது என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் போருக்கான பொறி தோன்றும்போதே அதை அணைத்து உலகைக் காக்கும் சமாதானப் புறாவாக விளங்கினார். நீரிலும் நிலத்திலும் நடக்கும் அணுஆயுத சோதனைகளுக்குத் தடை விதிக்கக் கோரிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் அணுஆயுதக் கொள்கையையும் மாற்றி அமைத்துத் திசை திருப்பினார் இந்திரா காந்தி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;உலகிலுள்ள நாடுகளில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளை எளிதாக விரல்விட்டு எண்ணிவிட முடியும். அவை தவிர, மிகப் பெரும்பான்மையான நாடுகளில் ராணுவம்கூடப் போதுமான வலுவுடன் இருப்பதாகக் கூற முடியாது. மக்கள்தொகை ஒரு கோடிக்கும் குறைவான நாடுகள் ஏராளமாக உள்ளன. சென்னை நகர மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக்கொண்ட நாடுகள் இருக்கின்றன. அவற்றிடம் அணுகுண்டு இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;கூடங்குளத்துக்கு நேரில் சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணுமின் நிலையம் ஆபத்தில்லாதது என்று கூறினார். நாளேடுகளில் 4 பக்க விளக்க அறிக்கை தந்தார். தலைசிறந்த அறிவியல் மேதையான அவர், இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென இளைஞர்களிடத்தில் வெறியூட்டினார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qyyTBpr8Exw/Twr50EkdGfI/AAAAAAAAA4k/J87U5I0nV9k/s1600/kalam+blessing.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-qyyTBpr8Exw/Twr50EkdGfI/AAAAAAAAA4k/J87U5I0nV9k/s320/kalam+blessing.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;அணுமின் நிலையத்தைக் காப்பாற்ற அவருக்கு ஏன் அக்கறை? கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தின் தலையில் கட்டப்பட்ட திட்டம்தான் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் என்பதை அவரால் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியுமா? அம்மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணத்தை அவர் ஏற்றுக் கொள்கிறாரா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;அணுக்கழிவைப் பாதுகாக்க நூற்றுக்கு நூறு உத்திரவாதமுள்ள முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியாதா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;அணுமின் நிலைய விபத்துகளால் ஏற்படும் இழப்பைச் சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து ஆகியவற்றுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;ஏனைய விபத்துகளில் இறந்தோரின் மரணத்துடன் பாதிப்புகள் கடுமையாகத் தொடர்வதில்லை. ஆனால், அணுமின் நிலைய விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தலைமுறைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. போபால் நச்சு வாயு விபத்தின் விளைவுகள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதை நாம் அறியவில்லையா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;செர்நோபில் விபத்தின் தாக்கம் அண்டை நாடுகளின் நிலம், நீர், தாவரங்களென, விலங்குகளென விரியவில்லையா?&amp;nbsp;கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்கெனவே பணிபுரிந்தோர், இப்போது பணிபுரிவோர் ஆகியோரைச் சுயேச்சையான மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்த அரசு தயாரா? அதைச் சுற்றி வாழும் மக்களையும் பரிசோதிக்க அரசு ஏற்பாடு செய்யுமா?&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;முன்னால் செல்பவரின் காலில் முள் குத்தினால் நாம் எச்சரிக்கையுடன் நடப்பதில்லையா? பிறருடைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். பரமார்த்த குருவின் சீடர்கள் ஆற்றின் ஆழத்தைச் சராசரிக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டது போன்று அணுமின் உற்பத்தியில் கூட்டல், கழித்தல் பார்த்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&amp;nbsp;அணு வல்லமை என்பதன் லட்சணம் வீணாகப் பகையை வளர்ப்பதில்தான் முடியும். இந்தியா போன்ற கனிம வளமுள்ள நாட்டை எளிதில் ஏமாற்றித் தங்களுடைய நலன்களைப் பெருக்கிக் கொள்ள விழையும் நாடுகள் ஆயுத விற்பனைக்காகப் போர்களை விரும்புகின்றன. போர் மேகம் சூழ்ந்துள்ள அச்ச நிலையிலேயே மக்களை வைத்துள்ள நாடுகளின் தலைவர்கள் பதவியில் நீடிக்க வழி காண்கின்றனர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;கத்தோலிக்க தேவாலயத்தினர் கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பில் முன்னணியில் இருப்பது எவ்வகையில் தவறாகும்? கிறிஸ்தவ நாடுகளில் அணுமின் நிலையம் இருக்கும் சூழலில் கூடங்குளத்தில் பிரச்னை என்ன? அணுமின் நிலையத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை உணர்த்துவதே முக்கியமாகும். கடற்கரை கிராமங்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுவது தேவாலயத்தினரின் பொறுப்பாகும். மீனவர்களான அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் பாதிரியார்கள் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. &amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;மேகாலயாவில் யுரேனியம் வெட்டியெடுக்க கிறிஸ்தவ அமைப்புகள் தடையாக உள்ளனவென்றும் கூடங்குளத்திலும் அவையே பிரதான எதிர்ப்பாக இருக்கின்றனவென்றும் சொல்வதன் மூலமாகக் கிறிஸ்தவர் அல்லாதாரிடையே வெறியைத் தூண்ட முயலும் செயல் வெளிப்படையாக நடக்கிறது.மீண்டும் மீண்டும் இந்தியா அணுவல்லமை பெற வேண்டுமென்று கிளிப்பிள்ளை மாதிரி இடைவிடாமல் கூறிக் கொண்டிருப்பதன் மூலமாக இங்குள்ள வறுமை, பிணி, அறியாமை ஆகியவற்றை மறக்கடிக்க முயற்சி செய்கின்றனர். அரசு தன் ராணுவத்தால் மக்களை அடக்கலாம். தாற்காலிக வெற்றியும் பெறலாம். எனினும் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதை வரலாறு நன்றியுடன் அழுத்தமாகப் பதிவு செய்யும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblAliasName"&gt;தெ.சுந்தரமகாலிங்கம்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblAliasName"&gt;வத்திராயிருப்பு,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblAliasName"&gt;விருதுநகர்&amp;nbsp; &lt;/span&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;நன்றி: தினமணி 23-01-2012&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-7383280657846081139?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/7383280657846081139/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_31.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7383280657846081139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7383280657846081139'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_31.html' title='(அணு மின்நிலைய) கதிர் வீச்சுக்கு இல்லை மதவெறி!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7vLexBeNFJs/Tyd6YfE6g6I/AAAAAAAAA8o/boRDa5FUup0/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-5977249803461268172</id><published>2012-01-25T14:41:00.002+05:30</published><updated>2012-01-25T14:42:05.978+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><title type='text'>தானே புயல் நிவாரணம் : முதல்வருக்கு கோவணாண்டி கோரிக்கை!</title><content type='html'>&lt;b&gt;த&lt;/b&gt;ங்கத் தாரகை... பசுமைத் தாய்... புரட்சித் தலைவி, கருணைக் கடல்... தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா&amp;nbsp;&amp;nbsp;அவர்களுக்கு, சோக வணக்கம் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி! 'தானே’ புயலால தரைமட்டமாகிப் போன வாழ்க்கையை மீட்க, தினம் தினம் போராடிக்கிட்டிருக்கற எங்க மக்களுக்கு, உங்க பரிபூரண ஆதரவைக் கேட்டுத்தான் இந்தக் கடுதாசி!&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;'அதான்... அரசாங்கம் சார்புல நிவாரணத்தைக் கொடுத்துட்டிருக்கோமே.. இன்னும் என்ன?’னு நீங்க கேப்பீங்கனு தெரியும்மா. ஆனா, பிரச்னையே அதுதாங்க. நீங்க பிடுங்கச் சொன்ன ஆணியை விட்டுட்டு, தேவையில்லாத ஆணியைத்தான் அதிகாரிங்க பிடுங்கிக்கிட்டு இருக்காங்கம்மா. அதைப்பத்திதான் சொல்ல வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமாலியா நாட்டுல... பட்டினியால குத்துயிரும், கொலை உயிருமா மக்கள் அலையறது அன்றாட காட்சிங்கறது உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படி அலையற அந்த ஜீவனுங்க பின்னாடியே, பொணந்தின்னி கழுகுங்களும் அலையுமாம். 'இந்த உடம்பு எப்ப செத்து விழும்... நாம கொத்தித் திங்கலாம்?'னு! அதேமாதிரிதான் புயல் தாக்குதலால நடைபிணமாக கிடக்கற எங்க மக்களை சுத்திச்சுத்தி அலைஞ்சுகிட்டிருக்குது அதிகாரிகள் கூட்டம். 'தானே’வால பாதிக்கப்பட்டவங்களுக்கு நீங்க கொடுத்த நிவாரணம் மொத்தத்தையும், தானே வெச்சுக்கப் பாக்குது இந்தக் கூட்டம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img align="middle" alt="" height="354" src="http://www.vikatan.com/pasumai/2012/02/nuowez/images/p70.jpg" width="500" /&gt;&lt;/div&gt;இதுதான் இப்படினா... வார்டு, வட்டம், ஒன்றியம், மாவட்டம்னு இருக்கற ஒங்கக் கட்சி ஆளுங்க, அந்த அதிகாரிகளைவிட மோசமா, நிவாரணப் பணத்துல மஞ்ச குளிக்கப் பார்க்கறது கொடுமையிலயும் கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;4 மாச நெல்லு காலி; ஒரு வருச கரும்பு காலி; அம்பது, நூறு வருஷம் நின்னு பலன் கொடுக்குற பலா, முந்திரி, தென்னை எல்லாம் காலி; மொத்தத்துல பிய்ச்சுப் போட்ட தலையணை கணக்கா கிடக்குது புயல் பூமியோட விவசாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்துட்டு ஆளாளுக்கு ரத்தக் கண்ணீர் வடிச்சுட்டிருக்காங்க. ஆறுதல் சொல்ல வேண்டிய அதிகார வர்க்கமோ... ஆளாளுக்கு முறுக்கிக்கிட்டு நிக்கறாங்களாம். விவசாயத்துறை சொல்றதை... வருவாய்த்துறை கேட்கறது இல்லை; வருவாய்த்துறை சொல்றதை... மின்சாரத்துறை கேட்கிறது இல்லை; இவங்க யாரு பேச்சையுமே காவல்துறை கேட்கிறது இல்லை... இப்படி ஒவ்வொரு துறையுமே மூலைக்கு ஒண்ணா திரியுது. இவங்களோட சண்டையெல்லாமே... பாதிப்பை கணக்கெடுக்குறதுக்காக இல்லை. நிவாரணத்தைப் பங்கு போடறதுக்குத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்மட்ட அதிகாரிகள சரியான வகையில வழி நடத்தி, மக்களுக்கு முறையா நிவாரணம் போய்ச் சேரணும்னா, மாவட்ட தலைமையில சரியான அதிகாரிங்க இருக்கணும். இந்த விஷயத்தைப் புரிஞ்சுகிட்டு, புயல் அடிச்சதுமே அந்த இடத்துல சரியான ஆளை அமர்த்தியிருக்கணும். ஆனா, இருபத்தி அஞ்சு நளைக்குப் பிறகு, முழிச்சுக்கிட்டு கலெக்டர்கள இப்பத்தான் மாத்தியிருக்கீங்க. இதுமட்டும் போதாதது... கீழ்மட்டத்துல இருக்கற புல்லுருவிகளையும் கொஞ்சம் களையெடுத்தீங்கனா... புண்ணியமா போகும்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பன், ஆத்தாளா இருந்து எங்க ஆளுங்களுக்கு இத்தனைக் காலமும் சோறு போட்ட மரங்களெல்லாம் சாய்ஞ்சிக் கிடக்குது. அதை வெட்டி, ஒழுங்குபடுத்தி வெளியேத்தவே இன்னும் ஆறு மாசம் ஆகும் போலிருக்கு. அதுக்கு வழியில்லாம நாங்க கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்கறோம். இந்த நேரத்துல மரக்கன்னுகள கொண்டு வந்து கொடுத்து 'நடுங்க நடுங்க'னு அதிகாரிங்க சொன்னா... எங்க தலையிலயா நட்டுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல, விறகுக்குப் போறது, வேலைக்கு ஆகுறதுனு விழுந்து கெடக்குற மரங்களை பிரிச்சு, அதை அரசே எடுத்துக்கிட்டு, உரியப் பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்க. 'வலுத்தவன் வெட்டினதே வாய்க்கால்’ங்கிற கணக்கா, இந்த அதிகாரிங்களும், ஒங்க கட்சி ஆளுங்களும் சேர்ந்துகிட்டு, விவசாயிகளோட நஷ்ட கணக்கை அரைகுறையா எடுத்து வெச்சுருக்காங்க. அதையெல்லாம் தூக்கி வீசிட்டு, நல்ல அதிகாரிகள அனுப்பி, முழுக் கணக்கையும் மறுபடியும் எடுக்கச் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பொத்தாம் பொதுவா பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்னு சொல்லாம... நீண்டகாலப் பயிர் இழப்பு (பலா, முந்திரி), ஒரு வருடப் பயிர் இழப்பு (கரும்பு, வாழை), குறுகியகாலப் பயிர் இழப்பு (நெல், காய்கறிகள்) என, கணக்கெடுக்க சொல்லுங்க. இதுக்கெல்லாம் உரிய இழப்பீடு எவ்வளவுங்கறத விவசாய பிரதிநிதிகள்கிட்டயும் கேட்டு முடிவு பண்ணுங்க. அப்பத்தான், எங்க ஆளுங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை முழுசா தீர்க்க முடியும். காலமெல்லாம் அவங்க மனசுல நல்ல முதலமைச்சரா நீங்க நிறைய முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒரு சில வார்த்தைகள்... நிவாரணம் கொடுக்கறது முக்கியமில்ல. அது சரியா போய் சேர்ந்துச்சானு பாக்குறதுதுதான் முக்கியம். இல்லைனா... மக்களோட கோபம் உங்க பக்கம்தான் திரும்பும். இதுவரைக்கும் உங்க ஆட்சியோட கெட்டப்பேரெல்லாம்... மன்னார்குடி கும்பல் மேல விழுந்துகிட்டிருந்துச்சு. அவங்கள துரத்தி அடிச்சுட்டீங்க! இனி, எது நடந்தாலும் அது உங்களைத்தான் நேரடியா தாக்கும்... மறந்துடாதீங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: black; text-align: right;"&gt;&lt;b&gt;இப்படிக்கு,&lt;br /&gt;கோவணாண்டி&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: left;"&gt;&lt;b&gt;&lt;span style="font-weight: normal;"&gt;நன்றி: பசுமைவிகடன், 10-2-12&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-5977249803461268172?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/5977249803461268172/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_25.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/5977249803461268172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/5977249803461268172'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_25.html' title='தானே புயல் நிவாரணம் : முதல்வருக்கு கோவணாண்டி கோரிக்கை!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-3112916527188589174</id><published>2012-01-24T10:18:00.000+05:30</published><updated>2012-01-24T10:20:15.328+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூழல்'/><title type='text'>பாம்பு வாழும் புற்று அல்ல.. பாம்புக்கு வந்த புற்று...!</title><content type='html'>&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாம்பு புற்று என்பதை பலரும் பார்த்திருப்போம். பாம்புக்கே புற்று வந்து பார்க்கமுடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாம்பு புற்று என்று பரவலாக கூறப்படும் புற்றுகள் உண்மையில் பாம்பால் உருவாக்கப்படுவதல்ல. கரையான்களால் உருவாக்கப்படும் புற்றுகளை இந்த பாம்புகள் விலையோ, வாடகையோ கொடுக்காமல் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை.&lt;a href="http://4.bp.blogspot.com/-LDoTJyDxeJ4/Tx1-aKbU1lI/AAAAAAAAA6Q/RgNFB_ynTjo/s1600/snake%2Bmound.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700851691261580882" src="http://4.bp.blogspot.com/-LDoTJyDxeJ4/Tx1-aKbU1lI/AAAAAAAAA6Q/RgNFB_ynTjo/s320/snake%2Bmound.jpg" style="display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 240px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாம்பு புற்று இருக்கட்டும். பாம்புக்கு புற்று வந்த கதையை பார்ப்போம்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோவை வ.உ.சிதம்பரனார் உயிரியல் பூங்காவில் உள்ள ஐந்து வயதான ஒரு நாகப்பாம்பின் உடலில் சில கட்டிகளை அங்குள்ள உதவியாளர்கள் பார்த்துள்ளனர். அந்தக் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாக வளர்வதோடு, பாம்பும் வழக்கமான உற்சாகத்தோடு இல்லாமல் சோம்பி இருப்பதையும் கண்டு, அந்த விலங்கு காப்பகத்தின் இயக்குனர் மருத்துவர் அசோகன் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LA_eRTw4p48/Tx1-q6zfn3I/AAAAAAAAA6c/Ckd7CN-gQ0o/s1600/1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700851979125759858" src="http://2.bp.blogspot.com/-LA_eRTw4p48/Tx1-q6zfn3I/AAAAAAAAA6c/Ckd7CN-gQ0o/s320/1.jpg" style="display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 240px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;ஹலோ மிஸ்டர் நாகராஜன்! எப்படி இருக்கீங்க?&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மருத்துவர் அசோகனின் ஆய்வில் அந்த நல்ல பாம்பிற்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அந்த பாம்பிற்கு சிகிச்சை அளிப்பது குறித்து வெளிநாடுகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் உட்பட பல நண்பர்களை கலந்து ஆலோசித்த மருத்துவர் அசோகன், அந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1bRh1Dp8r1s/Tx1_CUL6xnI/AAAAAAAAA6o/u2uuoaBOL78/s1600/2.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700852381076080242" src="http://3.bp.blogspot.com/-1bRh1Dp8r1s/Tx1_CUL6xnI/AAAAAAAAA6o/u2uuoaBOL78/s320/2.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;இது கேன்சர்தான்... சந்தேகமே இல்லை...&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;மற்ற பணியாளர்களுடன் உதவியுடன் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப்பணியில் இறங்கியபோது வழக்கம்போல மின்சாரம் தடைபட்டது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-EpyI679MUfk/Tx1_fm9PyDI/AAAAAAAAA60/rNzqgZnsstY/s1600/3.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700852884331022386" src="http://1.bp.blogspot.com/-EpyI679MUfk/Tx1_fm9PyDI/AAAAAAAAA60/rNzqgZnsstY/s320/3.JPG" style="display: block; height: 213px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;மின்சாரம் போயிடுச்சா.. சரி..சரி. அந்த பேட்டரி லைட்டை எடுப்பா &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5JyWs43Nydw/Tx1_0uHFEwI/AAAAAAAAA7A/gp06CIgGBjI/s1600/4.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700853247028564738" src="http://3.bp.blogspot.com/-5JyWs43Nydw/Tx1_0uHFEwI/AAAAAAAAA7A/gp06CIgGBjI/s320/4.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;ஐயா! காமெராவை சரியா பிடிங்க. படம் முழுமையா வரணும்...&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் கையிலிருந்த பேட்டரி விளக்கின் உதவியுடன் அறுவை சிகிச்சையை நடத்திய மருத்துவர் அசோகன், அந்த நல்ல பாம்பின் உடலில் இருந்த புற்றுநோய் பாதித்த தசைப்பகுதியை துண்டித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bn7h4bEZjZs/Tx2ARHYtRTI/AAAAAAAAA7M/eIjXeTSrk58/s1600/5.jpg" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700853734849725746" src="http://1.bp.blogspot.com/-bn7h4bEZjZs/Tx2ARHYtRTI/AAAAAAAAA7M/eIjXeTSrk58/s320/5.jpg" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;இவ்வளவு பெரிய புற்றுக்கட்டி இருந்தா பாவம் மிஸ்டர் நாகராஜன் எப்படி தாங்குவார்..?  &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7a4cFbw72X4/Tx2Aj7axgsI/AAAAAAAAA7Y/x6W3Y20Qh2c/s1600/6.jpg" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700854058054681282" src="http://4.bp.blogspot.com/-7a4cFbw72X4/Tx2Aj7axgsI/AAAAAAAAA7Y/x6W3Y20Qh2c/s320/6.jpg" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;அப்பாடா.. ஒரு வழியா புற்றுக்கட்டியை நீக்கியாச்சு...&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;பின், அந்த நல்ல பாம்பின் உடலில் தையல் போடப்பட்டது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VTUxKpSpBWk/Tx2BBxMXftI/AAAAAAAAA7k/9YjT7kIYRq4/s1600/7.jpg" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700854570705977042" src="http://2.bp.blogspot.com/-VTUxKpSpBWk/Tx2BBxMXftI/AAAAAAAAA7k/9YjT7kIYRq4/s320/7.jpg" style="display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 240px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;நல்லா பிடிங்க சார்.. மிஸ்டர் நாகராஜன் சீக்கிரம் சரியாயிடுவார்..!&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4B_Ondn8zgE/Tx2BOlckToI/AAAAAAAAA7w/ipuVorKkWCE/s1600/8.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700854790890999426" src="http://2.bp.blogspot.com/-4B_Ondn8zgE/Tx2BOlckToI/AAAAAAAAA7w/ipuVorKkWCE/s320/8.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;ஓகே. ஆபரேஷன் சக்ஸஸ்...!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஒரு குழாய் மூலம் மருந்தும், உணவும் அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rUdvviMkm30/Tx2Bbg1aIBI/AAAAAAAAA78/1xg9kjYcaR4/s1600/9.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700855012991311890" src="http://4.bp.blogspot.com/-rUdvviMkm30/Tx2Bbg1aIBI/AAAAAAAAA78/1xg9kjYcaR4/s320/9.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;மிஸ்டர் நாகராஜன் வாயைத்திறங்க.. மருந்து சாப்பிட சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கக்கூடாது...&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/--UIVG2tOnvs/Tx2Bll3IFlI/AAAAAAAAA8I/zMtrf2Gl7fc/s1600/10.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700855186139387474" src="http://2.bp.blogspot.com/--UIVG2tOnvs/Tx2Bll3IFlI/AAAAAAAAA8I/zMtrf2Gl7fc/s320/10.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;மிஸ்டர் நாகராஜன்! இதுதான் உங்க உடம்பில் இருந்து எடுத்த புற்றுக்கட்டி.. நல்லா பார்த்துக்குங்க...&lt;/td&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறகு தையல் போட்ட பகுதியில் கட்டுப்போட்டு சிறப்பு கவனிப்பு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wRNBslyYljI/Tx2BwYaT80I/AAAAAAAAA8U/-6I4x8djznE/s1600/11.JPG" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700855371507430210" src="http://4.bp.blogspot.com/-wRNBslyYljI/Tx2BwYaT80I/AAAAAAAAA8U/-6I4x8djznE/s320/11.JPG" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;ஓகே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும்...&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மருத்துவர் அசோகன் கால்நடை மருத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சமூக சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலே இருக்கும் பாம்புக்கு சிகிச்சை அளித்ததைப் போலவே பல சவாலான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். &lt;/div&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-k-610PpCzCk/Tx2CX-untII/AAAAAAAAA8g/enXPefJHaZw/s1600/16012012490.jpg" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5700856051808056450" src="http://2.bp.blogspot.com/-k-610PpCzCk/Tx2CX-untII/AAAAAAAAA8g/enXPefJHaZw/s320/16012012490.jpg" style="display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;இது மரப்பூனை சார். மரத்திலிருந்து கீழே விழுந்துட்டாங்க அவ்வளவுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;span style="font-size: small;"&gt;மனிதர்களுக்கு புற்று நோய் வருவதற்கான காரணத்தை யாரும் இதுவரை திட்டவட்டமாக கண்டுபிடிக்கவில்லை. புகையிலை உபயோகித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் நிகழ்தகவு அடிப்படையிலேயே கூறப்படுகிறது. மாறிவரும் சமூகச்சூழலும், அதனால் ஏற்படும் சூழல் சீர்கேடுகளுமே புற்று நோய் போன்ற கேடுகளின் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இயற்கையிலிருந்து விலகி வரும் மனித இனத்திற்குத்தான் இத்தகைய கேடுகள் வருவதாக இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இயற்கையிலிருந்து விலகுவதற்கு வழியே இல்லாத பாம்புகளுக்கும் புற்றுநோய் போன்ற கேடுகள் ஏற்படுவது, நம்முடைய சூழல் எந்த அளவிற்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வற்கான ஒரு அளவுகோலாகவே தெரிகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-3112916527188589174?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/3112916527188589174/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_24.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/3112916527188589174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/3112916527188589174'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_24.html' title='பாம்பு வாழும் புற்று அல்ல.. பாம்புக்கு வந்த புற்று...!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-LDoTJyDxeJ4/Tx1-aKbU1lI/AAAAAAAAA6Q/RgNFB_ynTjo/s72-c/snake%2Bmound.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-8730880407709197776</id><published>2012-01-19T12:35:00.003+05:30</published><updated>2012-01-19T12:44:44.461+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்</title><content type='html'>&lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1986&lt;/span&gt;&lt;span style=" ;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QUpRI9j-zzc/TxfCq0-cbqI/AAAAAAAAA6E/AyH-C-LEsjY/s1600/Kudankulam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-QUpRI9j-zzc/TxfCq0-cbqI/AAAAAAAAA6E/AyH-C-LEsjY/s320/Kudankulam.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699237894491500194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;&lt;span style="mso-spacerun:yes"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1986&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தினமணி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;’&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1987&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1987&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; செப்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;22&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1988&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; மார்ச் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;20&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் ஜூனியர் விகடனில் இந்த உலையின் ஆபத்துகளை முன்வைத்து &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;“&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கொல்ல வரும் கூடங்குளம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;” &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினார் எழுத்தாளர் நாகார்ஜுனன். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1988&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் நவம்பர் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;21&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; அன்று கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் பட்டது. இதே சமயம் இந்தியாவுக்கு வருகை தந்த சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவுக்கு மும்பையிலும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தில்லியிலும் கருப்புக் கொடி காட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; மே முதல் தேதியில் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;“&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தண்ணீரைக் காப்பாற்று&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;; &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;உயிரைக் காப்பாற்று&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;” &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;என்ற கோஷத்துடன் தேசிய மீனவர்கூட்டமைப்பு தாமஸ்&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;10,000-&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;த்திற்கும் மேற் பட்டவர்கள் பங்கு பெற்றனர். அவர்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது பலர் காயமடைந்தனர். இந்த &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; போராட்டம் பற்றிய ஆவணப் படம் இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமான ஒன்று. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஜூன் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;13&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; வரை மருத்துவர் குமாரதாஸ்&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அவர்கள் தலைமையில் நெல்லையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அணுஉலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜூன் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;13&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; அன்று கூடங்குளத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் பேச்சிப் பாறையில் உள்ள நீரை அணுஉலைக்கு எடுக்கப் போவதாகத் தகவல் பரவியதை ஒட்டி &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;101&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; தொடர் பொதுக் கூட்டங்கள் நாகர்கோவில்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அதன் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்தப்பட்டன. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1989&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூடங்குளம் அணு உலையைக் கைவிடும் கோரிக்கையை வைத்தன. பேச்சிப்பாறை அணை யில் இருந்து தண்ணீர்க் குழாய் அமைக்க எல்லைக் கற்கள் நடப்பட்டிருந்தன. அந்தக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;1990&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; இல் நடைபெற்றது. இப்படி &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;25&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போராட் டத்தில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதுமே முதன்மையானதாக இருந்து வந்துள்ளது.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை அடிக்கல் நாட்டு விழா கைவிடப்பட்டது. முறையே ராஜீவ் காந்தி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஆர். வெங்கட்ராமன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடைபெறவிருந்த விழாக்கள் அவை. பேச்சிப்பாறை தண்ணீர் மற்றும் மீனவர்கள் கோரிக்கையை ஒன்றிணைத்துப் போராட்டம் இன்னும் வலுப்பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பெரும் தொகை கொடுத்து தென் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது நிர்வாகம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;விடுதலை&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தினமணியில் தொடர்ந்து அணுஉலை யின் பாதிப்புகள் பற்றிக் கட்டுரைகள் வெளி வந்தன. பிரதமர் இந்திரா காந்தி அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தார். அந்த சமயம் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். தமிழக கவர்னர் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் பொது நிகழ்வில் இசை அமைப்பாளர் இளையராஜா அணுஉலையை எதிர்த்துப் பேசினார். உடனே அவரது வீட்டிற்கு அன்றே வருமான வரித் துறையினர் ரெய்டு செய்தனர். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கூடங்குளம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;செர்நோபில் அணு உலையின் பாதிப்புகள் என பல தலைப்புகளில் வெளிவந்தன. மருத்துவர் ரமேஷ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பிரேமா நந்தகுமார்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அ.ஜ.கான்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;,&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-size:100%;" &gt; &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;புகழேந்தி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நெடுஞ்செழியன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;வி.டி. பத்மனாபன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஞாநி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language: TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நாகார்ஜுனன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஏ.எஸ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;.&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பன்னீர் செல்வன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;சீ. டேவிட்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;வெங்கடேஷ் சக்கரவர்த்தி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கார்முகில்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;செல்ல பாண்டியன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;துறைமடங்கன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அண்டன் கோமஸ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பிரகாஷ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பாமரன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;செந்தில் குமார்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நீலகண்டன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;குமாரசாமி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பிரபாகர்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அசுரன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஐராவதம் மகாதேவன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;புருஷோத்தம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;சந்தோஷ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;மருத்துவர் தெய்வநாயகம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language: TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;சுப. உதயகுமார் என இங்கு கடந்த &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;25&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆண்டுகளாக ஒரு தொடர் செயல்பாடு கூடங்குளம் திட்டத்திற்கு எதிராகப் பலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. (பட்டியல் முழுமையானதல்ல). இயக்குநர் பாலசந்தர்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நடிகர் நாசர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நடிகர்கள் கூடங்குளத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டனர். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் சூழலியலாளர்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;உலகமய எதிர்ப்பாளர் பிரபுல் பித்வாய் கடந்த &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;25&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆண்டுகளாக கூடங்குளத்தைஎதிர்த்தும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அணுஉலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். திரேந்திர சர்மா&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நீரஜ் ஜெயின்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அகர்வால்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;க்ளாட் அல்வாரிஸ்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அசின் விநாயக்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அனில் சௌத்ரி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அருந்ததி ராய்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;எம்.வி.என்.நாயர்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;சுவரத ராஜு&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;எம்.வி.ராமண்ணா&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;மூத்த மார்க்சிஸ்ட் எம்.பி.பரமேஸ்வரன் என நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;செயல்பாட்டாளர்கள் இந்தியாவில் அணுஉலைகளின் ஆபத்துகளைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளனர்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கடந்த &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;25&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆண்டுகளாக அறிவு தளத்தில் செயல்படும்பொழுது எல்லாம் இதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அரசு, மக்கள் இதில் பெரும் திரளாகப் பங்கேற்றவுடன் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தத் தொடங்கியது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;2500&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; கோடி பணம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;வெளிநாட்டு சதி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கிறித்துவ தலைமை என தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்பை அரசும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;புதிதாய் முளைக்கும் லெட்டர் பேடு அமைப்புகளும் குற்றம் சாட்டுவது இந்த நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாக உள்ளது. உதயகுமாரை அமெரிக்கா தான் இந்த திட்டத்தை முடக்க இங்கு அனுப்பியது என்பது தான் நகைச்சுவையின் உச்சம். இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க ஏஜெண்டுகளே மன்மோகனும் மாண்டேக் சிங் அலுவாலியாவும் தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் நிறுவனத்தால் இந்த திட்டத்தை ஒரு கையெழுத்தில் முடக்கிவிடலாம். ஏன் அமெரிக்கா தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும். இவர்களை வைத்துக் கொண்டு உதயகுமாரைப் பற்றி பேசுவது மன்மோகனைக் கொச்சைப் படுத்துவதற்கு சமம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அவரே இதை விரும்பமாட்டார். இதே ரஷ்ய அணு உலையை வங்கத்தை விட்டு விரட்டினார் மம்தா பேனர்ஜி&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அவரைப் பார்த்து &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;2500&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; கோடி பணம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;வெளிநாட்டு சதி என குற்றம்சாட்ட ஏன் இந்தியாவில் எவனுக்கும் தைரியம் இல்லாமல் போனது&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;? &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அதிகாரத்திற்கும் நிலத்தில் கால்பதித்து நிற்கும் எளிய விளிம்புநிலை மனிதனுக்கும் அணுகுமுறையில் எத்தனை பெரிய வித்தியாசம்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;உதயகுமார் கடந்த &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;10&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt; ஆண்டுகளாக இந்தக் கிராமங்களுக்கு எல்லாம் செல்லும் பொழுது இந்தக் கிராமத்தினர் எல்லாம் அவரை ஒரு எதிரிபோலவே பார்த்தனர். இந்தப் பகுதியின் வளர்ச்சியை முடக்க வந்தவன் என்றே நினைத்தனர். இந்த மக்கள் எங்களைப் பார்த்த பார்வையில் நானே உதயகுமாரிடம் நோட்டீஸ்&lt;/span&gt;&lt;span  lang="TA" style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;விநியோகித்து விட்டுப் பத்திரமாக ஊர் திரும்பிவிடுவோமா என்று கேட்டதுண்டு. ஃபுகுஷிமாவில் நடந்த அணுஉலை வெடிப்பும் அதனை ஒட்டி இங்கு பத்திரிகைகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நாளேடுகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;தொலைக்காட்சிகள் தொடர்ந்து வழங்கிய செய்திகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நிகழ்ச்சிகள் தான் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. இந்த ஊடகங்கள் பரபரப்பாக விற்கும் சரக்கு சக்கை போடுபோடும் தானே. அதனை ஒட்டி கூடங்குளம் அணுஉலையில் நடந்த சோதனை ஓட்டம் அதில் இருந்து இரவு பகலாக வந்த ஓசையில் மக்கள்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;தூக்கத்தை இழந்தனர். அணுஉலை நிர்வாகம் வந்து கூடங்குளம் கிராம மக்களைத் திரட்டி தரையில் படுங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;இது தான் &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஐயோடின்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;’ &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;என்று வகுப்பு&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;எடுக்க தொடங்கியது. மக்கள் வீதியில் திரண்டனர். அன்றுதான் அவர்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, “&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;அந்த ஆள கூட்டிட்டு வாங்கடா&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;” &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;என்று உதயகுமாரை தேடி ஆட்களை அனுப்பியது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;“&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நீங்கள் கூறியது எல்லாம் நடக்கும் போல் உள்ளது. நாங்கள் வீதிக்கு வந்துவிட்டோம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;எங்களை வழி நடத்துங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;” &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;என்று உதயகுமாரைக் கேட்டுக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பெரிய அணைகளுக்கு எதிரான போராட்டம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கனிமங்கள் வெட்டி எடுத்தல்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;மக்கள் வாழ்வாதாரங்களுக்காக நடத்தும் போராட்டம்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style="mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நிலங்களை இழந்து நகர பிளாட்பாரங்களில் நிர்க்கதியாக நிற்பவர்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நாடு மீண்டும் பன்னாட்டு நிறுவனங் களின்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;ஏகாதிபத்தியங்களின் குடியேற்ற நாடாக மாறி வருவதை எதிர்த்து இரண்டாம் சுதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் போராட்டம் நடத்தினாலும் உடன் அதனை வெளிநாட்டு சதி என்றும்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;இதற்குப் பின்னால் வெளிநாட்டுப் பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை உலகமயத்திற்குப் பின் கூச்சம் இல்லாமல் சொல்ல பழகி விட்டன நம் நாட்டின் பெரு ஊடகங்கள். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: justify;" class="MsoNormal"&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;உலகமயம் இவர்களுக்கு வழங்கும் அனுகூலங்களைப் பற்றி நாம் தான் ஆய்வு செய்து எழுத வேண்டும். எது எப்படியோ&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;, &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;பத்திரிகை தர்மம் வாழ்க!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: right;" class="MsoNormal"&gt;&lt;span style="font-size:100%;"&gt;‘&lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;’ - &lt;/span&gt;&lt;span style=" mso-bidi-language:TA;font-family:Latha;font-size:100%;"   lang="TA"&gt;நூலிலிருந்து&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-8730880407709197776?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/8730880407709197776/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/25.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/8730880407709197776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/8730880407709197776'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/25.html' title='25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-QUpRI9j-zzc/TxfCq0-cbqI/AAAAAAAAA6E/AyH-C-LEsjY/s72-c/Kudankulam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-4702664103909719188</id><published>2012-01-13T14:49:00.003+05:30</published><updated>2012-01-15T09:46:36.750+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>உலைகள்…ஊழல்கள்….</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;இன்னும் இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணு உலை இயங்க ஆரம்பித்துவிடும்  என்று பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்த நாட்டு பிரதமரை சந்தித்தபோது  அறிவித்தார். இது எப்படி சாத்தியம் என்று இந்த வாரம் சென்னையில் ஒரு  டி.வி.நிகழ்ச்சியில் சந்தித்த மத்திய அரசின் உயர் மட்டக் குழு உறுப்பினரும்  முன்னாள் அணுசக்தித் துறை விஞ்ஞானியுமான பாலு அவர்களிடம் படப்பிடிப்புக்கு  வெளியே பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியின் கீழ் இடிந்தகரை பகுதி  மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிடும். அத்துடன் போராட்டம்  முடிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ExPyFkTeczE/TxG3Y4wP9sI/AAAAAAAAA5s/Ml0W2pBK30o/s1600/corporate-responsibility1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-ExPyFkTeczE/TxG3Y4wP9sI/AAAAAAAAA5s/Ml0W2pBK30o/s320/corporate-responsibility1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697536641779889858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மத்திய அரசைப் பொறுத்தமட்டில் கூடங்குளம் அணு உலை கட்டியபோது சுற்றிலும்  உள்ள எல்லா கிராமங்களுக்கும் நல்லது நடந்தது. உலைக்குப் பின்பக்கம்  இருக்கும் இடிந்தகரைக்கு மட்டும் அந்த நன்மைகள் போய்ச் சேரவில்லை. அதில்  அதிருப்தியடைந்த மீனவர்கள் போராட்டம் தொடங்கினார்கள். அதை உதயகுமார்  போன்றவர்கள் கையிலெடுத்து பெரிதாக்கிவிட்டார்கள். அதிருப்தியடைந்த  கிராமத்தினருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால், எல்லாம் பிசுபிசுத்துவிடும்  என்று அரசு தரப்பு கணக்கு போடுகிறது. இதையேதான் அப்துல் கலாமும்  அங்கே 200  கோடி ரூபாய் செலவில் கிராம வளர்ச்சி திட்டம் நடத்துங்கள் என்று  அறிவித்தார்.  &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி ( சி.எஸ்.ஆர்) என்பது இப்போது  உலகம் முழுவதும், இந்தியாவிலும் பெரிய தனியார் கம்பெனிகள்  செய்துவரும்  ஏமாற்று வேலை. ( விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில விதிவ்லக்குகள் தவிர.)  சி.எஸ்.ஆர் என்றால் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு என்று அர்த்தம். இதன்  கீழ் எய்ட்ஸ் முதல் ரத்த தானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்று  விதவிதமாக சமூகத் தொண்டு செய்ய கம்பெனி கொஞ்சம் பணம் ஒதுக்கும். இந்த பண  விநியோகத்தை திட்டமிட்டு செய்ய சோஷியல் ஒர்க் படித்த பட்டதாரிகள்  நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விமானங்களில் பறந்து ஐந்து நட்சத்திர  ஓட்டல்களில் செமினார்கள் நடத்தி அழிக்கும் பணம் போக எஞ்சியது  பயனாளிகளுக்கும் சற்றே பொசியும். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;போபால் விபத்துக்கு நஷ்ட ஈடு முறையாகக் கொடுக்காமல் ஏய்க்கும் டவ்  கெமிகல்ஸ், அமெரிக்கக் கடலையே மாசுபடுத்திய எண்ணெய் கம்பெனி பிரிட்டிஷ்  பெட்ரோலியம் போன்று தங்கள் தொழிலில் பொறுப்பில்லாமல் செயல்படும் எல்லா  கம்பெனிகளும் கூடவே சி.எஸ்.ஆர் மூலம் சமூக சேவை செய்கின்றன. இப்போது இந்திய  அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனும் தன் பங்குக்கு சி.எஸ்.ஆரைப்  பயன்படுத்திக் கூடங்குளம் மக்களுக்கு குல்லா போடமுடியுமா என்று  பார்க்கப்போகிறது.  &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இன்னொரு பக்கம் கூடங்குளத்தில் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய  நிறுவனமான ரோசாட்டம் ரஷ்யாவில் கடும் ஊழல் பிரச்சினைகளில் சிக்கித்  தவித்துக் கொண்டிருக்கிறது.அந்த விவரங்களைப் பார்ப்போமா? &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ரோசாட்டம்தான் ரஷ்ய அரசின் தலைமை அணுசக்தி அமைப்பு. அதன் கீழ் பல்வேறு  கம்பெனிகள் இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் ரஷ்யாவுக்குள்ளு  வெளிநாடுகளிலும் அணு உலை திட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. இந்தியாவில்  கூடங்குளத்தில் மட்டும் ஆறு உலைகலைக் கட்ட ரோசாட்டத்துடன் பூர்வாங்க  ஒப்ப்ந்தம் இருக்கிறது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்த ரோசாட்டம் பற்றியும் அது கட்டி வரும் உலைகள் பற்றியும் ஒட்டுமொத்த  நடவடிக்கைகள் பற்றியும் முழு தணிக்கைக்கும் விசாரணைக்கும்  உத்தரவிடவேண்டுமென்று ரஷ்யாவில் இருக்கும் தேசிய ஊழல் எதிர்ப்புக் குழு  பிரதமருக்கும் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறது.  2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக  நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டத்தின் கீழ் இருக்கும் வெவ்வேறு  துறைகளின் தலைவர்கள்  பன்னிரெண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ்  செய்யப்பட்டார்கள்.  &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ரோசாட்டம் பல்வேறு அணு உலைகளைக் கட்டுவதற்காக டெண்டர் விடும்போது  வேண்டியவர்களுக்காக டெண்டர் விதிகளை வளைப்பது, தரக் குறைவான பொருட்களை  வாங்கிக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான ஊழல்களை  செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரோசாட்டத்தின் பல்வேறு  டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்த டிரான்ஸ்பரென்சி இண்ட்டர்நேஷனல் அமைப்பும்  மாஸ்கோவில் இருக்கும் ஈகோடிபென்ஸ் அமைப்பும் ரோசாட்டம் தான் நிர்ணயித்த  பாதுகாப்பு அம்சங்களை தானே மீறியிருப்பது அதன் 87 ஆவணங்களில்  வெளிப்பட்டிருப்பதாக கூறுகின்றன.   &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்ட மிகப்பெரிய  உயர் அதிகாரி ரொசாட்டமின் துணை இயக்குநர் யெவ்கெனி யெஸ்தரோவ். இவர் ஒரு  கோடி 80 லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டிவிட்டதாகக் குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார். இவர்தான் ரோசாட்டம் கட்டும் அணு உலைகளின்  பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு பொறுப்பானவர் ! பயன்படுத்தப்பட்ட  யுரேனியம் எரிபொருளை எப்படி பத்திரமாக நீக்குவது என்ற ஆய்வில் இவர்  ஈடுபட்டிருந்தாராம்.! இவர் கீழேதான் கதிர்வீச்சு ஆபத்தை தடுக்கும்  நிபுணர்கள் பணிபுரிகிறார்கள். இந்த கைதே கண்துடைப்புதான் என்றும் ஒரு  கருத்து இருக்கிறது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இதற்கு முன்பு 2005ல் ரஷ்யாவின் அணு சக்தித்துறை அமைச்சராக இருந்த  அடமோவ் என்பவரும் பெரும் பண மோசடி செய்ததாக  ஸ்விட்சர்லாந்தில்  இண்ட்டர்போல் போலீசால் கைதானார். அவர் அமெரிக்காவை ஏமாற்றியதாக  மெரிக்காவும் ரஷ்யாவை ஏமாற்றியதாக ரஷ்யாவும் வழக்கு தொடுத்தன.  அமெரிக்காவுக்கு அவரை அனுப்பியிருந்தால் 20 வருட சிறை கிடைத்திருக்கும்.  ஸ்விஸ் கோர்ட் அவரை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. அங்கே அவருக்கு 4 வருட  சிறை  தண்டனை விதித்துவிட்டு முதிர்ந்த வயதினர் என்பதால் அதை ரத்தும்  செய்துவிட்டார்கள்.எனவெ இப்போது நடந்துள்ள கைதும் கண்துடைப்பு என்றே  கருதப்படுகிறது. புகோஷிமா விபத்துக்குப் பிறகு ரஷ்ய அணுசக்தித்துறையின்  இமேஜை சரி செய்வதற்காக இப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சூழல்  அமைப்புகள் சொல்கின்றன. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ரோசாட்டம் ஜூன் மாதத்தில் நடத்திய உள் ஆய்வறிக்கையின்படி ரஷ்யாவில்  இருக்கும் பெரும்பாலான அணு உலைகள் பழையவை. மனித தவறால் விபத்தோ, பூமி  அதிர்ச்சியால் சிதைவோ ஏற்பட்டால் அத்தனையும் பெரும் ஆபத்தில் முடியும்  என்று உள் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே எல்லாவற்றையும் சரி  செய்கிறோம் என்று காட்டுவதற்காக ஒப்புக்கு இந்த ஊழல் கைது நடவடிககைகள்  நடத்தப்படுவதாக சர்வதேச சூழல் இயக்கங்கள் கருதுகின்றன.&lt;br /&gt;இப்படி மாபெரும் ஊழல்களும் தரமற்ற நடவடிக்கைகளும் நிரம்பிய சூழலில்  விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்று அவை தொடர்ந்து எச்சரித்து  வருகின்றன. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;உலை கட்டும்போதே ஒரு விபத்து ஆறு மாதம் முன்னால் ஜூலை 14 அன்று நடந்தது !  கூடங்குளத்தில் இருக்கும் அதே மாடல் அணு உலைகளை இப்போது ரஷ்யாவின்  லெனின்கிராடிலும் ஈரானிலும் ரோசாட்டம் கட்டி வருகிறது. லெனின்கிராட்  உலையில் ஐந்தடி கனமுள்ள கவசச் சுவர்களைக் கட்டும்போது கான்கிரீட்  ஊற்றுகையில் இரும்புக் கம்பிச் சட்டங்கள் சிதைந்து நொறுங்கின. சுமார் 1200  டன் இரும்புக் கம்பிச் சட்டங்களையும் இப்போது அகற்றிவிட்டு புதிதாகக்  கட்டவேண்டும்.விபத்துக்குக் காரணம் என்ன ? ஊழல்தான். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;தரமில்லாத பொருட்களைக் கட்டுமானப்பணியில் பயன்படுத்துவதாக் ரோசாட்டம்  நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்ற ஜனவரியில்  இதே உலைக்  கட்டுமான இடத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் ரோசாட்டம்  கம்பெனியைக் கடுமையாகக் கண்டித்து அபராதங்கள் விதித்தது. கட்டட  ஊழியர்களுக்கு குடிநீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. தீயணைப்பு வசதி இல்லை.  இவற்றையெல்லாம் செய்து தரும்வரை வேலையை நிறுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது.  அணு உலைகள் கட்டும் வேலையில் தரம் குறைவான பொருட்களைப் பயன்படுத்துவதாக  ரோசாட்டத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கள சோதனையில் சுமார்  ஆயிரம் யூனிட் தரக் குறைவான கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஜூலை விபத்துக்குப் பின் ரஷ்யாவின் அண்டை நாடான லித்துவேனியாவின்  வெளிவிவகார அமைச்சர் எல்லையருகே இருக்கும் ரஷ்ய அணு உலைகள் தங்களுக்கு  பெரும் கவலை தருவதாக அறிவித்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் உலையின் டிசைனே  சரியில்லை என்று தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார். இப்படி ரஷ்யாவிலும்  பக்கத்து தேசத்திலும் கடும் புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்த  ரோசாட்டம்தான் கூடங்குளம் உலையையும் நிர்மாணித்திருக்கிறது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;இந்திய அணுசக்தித் துறையில் கட்டும்போதே விபத்தோ, ஊழலோ நடக்காதா? அதற்கும் ஒரு சரித்திர நிகழ்ச்சியைப் பார்ப்போமா?&lt;br /&gt;கர்நாடகத்தில் உள்ள கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம்  வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 130 டன் கான்க்ரீட்  கீழே விழுந்தது.  நூற்றுக்க்கணக்கான் தொழிலாளர்கள் அங்கே இருந்தார்கள்.  ஆனால் 14 பேருக்குதான் காயங்கள் ஏற்பட்டதாக நிர்வாகம் சொல்லிற்று. இந்த  கலசம்தான் கதிரியக்கம் வெளியே பரவாமல் தடுக்கவேண்டிய கவசச் சுவர். இந்த  விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி  செர்னோபில்தான்.  &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;விபத்துக்கு என்ன காரணம் ? அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட  காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின்  தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு  விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான  ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கூடங்குளம் உலை கட்டப்பட்டு வந்தபோது அப்போது குடியரசுத் தலைவர்  பதவியில் இருந்த அப்துல் கலாம் அங்கே சென்றார். அவரும் பத்திரிகையாளர்களும்  உலையை சுற்றிவந்தபோது ஒரு பெரிய இரும்பு கர்டர் கூரையிலிருந்து கீழே  விழுந்தது. கலாமும் நிருபர்களும் அந்த இடத்தை அப்போதுதான் கடந்து  போய்விட்டதால் அது தலையில் விழாமல் தப்பினார்கள். இதை புகைப்படம் எடுத்த  எல்லா புகைப்படக்காரர்களிடமிருந்தும் புகைப்படங்கள் அணுசக்தி துறையினரால்  கைப்பற்றப்பட்டன. படத்தை அழித்தபின்தான் நிருபர்களை வெளியே விட்டார்கள். &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-GL8hWksgDLg/TxG3pS_1v-I/AAAAAAAAA54/iCgXqfxGBCU/s1600/corruption_350_101911080317.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 206px;" src="http://2.bp.blogspot.com/-GL8hWksgDLg/TxG3pS_1v-I/AAAAAAAAA54/iCgXqfxGBCU/s320/corruption_350_101911080317.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697536923702509538" border="0" /&gt;&lt;/a&gt;ஊழல்,மிரட்டல், லஞ்சம் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்த்தல் என்று  இருக்கும் சூழலில் என்னதான் விடிவு ? லோக்பால் வந்தால், அதுவும் நாங்கள்  சொல்லும் லோக்பால் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சில பேர்  மெய்யாலுமே நம்புகிறார்கள். லோக்பாலின் கீழ் விதிவிலக்கு தரப்பட்டிருக்கும்  துறைகளில் ஒன்று அணுசக்தித் துறை !&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;-ஞாநி&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நன்றி: கல்கி 7.1.2012&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-4702664103909719188?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/4702664103909719188/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/4702664103909719188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/4702664103909719188'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_13.html' title='உலைகள்…ஊழல்கள்….'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ExPyFkTeczE/TxG3Y4wP9sI/AAAAAAAAA5s/Ml0W2pBK30o/s72-c/corporate-responsibility1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-3773366671205670706</id><published>2012-01-11T11:22:00.002+05:30</published><updated>2012-01-11T11:26:03.502+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வுரிமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><title type='text'>கன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் !  -கோவணாண்டி எச்சரிக்கை</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;ஒரு கன்னத்தில் அறை வாங்கினது போதாதுனு, மறுகன்னத்தை எப்பவும் தயாரா  வெச்சுக்கிட்டே திரியற... மராட்டிய சிங்கம், மத்திய விவசாயத் துறையோட  பங்கம்... அடச்சே, ஒரு எதுகை-மோனையில அப்படியே வந்துடுச்சுங்கோ...  மன்னிச்சுக்கோங்க. மத்திய விவசாய மந்திரி  சரத் பவார் அய்யாவுக்கு, வணக்கம்  சொல்லிக்கறான் கோவணாண்டி.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-TcVZudUTyQ4/Tw0j3_4AgvI/AAAAAAAAA5U/NyKUXK49WQY/s1600/sharadpawar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/-TcVZudUTyQ4/Tw0j3_4AgvI/AAAAAAAAA5U/NyKUXK49WQY/s320/sharadpawar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696248548639671026" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எங்க ஊருல பொங்கல்னாலே, 'உழவர் திருநாள்'னு சொல்லி, என்னைய மாதிரி  கோவணாண்டிகளைக் கொண்டாடுவாங்க. அப்படிப்பட்ட நல்ல நாள் சமயத்துல, விவசாயத்  துறைக்கு மந்திரியா இருக்கற உங்களை வாழ்த்தி, வணங்கலாம்னுதான் கடுதாசி எழுத  நினைச்சேன். ஆனா, பிரதமருக்கு காரசாரமா நீங்க ஒரு கடுதாசியை எழுதி, என்னோட  நோக்கத்தையே திசை திருப்பிட்டீங்க!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வழக்கமா எங்க ஊரு தலீவருதான், 'இலங்கைத் தமிழர், தமிழக மீனவர்,  முல்லை-பெரியாறு'னு பிரதமருக்கு கடுதாசி எழுதியே பூச்சாண்டி  காட்டிக்கிட்டிருப்பாரு. இப்ப நீங்களும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்க போல!  'எனக்கு இன்னும் அதிக அதிகாரம் வேணும்'னு கேட்டு, காரசாரமா பிரதமருக்கு  கடுதாசி எழுதியிருக்கீங்களாமே?!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;குறிப்பா, இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அதாங்க... விவசாயிங்களோட  நிலத்தை இஷ்டத்துக்கும் புடுங்கிக்கிட்டு, அவனைக் கோவணத்தோட திரிய  விடறதுக்காக வெள்ளைக்காரன் போட்டு வெச்சானே ஒரு சட்டம். இந்தச் சட்டத்தை  திருத்துற விஷயத்துல, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம்  ரமேஷ்கிட்ட இருக்கற அதிகாரத்தைப் புடுங்கி, என்கிட்ட கொடுக்கணும்னு  கேட்டுப்புட்டீங்களாமே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'நான்தான் விவசாய மந்திரி. விவசாயம்னா... பூமி, நீர், வானம், ஏரி,  குளம், குட்டை, ஆறு, காடு எல்லாம் அதுலதான் அடங்கும். அப்படி இருக்கறப்ப...  நிலம் கையகப்படுத்துற அதிகாரத்தை கிராமப்புற மேம்பாட்டு மந்திரிகிட்டயும்,  நீர் ஆதாரங்கள் தொடர்பான அதிகாரத்தை தேசியத் திட்டக் குழுகிட்டயும்  எதுக்காக கொடுக்கறீங்க? அது ரெண்டையும் புடுங்கி, மொதல்ல என்கிட்ட கொடுங்க.  இல்லைனா, 2020|ம் வருஷத்துக்குத் தேவையான 280 மில்லியன் டன் உணவு தானியம்  கிடைக்காது’னு  சாட்டையைச் சொழட்டியிருக்கீங்களாமே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img alt="" src="http://www.vikatan.com/pasumai/2012/01/mqytji/images/pv72a.jpg" width="484" height="309" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'யாரு இந்த ஜெய்ராம் ரமேஷ்..? சுத்த கிறுக்கா இருக்கார். பன்னாட்டு,  இந்நாட்டு பண முதலைங்க தொழில் தொடங்க நிலம் வேணும்னு கேட்டா...  விவசாயிகளுக்கு நாலு காசத் தூக்கி எறிஞ்சுட்டு, நிலத்தைப் பிடுங்கி கொடுக்க  வேண்டியதுதானே. அத விட்டுட்டு... நிலங்கொடுத்த விவசாயிகளுக்கு  மறுவாழ்வு... மறு குடியிருப்புனு விவரம் கெட்டத்தனமா பேசிட்டு திரியறார்.  நம்மை வாழவெக்குற பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க எல்லாம் இப்பவே  முணுமுணுக்கறாங்க... அவங்களோட கோபத்துக்கு ஆளாகக்கூடாது. அதனால நிலம்  கையகப்படுத்துற சட்டத்தை உடனே பிடுங்கி, என் கையில கொடுங்க’னு காரசாரமா  விளாசிட்டீங்களாமே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நீங்க போட்ட போடுல, பிசாசு பிடிச்சது கணக்கா ஆகிப்போயிட்டாராமே நம்ம 'மௌன குரு' மன்மோகன் சிங்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எல்லா விஷயத்தையும் இங்கிலீஸ் பேப்பர்ல பாத்துட்டு, வழக்கம்போல எங்க ஊரு  கோணவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு பெருசா  கச்சேரி வெச்சுப்புட்டாருங்க.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதைக் கேட்டதுமே... 'ஏற்கெனவே இந்த ஆளுகிட்ட கொடுத்த  அதிகாரத்தையெல்லாம்... மக்கள் சேவைக்காக இவரு பயன்படுத்தின அழகு தெரியாதா?  எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்னு திரியறது தெரியாதா?  இதையெல்லாம் பாத்து பூரிச்சுப் போய்த்தான், இவரோட கன்னத்துல ஒரு சீக்கிய  இளைஞன் சூப்பரா ஒரு அறை கொடுத்தான். அதைப் பார்த்து உலகமே சிரிச்சுட்டு  இருக்கு. இந்த லட்சணத்துல, இன்னும் அதிக அதிகாரம் வேணும்னு எந்த மூஞ்சியை  வெச்சுக்கிட்டு கேட்கறாரு இந்த ஆளு. இன்னொரு கன்னத்துலயும் பரிசு  கொடுத்தாத்தான் சரிப்பட்டு வருவாரு போல'னு எங்க ஊரு இளந்தாரிக பொங்க  ஆரம்பிச்சுட்டாங்க.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதுசரி, 'என்னால விவசாயம், பொது வினியோகம்னு பல துறைகள கவனிக்க  முடியாது. இதனால கிரிக்கெட் விளையாட்டுல என்னால ஒழுங்கா கல்லா கட்ட முடியல.  என்கிட்ட இருக்கற கூடுதல் பொறுப்பைத் திரும்ப வாங்கிக்கோங்க'னு கொஞ்ச  நாளைக்கு முன்ன, மத்திய அரசுகிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தீங்க. இப்ப  என்னடானா, கூடுதல் அதிகாரம் வேணும்னு கேக்கறீங்களே... எந்த ஊரு நியாயம்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாவம், நீங்களும் என்னதான் பண்ணுவீங்க? உங்களைவிட வயசுல கொறைஞ்ச  மந்திரிகளெல்லாம், ஆயிரம் கோடி, லட்சம் கோடினு சம்பாதிக்கறப்ப...  உங்களுக்கும் அந்த ஆசை வராம இருக்குமா? இன்னிக்கு நல்லா ஓடுற குதிரை...  நிலச் சந்தைதான். அதனால, சரியா அதுமேல கண்ணைப் போட்டிருக்கீங்க... சபாஷ்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'வளர்ச்சித் திட்டம்', 'தொழில் வளர்ச்சி' னு அரிதாரத்தைப் பூசிக்கிட்டு,  அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி,  முடிஞ்ச வரைக்கும் லாபம் பார்க்கலாம்னு இலாகாவைத் தட்டிப் பறிக்கத்  தயாராயிட்டீங்க போல!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அய்யா, தெரியாமத்தான் கேட்கிறேன்... நிலம் கையகப்படுத்துறதுங்கறதே  விவசாயிகளையும், விவசாயத்தையும் ஒழிக்கிற முயற்சி. ஆனா, நொடிக்கு நூறு  தரம், விவசாய மந்திரினு சொல்லிக்கிட்டு, விவசாயிகளை ஒழிச்சுக் கட்டுற  'நிலம் அபகரிப்பு’ துறை வேணும்னு 'நில வெறி' பிடிச்சு அலையறீங்களே... இது  நியாயங்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உங்க சொந்த மாநிலத்துல விவசாயிக கொத்துக் கொத்தா செத்துகிட்டே  இருக்காங்களே... அந்த விவசாயிகளை எல்லாம் காப்பாத்தறதுக்கு எனக்கு வானளாவிய  அதிகாரம் வேணும்னு கேட்டிருந்தா சந்தோஷப்படலாம். ஆனா, நினைச்ச மாதிரி  நிலத்தைக் கையகப்படுத்த முடியலனு பண முதலைங்க கவலைப் பட ஆரம்பிச்சதும்,  அவங்களுக்காக 'தையதக்கா’னு குதிக்கறீங்களே?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இப்ப இருக்கற மந்திரிகள்ல... ஜெய்ராம் ரமேஷ் ஒருத்தருதான்... ஏதோ  விவசாயிகளையும் மனுஷனா மதிச்சி, ஒக்கார வெச்சு பேசறாரு. முடிஞ்சவரை  கோவணாண்டிகளுக்கு ஆதரவா இருக்காரு.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆனா, 'இந்த ஆளு இப்படி இருந்தா, எங்கள மாதிரி அரசியல் யாவாரிகள் எப்படி பொழைக்கறது?'னு நீங்க பொங்க ஆரம்பிச்சுட்டீங்க.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வேண்டாங்கய்யா... எங்களுக்கு மிஞ்சினது இந்த நிலம், நீச்சுதான். அதையும்  தட்டிப் பறிச்சு, பன்னாட்டு, இந்நாட்டுப் பண முதலைங்க கையில கொடுக்க  துடிக்காதீங்க. அப்படி நீங்க துடிச்சா... கடைசியில, எங்ககிட்ட மிஞ்சுறது  கோவணமாத்தான் இருக்கும்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அப்படி ஒரு நிலைமை உருவான பிறகு, 'இது மட்டும் நம்மள காப்பாத்த  போகுதாக்கும்?'னு நாங்க கோவப்பட ஆரம்பிச்சா... அது நல்லாயிருக்காதுங்க.  பசிச்ச வயிறுகள பகைச்சுக்கிட்ட நாடு, உருப்பட்டதா வரலாறே இல்லீங்க!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'வேணும்னா ரெண்டாவது கன்னத்துல அறைஞ்சுக்கோ, பரவாயில்ல. அதுக்குப் பிறகு  வேற கன்னம் இல்லியே'னு மட்டும் நினைச்சுட்டு இருந்துடாதீங்க... ஜாக்கிரதை!&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#808000;"&gt;இப்படிக்கு,&lt;br /&gt;கோவணாண்டி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#808000;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); font-weight: normal;"&gt;நன்றி: பசுமை விகடன் 25-01-2012&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-3773366671205670706?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/3773366671205670706/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_11.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/3773366671205670706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/3773366671205670706'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_11.html' title='கன்னத்துல அறையறதோட மட்டும் விடமாட்டோம் !  -கோவணாண்டி எச்சரிக்கை'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-TcVZudUTyQ4/Tw0j3_4AgvI/AAAAAAAAA5U/NyKUXK49WQY/s72-c/sharadpawar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-2462409955169481920</id><published>2012-01-10T14:41:00.004+05:30</published><updated>2012-01-10T14:52:03.995+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து  போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும்  பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி  கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின்  மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும்  அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா  அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள்  இருக்கின்றனர்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-owCHhmjf8HY/TwwCqPJmd-I/AAAAAAAAA48/rS2tvkTmmuo/s1600/the-truth.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/-owCHhmjf8HY/TwwCqPJmd-I/AAAAAAAAA48/rS2tvkTmmuo/s320/the-truth.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695930553361397730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt; கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்  மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த  ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது  ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும்  மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து  தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக  விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான்  கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌  முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு  கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்&lt;/p&gt; &lt;table style="width: 681px; height: 1746px;" border="1" cellpadding="0" cellspacing="0"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;&lt;br /&gt;&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;மொத்த அளவு(மெகா வாட்டில்)&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;குறிப்புகள்&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;      2000&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000  என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்  பொழுது 4*1000 என மாறும்&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;     1200&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின்  உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60%  எனக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக  தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை  இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த  மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும்  என  கணக்கிடப்பட்டுள்ளது)&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;    1,080&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%)&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;    540&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்  அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென  கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில்  அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&amp;amp;D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;     405&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின்  அளவு&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;    305&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி  வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில்  தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="181"&gt;இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும்  இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு  கிடைக்கும் மொத்த மின்சாரம்&lt;/td&gt; &lt;td valign="top" width="108"&gt;    610&lt;/td&gt; &lt;td valign="top" width="186"&gt;&lt;br /&gt;&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;/tbody&gt; &lt;/table&gt; &lt;p style="text-align: justify;"&gt;கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305  மெகாவாட் மின்சாரத்திற்காக  அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு  மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க  வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை  செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த  ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன்  இப்பொழுது இருக்கும் கேள்வி&lt;/p&gt; &lt;div id="attachment_1250" class="wp-caption aligncenter" style="width: 288px"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://natramizhan.files.wordpress.com/2012/01/renewable-energy.jpg"&gt;&lt;img style="width: 278px; height: 299px;" class="size-full wp-image-1250" title="renewable-energy" src="http://natramizhan.files.wordpress.com/2012/01/renewable-energy.jpg?w=510" alt="புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p class="wp-caption-text"&gt;புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p&gt;        &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு  உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன  என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு  பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து  தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து  நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில்  செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும்,  அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால்  ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை  அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும்  என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது,  இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும்,  நிலையானதுமாகும். &lt;/p&gt; &lt;table style="width: 680px; height: 796px;" border="1" cellpadding="0" cellspacing="0"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="187"&gt;தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம்.&lt;/td&gt; &lt;td valign="top" width="78"&gt;மெகாவாட்&lt;/td&gt; &lt;td valign="top" width="222"&gt;குறிப்புகள்&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="187"&gt;மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு&lt;/td&gt; &lt;td valign="top" width="78"&gt;&amp;gt;&amp;gt;500&lt;/td&gt; &lt;td valign="top" width="222"&gt;இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten  Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான  மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="187"&gt;மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&amp;amp;D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு&lt;/td&gt; &lt;td valign="top" width="78"&gt;1,575&lt;/td&gt; &lt;td valign="top" width="222"&gt;தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500  மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை  நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="187"&gt;தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு&lt;/td&gt; &lt;td valign="top" width="78"&gt;2,625&lt;/td&gt; &lt;td valign="top" width="222"&gt;இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின்  தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன்  மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;/tbody&gt; &lt;/table&gt; &lt;p&gt;புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்&lt;/p&gt; &lt;table style="width: 676px; height: 1041px;" align="left" border="1" cellpadding="0" cellspacing="0"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="193"&gt;காற்றாலை&lt;/td&gt; &lt;td valign="top" width="96"&gt;     700 மெகாவாட்&lt;/td&gt; &lt;td valign="top" width="198"&gt;தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை  மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி  செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="193"&gt;உயிர்ம எரிபொருள்&lt;/td&gt; &lt;td valign="top" width="96"&gt;     900 மெகாவாட்&lt;/td&gt; &lt;td valign="top" width="198"&gt;உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை  கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க-  தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="193"&gt;வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து  மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும்  தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்&lt;/td&gt; &lt;td valign="top" width="96"&gt;   &amp;gt;&amp;gt; 5,000 மெகாவாட்&lt;/td&gt; &lt;td valign="top" width="198"&gt;தமிழ்நாட்டில்  உறுதியாகவும், பொருளாதார  வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக்  கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும்  தகட்டை பதியலாம்.&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td valign="top" width="193"&gt;வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து  மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை  சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல்&lt;/td&gt; &lt;td valign="top" width="96"&gt; மிக அதிக அளவு சேமிப்பு&lt;/td&gt; &lt;td valign="top" width="198"&gt;பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;/tbody&gt; &lt;/table&gt; &lt;p&gt;                    &lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க  மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும்  உள்ளன.  நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு  செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை  எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே  இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில்  மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான  கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி  மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது  என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்  சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம்  மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும். &lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று  வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு  செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின்  மூலம் மக்களுக்கு கிடைக்கும்  பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன்  மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த  நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான  வாய்ப்புகள் நன்றாக உள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும்   நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக  தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை  சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Wt8ISDduxHY/TwwCx0o-F5I/AAAAAAAAA5I/HxQIEYqzfoE/s1600/gravy-train.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 560px; height: 391px;" src="http://4.bp.blogspot.com/-Wt8ISDduxHY/TwwCx0o-F5I/AAAAAAAAA5I/HxQIEYqzfoE/s320/gravy-train.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695930683684165522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;p style="text-align: justify;"&gt;வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று  ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து  அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும்,  அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக்  கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக  அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும்  கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக  இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி  நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது  போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம்  என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகிறோமா ????&lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;– சங்கர் சர்மா&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;மின் கொள்கை ஆய்வாளர்&lt;/p&gt; &lt;p&gt;நன்றி – Dia Nuke Org.&lt;/p&gt; &lt;p&gt;மூலப்பதிவு – &lt;a href="http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/"&gt;http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;மொழியாக்கம் – நற்றமிழன்.ப&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-2462409955169481920?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/2462409955169481920/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_10.html#comment-form' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/2462409955169481920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/2462409955169481920'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_10.html' title='கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-owCHhmjf8HY/TwwCqPJmd-I/AAAAAAAAA48/rS2tvkTmmuo/s72-c/the-truth.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-641015124158906037</id><published>2012-01-09T19:55:00.003+05:30</published><updated>2012-01-09T20:03:16.055+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அப்துல் கலாமும் கூடங்குளமும் - பொய்யும் உண்மையும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்  அப்துல்கலாம் கூடங்குளம் சென்ற அன்றையதினம் இந்து ஆங்கில நாளிதழ் அவருடைய  மிகப்பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. Nuclear power is our gateway to a  prosperous future என்ற அந்தக் கட்டுரை இந்தியாவுக்கு அணுசக்தி அவசியம்  தேவை என தனது வாதங்களை மிக ஆணித்தனமாக எடுத்துரைத்தது. அக்னிச் சிறகுகளைப்  படித்த அதே வேகத்தோடுதான் படித்தேன். இரண்டு முறை படித்தேன். கட்டுரையின்  உள்ளடக்கத்தையும் அதன் நோக்கத்தையும் உடனே புரிந்துகொண்டேன். தக்க  சமயத்தில் மத்திய அரசுக்கு கலாம் உதவியிருக்கிறார் என்பதை மறுநாள்  கட்டுரைக்கு கிடைத்த வாசகர்கள் வரவேற்பைக் கொண்டு அறிந்துகொண்டேன். அணு உலை  ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் உதவியைக் கலாம் செய்திருக்கிறார். ஆனால்  கலாமின் கட்டுரையை மறுத்து பேச ஏராளம் உள்ளது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-b3Sc0w2qheI/Twr6bVgGmDI/AAAAAAAAA4w/L3yrfMZiNTw/s1600/kalam%2Bnuke.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-b3Sc0w2qheI/Twr6bVgGmDI/AAAAAAAAA4w/L3yrfMZiNTw/s320/kalam%2Bnuke.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695640026298619954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; ஒவ்வொரு அணுவினுள்ளும் கற்பனை செய்ய  முடியாத அளவுக்கு சக்தி உள்ளது. கரிம எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப்  பொருட்களின் சக்தியைவிட அணுவின்சக்தி பலலட்சம் மடங்கு அதிகம். ஒரு  கிலோமீட்டர் நீளத்திற்கு 50 சரக்குப்பெட்டிகளில் ஏற்றப்பட்டுள்ள 10000 டன்  நிலக்கரி தரும் சக்தியை 500 கிலோ யுரேனியம் தாது தரும். இன்னமும்  தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், 62. 5 கிலோ தோரியத்திலிருந்து இந்த  சக்தியை எடுத்துவிடலாம் என்ற பாலபாடத்திலிருந்து ஆரம்பிக்கும் டாக்டர்  கலாம், இன்றைய நவீன யுகத்தின் பல தேவைகளுக்கு சக்தி எப்படி அவசியமானது  என்பதை விவரிக்கிறார். வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக சக்தி அவசியம்  எனக் குறிப்பிடும் கலாம், சராசரி அமெரிக்கன் சராசரி இந்தியனைவிட 15 மடங்கு  அதிகமாக சக்தியை செலவிடுவதாக ஒரு புள்ளி விபரத்தையும்  சுட்டிக்காட்டுகிறார். (அப்படி அதிக சக்தியைச் செலவழித்து,  தினவெடுத்துப்போய் த‌ன்னை சோத‌னை என்ற‌ பெய‌ரில் அவம‌திக்கும் அமெரிக்க‌  தேச‌த்தை போனால் போக‌ட்டும் என‌ விட்டுவிட‌க்கூடிய‌ மாபெரும் ச‌க்தி  க‌லாமுக்கு மட்டுமே உண்டு.)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இன்றைய நவீன உலகமய யுகத்தில் இந்தியாவின்  தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நம் கட்டுமானத் துறையையும், 75 கோடி  மக்கள் வசிக்கிற 6 லட்சம் கிராமங்களையும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச்  செல்லக்கூடிய ஆற்றல் மிகு சக்திகளாக மாற்றுவதே இந்தப் பத்தாண்டுகளின்  குறிக்கோள் என கலாம் கூறுகிறார். அதற்கு அணுமின்சாரம் எப்படி உதவும் என  அவர் கூறவில்லை. நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே கிராமப்புறங்களும் அதன்  வாழ்வும் நமது ஆட்சியாளர்களால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே  வந்திருக்கின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளும், எல்லா மாநிலங்களும் சீரான  வளர்ச்சியைப் பெறவைக்க மத்திய அரசிடம் திட்டங்கள் இல்லை. மஹாராஷ்டிரா  மாநிலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். உலகத் தரத்திலான கட்டுமானங்களும்,  வாழ்க்கையும் மும்பையில் குவிந்து கிடக்க, மாநிலத்தின் மற்றொரு பகுதியான  விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலைகள் சில லட்சங்களைத் தொட்டுவிட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நாடு முழுவதும் நகர்ப்புறங்கள்  வீக்கமடைந்து கிராமப்புறங்கள் சூம்பிப்போக விடப்படுகின்றன. கிராமப்புற  மக்கள் விவசாயத்தைக் கைவிட்டு சாரை சாரையாக நகர்ப்புறங்களுக்கும், வேறு  மாநிலங்களுக்கும் குடிபெயர ஆரம்பித்துவிட்டனர். நாட்டின் பொருளாதாரம்  குறித்த ஆய்வறிக்கைகளை கலாம் படிக்காமல் இருந்திருக்கமாட்டார்.  ஆட்சியாளர்கள் கூறும் 9, 10 சத வளர்ச்சி என்பது மேல் நடுத்தர வர்க்கத்தைச்  சேர்ந்த சில கோடி பேருக்கு மட்டுமே என்பதும், டாட்டா-அம்பானிகளின் வளர்ச்சி  100 சதவீதத்தைத் தாண்டும் என்பதும், கிராமப்புற ஏழை மக்களின் வளர்ச்சி  மைனஸில்தான் என்பதையும் கலாம் நிச்சயம் அறிந்திருப்பார். இந்தியா  உலகமயத்தின் பிடியில் சிக்கியபிறகு இத்தகைய வளர்ச்சிதான்  சாத்தியமாகியிருக்கிறது என்பதை கலாம் நிச்சயம் உணர்ந்திருப்பார். உலகம்  முழுவதும் நிதிமூலதனங்கள் பற்றியும், அதன் ஆன்லைன் சூதாட்டங்களையும் கலாம்  அறிந்திருப்பார். கிராமப்பொருளாதாரத்தைச் சீரழித்துப் போட்டிருக்கிற  உலகமயக் கொள்கைகளை நீக்கினால் மட்டும்தான் கிராமப்பொருளாதாரம்  மேம்பாடடையும். கிராமப்புற மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றாத,  அவர்களின் பொருளாதாரத்திற்கு நீடித்த வளர்ச்சியை அளிக்கக்கூடிய  திட்டங்கள்தான் தேவை. அதற்கு மின்சாரம் தேவை என்பது நூறில் ஒரு கூறுதான்.  ஏனெனில் இதைச் செயல்படுத்த ஆட்சியாளர்களின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள்  ஏற்படவேண்டும். அதனால்தான் அணுமின்சாரத்தோடு கிராமப்புற வளர்ச்சியை கலாம்  ஒப்பிடும்போது அவ்வளர்ச்சி(!) கிராமப்புறங்களை மேலும் மேலும்  சின்னாபின்னமாக்கிவிடுமோ என அஞ்சவே தோன்றுகிறது. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; கலாமின் புரா(PURA)திட்டத்தைப் பற்றிக்  கேள்விப்பட்டிருப்போம். நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு வழங்குதல்  என்பது இதன் உள்ளடக்கம். நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து கிராமப்புறங்களில்  சிறந்த தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை தொலைத்தொடர்பு நிறுவனமும்(தற்போது  BSNL), கிராமப்புறங்களின் பட்டி தொட்டியெங்கும் மின்வசதிகளை மாநில  மின்சாரவாரியங்களும் செய்துகொடுத்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகமய  யுகத்தில் இந்நிறுவனங்கள் திவாலாகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளால்  கைவிடப்படுகின்றன. கலாம் முதலில் இதைத் தடுத்து நிறுத்தவேன்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நம்முடைய பொருளாதாரத்தின் பலத்தைப்பற்றி  கலாம் பேசுகிறார். 2008-ல் 1 ட்ரில்லியன் டாலர்(1 ட்ரில்லியன்=1000  பில்லியன், 1 பில்லியன்=100 கோடி)என்ற இலக்கத்தை நம் பொருளாதாரம்  அடைந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்து இந்த சாதனை  படைக்கப்பட்டுள்ளது. 2016-க்குள்ளாக இது 2 ட்ரில்லியன் டாலர் என்ற  அளவையும், 2025 வாக்கில் 4 ட்ரில்லியன் டாலர் என்ற அளவையும்  இந்தியப்பொருளாதாரம் தொடும் எனவும் கலாம் கூறுகிறார். இத்தகைய மிகப்பெரும்  வளர்ச்சியை எட்ட மிகப்பெரும் மின்சக்தி தேவை. தற்போதைய மின்தேவையான 1, 50,  000 மெகாவாட்டிலிருந்து, 2030 வாக்கில் 9, 50, 000 மெகாவாட் மின்சாரம்  தேவைப்படும் என கலாம் கூறுகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்  குறித்தப் பேச்சுவார்த்தைகளின்போதும், ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட  கருத்துத் திரட்டல்களை எதிர்கொள்ளவும் எதிர்கால மின் உற்பத்தியில்  அணுமின்சாரத்தின் பங்கு குறித்த மிகையான புள்ளி விபரங்களை அரசும்,  அதிகாரிகளும், அணுமின் விஞ்ஞானிகளும் இட்டுக்கட்டியதைப் பற்றி நாம்  அறிவோம். ஹோமி ஜஹாங்கீர் பாபா அடியெடுத்து வைத்து பரப்பிய அணுமின்சக்தி  பற்றிய புனைவுகள் இன்றைக்கு அப்துல்கலாம் வரைக்கும் முழுவீச்சுடன்  நாடுமுழுவதும் செறிவாய் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவ‌ரை  ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடி ரூபாய்க‌ளை முழுங்கியுள்ள‌ ந‌ம‌து  அணுச‌க்தித்துறை இன்றுவ‌ரை 4385 மெகாவாட்டுக‌ளை&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ம‌ட்டுமே மின் உற்ப‌த்தி செய்ய‌  முடிந்துள்ள‌து என்ப‌தை அறியும்போது, நாட்டின் மொத்த‌ மின் உற்ப‌த்தியில்  இது வெறும் 2. 85 சத‌விகித‌ம் ம‌ட்டுமே என‌ உண‌ரும்போது, க‌லாம்  எடுத்துரைத்த‌ இந்த‌ ட்ரில்லிய‌ன் டால‌ர் பொருளாதார‌ம் இன்றைக்கும்  வ‌றுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள‌(ஒரு நாளைக்கு 32 ரூபாய் கூட‌ ச‌ம்பாதிக்க‌  முடியாத‌)ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தாம‌ல் எதை நோக்கி திசை  திருப்ப‌ப்ப‌டுகிற‌து என்ப‌தை என்ணி வேத‌னைப்ப‌டாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; 40 வ‌ருட‌ப் ப‌ழ‌மையான‌ புகுஷிமா அணு உலை  விப‌த்து, பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாற‌ நாம் காணும் க‌ன‌வைத்  த‌ட‌ம்புர‌ள‌ அனும‌திக்க‌ வேண்டுமா? என‌ க‌லாம் கேட்கிறார்.  பொருளாதார‌த்தில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ மாறுவ‌து ம‌ட்டும்தான் கலாமின்  ல‌ட்சிய‌மாக‌ இருக்கிற‌து. அப்போதுதான் அணுச‌க்தித்துறைக்கு ப‌ல்லாயிர‌ம்  கோடிக‌ளையும், இந்திய‌ன் ச‌ந்திர‌னில் இற‌ங்குவ‌த‌ற்கு ப‌ல்லாயிர‌ம்  கோடிக‌ளையும், அக்னி-9, 10, 11 என‌ தொட‌ர்ச்சியாக‌ உற்ப‌த்தி செய்ய‌  ப‌ல்லாயிர‌ம் கோடிக‌ளையும் நாம் செல‌விட‌முடியும்!அன்பில் வ‌ள‌ர்ந்த‌  நாடாக‌, அமைதியில் வ‌ள‌ர்ந்த‌ நாடாக‌ இந்தியா அமைந்திட‌ அவர்  விரும்ப‌வில்லை. அப்ப‌டி விரும்பியிருந்தால் 1998 அணுவெடிப்புச் சோத‌னையில்  முன்ன‌ணி த‌ள‌ப‌தியாக‌ அவ‌ர் நின்றிருக்க‌மாட்டார். ந‌ம‌க்கும்  பாகிஸ்தானுக்கும், ந‌ம‌க்கும் சீனாவுக்கும் ஆயுத‌ப்போட்டியை ப‌ல‌நூறு  ம‌ட‌ங்கு பெருக்கிய‌ ப‌ல‌வித‌ ஏவுக‌ணைக‌ளை அவ‌ர்  உருவாக்கியிருக்க‌மாட்டார். கலாம் உருவாக்க‌வில்லையென்றால் இந்தியா  ஏவுக‌ணைக‌ளை உருவாக்கியிருக்காது அல்ல‌து வாங்கியிருக்காது என்று  அர்த்த‌ம‌ல்ல‌. ஏவுக‌ணைக‌ளை, பேர‌ழிவு ஆயுத‌ங்க‌ளை, அணுவெடிப்புக‌ளை ஒரு  ந‌ல்ல‌ செய்தியாக‌ குழ‌ந்தைக‌ள்வ‌ரை கொண்டுசென்ற‌துதான் அவர் புரிந்த‌  மிக‌ப்பெரும் த‌வ‌று.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; 'ஜெர்ம‌னி அணு உலைக‌ளை மூட‌ப்போவ‌தாக‌  அறிவித்துள்ள‌தை முன்வைத்து நாமும் அணுமின் உணு உலைக‌ள் வேண்டாம் என்று  கூறுவ‌து த‌வ‌று. சில‌ அணுமின் உலைக‌ளை இழ‌ப்ப‌த‌னால் அத‌ன் மின்  உற்ப‌த்தியில் எந்த‌ப் பாதிப்பும் ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை. மேலும்  யுரேனிய‌த்தின் வ‌ள‌ம் ஜெர்ம‌னியில் அருகிப்போய்விட்ட‌தால் த‌ன‌து  எதிர்கால‌ அணுமின் உற்ப‌த்திக்கு வேற்று நாடுக‌ளைச் சார்ந்திருக்க‌ அது  விரும்ப‌வில்லை'என‌ க‌லாம் கூறுகிறார். 2007‍ல் ஜப்பானில் காஷிவசகி அணுமின்  உலை பூகம்பத்தால் சேதமடைந்து 317 கேலன் கதிரியக்கம் கலந்த தண்ணீர்  கடலுக்கு திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்தும், அதே ஆண்டு ஜெர்மனியில் இரண்டு  அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தையடுத்தும்தான் ஜெர்மனியின் சுற்றுச்சூழல்  அமைச்சர் நாட்டின் பழமையான அணு உலைகளை மூடிவிடவேண்டுமென வேண்டுகோள்  விடுத்தார். எனவே யுரேனிய வளம் தங்களிடம் இல்லை என்பதைக்காட்டிலும் அணு  உலைகள் தவறானவை என்ற அவர்களது புரிதலே ஜெர்மனியின் முடிவுக்குக் காரணம்.  கலாம் கூறுவதுபோல யுரேனியம் தாதுப் பற்றாக்குறைதான் காரணம் என  வைத்துக்கொள்ளுவோம். அப்ப‌டியானால் யுரேனிய‌த்தின் தேவைக்கு இந்தியா  ம‌ட்டும் ஒவ்வொரு நாட்டிட‌மும் கையேந்தி நிற்க‌வேண்டுமா?இந்த‌க் கையேந்த‌ல்  இறுதியில் அமெரிக்காவிட‌ம் ம‌ண்டியிடுவ‌தில் போய் முடியும் என்ப‌தை க‌லாம்  அறிய‌வில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; வளர்ந்த நாடுகள் அணுமின்சாரத்தை மிகையாக  உற்பத்தி செய்யவல்லவையாக இருப்பதை கலாம் புள்ளி விபரங்களோடு  பட்டியலிடுகிறார். அணுமின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதால்தான் அவை  வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் கலாம்,  வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வளர்ந்த நிலையை அடைய  விரும்பவில்லை என்றும், அதனால்தான் அணுமின்சாரம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கு  எதிரான‌ நிலையை அந்நாடுக‌ள் எடுக்கின்ற‌ன‌ என்றும் க‌லாம் கூறுகிறார்.  இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌தை எந்த‌ மேலைநாடும் எதிர்த்த‌து  கிடையாது. சொல்ல‌ப்போனால் க‌லாம் ப‌ட்டிய‌லிட்டிருக்கிற‌ அமெரிக்கா,  பிரான்ஸ், ஜ‌ப்பான், ர‌ஷ்யா, கென்யா, உக்ரைன், க‌ன‌டா, இங்கிலாந்து என‌  கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளுமே இந்தியா அணுமின்சார‌ம் உற்ப‌த்தி செய்ய‌  வேண்டும், அத‌ற்கு த‌ங்க‌ள் நாடுக‌ளின் அணு உலைக‌ள் அல்ல‌து யுரேனிய‌ம்  விற்ப‌னை செய்ய‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையே விரும்புகின்ற‌ன‌.  இந்நாடுக‌ளுட‌ன் இந்தியா த‌னித்த‌னியே அணுச‌க்தி ஒப்ப‌ந்த‌த்தையும்  செய்துகொண்டுள்ள‌து. எல்லா நாடுக‌ளிலும் அணுமின்ச‌க்திக்கு எதிரான‌  இய‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும்தான் தீவிர‌மாக‌ப் போராடிவ‌ருகின்றன. 'இந்தியாவின்  தேவைக்கு என்ன‌ வேண்டுமோ அதை இந்திய‌ர்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும்'  என்ற‌ க‌லாமின் கூற்றைத்தான் பொன்னெழுத்துக்க‌ளால் பொறிக்க‌வேண்டும். நம்  நாட்டிற்கு எது தேவை என்ப‌தை இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌ம்  தீர்மானிக்க‌க்கூடாது. இந்திய‌மக்க‌ள்தான் தீர்மானிக்க‌வேண்டும். அத‌ன்ப‌டி  மான்சான்டோவும், வால்மார்ட்டும், டவ் கெமிக்க‌லும் இந்தியாவில் நுழைய‌  அனும‌திக்க‌முடியாது. அணுமின் உலைக‌ள் ப‌ற்றிய‌ உண்மையான‌ விப‌ர‌ங்களை  பொதும‌க்க‌ள் முன்பு வைக்கும்போது அணுமின் உலைக‌ளையும் இந்திய‌ம‌க்க‌ள்  நிராக‌ரிப்பார்க‌ள் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; மிகத்தூய்மையான மின்சக்தி  காற்றிலிருந்தும், சூரியனிலிருந்தும்தான் பெறப்படுகின்றன என  ஒப்புக்கொள்ளும் கலாம், அதன் பேரளவு உற்பத்தி குறித்து சந்தேகம்  தெரிவிக்கிறார். உலகெங்கிலும் 29 நாடுகளில் 441 அணுமின் உலைகள் தயாரிக்கும்  375000 மெகாவாட் மின்சாரம்தான் நம்பத்தகுந்த மூலம் என கலாம்  தெரிவிக்கிறார். சூரிய மின்சக்தி, காற்றுமின் சக்தி குறித்த தொழில்நுட்ப  ஆய்வுகளை பரந்த அளவுக்கு செயல்படுத்தி, அணுசக்தித் துறைக்கு செலவழிக்கும்  பல்லாயிரக்கணக்கான கோடிகளை இத்துறைகளுக்கு செலவழித்தால், சூரிய, காற்று  மின் உற்பத்தி பன்மடங்கு உயரும் என்பது கலாமுக்குத் தெரியாததல்ல. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அணுமின் உற்பத்தி குறித்த, அணு உலைகள்  பற்றிய மக்களின் பயங்கள் குறித்து கலாம் கேலி பேசுகிறார் என்று கூட  சொல்லலாம். பெரும்பாலான அணு உலை எதிர்ப்பு அமெரிக்கா ஜப்பானில் வீசிய  அணுகுண்டுகளிலிருந்து கிளர்ந்தெழும்பிய காளான் மேகங்கள் பற்றிய  புகைப்படங்களைப் பார்த்து எழுந்த பயம்தான் என்பது கலாமின் கூற்று.  அனகொண்டாவைப் பார்த்து மட்டும் பயப்படுங்கள், நம்முர் நல்லபாம்புகளைக்  கண்டு ஏன் பயம்? என்று கலாம் நேரடியாக சொல்லிவிட்டுப் போகலாம். கடந்த  நூற்றாண்டின், ஏன் இதுவரை மனிதகுல வரலாற்றிலேயே மிகக்கொடுமையான  கண்டுபிடிப்பாக அணுப்பிளப்பை சொல்லலாம். 375000 மெகாவாட் மின்சாரம்  கிடைக்கிறதே என்று பார்க்காமல், பல லட்சக்கணக்கான ச‌மாதிகளை அணு  உருவாக்கியுள்ளது. இன்னமும் உருவாக்கும் என்று ஒப்பிடும்போதுதான்  மனிதகுலத்தின் வலி என்னவென்பதைப் புரிந்துகொள்ளமுடியும். "அணுகுண்டு  என்றால் என்ன?அணு உலை என்றால் என்ன?இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப்  புரிந்துகொள்ளுங்க‌ள்!அணுகுண்டு என்ப‌து மிக‌ப்பெரும் வெப்ப‌த்தை,  க‌திர்வீச்சை வெளியிடும் ச‌க்தி கொண்ட‌ பொருள். அணு உலை என்ப‌து மித‌மான‌  வெப்ப‌த்தை வெளிப்ப‌டுத்தி, அத‌ன் ப‌ய‌னை மின்சார‌ம் த‌யாரிக்க‌ உத‌வும்  அமைப்பு. அணுமின் உலைக‌ளில் ஏற்ப‌டும் விப‌த்து என்ப‌து  சுற்றுவ‌ட்டார‌த்தில் சேத‌த்தை ஏற்ப‌டுத்த‌வ‌ல்ல‌து. அணுகுண்டை போன்று  நேர‌டியான உயிர்ப்ப‌லிக‌ள் எதுவும் ஏற்ப‌டுவ‌தில்லை. செர்னோபிள்  விப‌த்தையொட்டி புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் 4000 பேர்.  நேர‌டியாக‌ விப‌த்தில் இற‌ந்த‌வர்க‌ள் 57 பேர்". க‌லாமின் இந்த‌  போத‌னைக‌ளும், த‌வ‌றான‌ப் புள்ளிவிப‌ர‌ங்களும் அவ‌ர் மீது நாம் வைத்துள்ள‌  ந‌ம்பிக்கைக‌ளை அசைத்துப்பார்க்கிற‌து.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; செர்னோபிள் விப‌த்தைய‌டுத்து ஏற்ப‌ட்ட‌  உயிர்ப்ப‌லிக‌ள் ப‌ற்றி அரசின் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பு என்ன‌  தெரியுமா?"அங்கு ப‌ணிபுரிந்த‌ 28 ப‌ணியாளர்க‌ள் மற்றும் 15 பொதும‌க்க‌ள்  மொத்த‌ம் 43 பேர் ம‌ட்டுமே". ஆனால் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌?நியூயார்க்  அறிவிய‌ல் க‌ழ‌க‌ம் 2009-ல் Chernobyl : consequences of the catastrophe  for people and environment என்ற‌ 327 ப‌க்க‌ அறிக்கையை வெளியிட்ட‌து. அது  என்ன‌ சொல்கிற‌து தெரியுமா? 'செர்னோபிள் விப‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌  உக்ரைன் ம‌ற்றும் ர‌ஷ்ய‌ப் ப‌குதிக‌ளில் 1990 முத‌ல் 2004 வரை ந‌ட‌ந்துள்ள‌  இற‌ப்புக‌ளில் 4 ச‌த‌விகித‌ம் செர்னோபிள் விப‌த்தால் நேரிட்ட‌வை'.  இப்புள்ளி விப‌ர‌த்தின் ப‌டி ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் செர்னோபிள்  விப‌த்து ஏற்ப‌டுத்திய‌ கொடும் நோய்க‌ள் க‌ண்டு இற‌ந்திருக்கிறார்க‌ள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; செர்னோபிளோடு ஒப்பிடும்போது புகுஷிமா  ஒன்றுமே இல்லை என்ற‌ க‌லாமின் கூற்றும் பிர‌ச்சினையை திசை திருப்பும்  ஒன்றாகும். ஹில்லாரி கிளின்ட‌னின் ஆலோச‌க‌ராக‌ விள‌ங்கும் அணு விஞ்ஞானி  ராப‌ர்ட் ஆல்வாரேஸ் எழுதுகிறார்:"புகுஷிமா 4ம் அணு உலையில்  உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ எரிபொருள் சேமிப்ப‌க்கிட‌ங்கு ஒன்றில் இருக்கும்  சீசிய‌ம் 137-ன் அள‌வான‌து, இதுவ‌ரை பூமியின் வட‌ப‌குதியில்  நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ எல்லா வ‌ளிம‌ண்டல‌ அணு வெடிப்பு சோத‌னைக‌ளின்போது  வெளிப்ப‌ட்ட‌ சீசிய‌ம்-137 அள‌வைவிட‌ அதிக‌ம். இந்த‌க் கிட‌ங்கில் ம‌ட்டும்  வெடிப்பு ஏற்ப‌ட்டால், செர்னோபிளைப் போல‌ 3 முத‌ல் 9 ம‌ட‌ங்கு வ‌ரை  க‌திரியக்க‌ப்பொருட்க‌ள் வெளிப்ப‌ட்டு சேத‌த்தை ஏற்ப‌டுத்தும்".&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; In Fukushima's Wake என்றக் கட்டுரையில்  அலெக்ஸாண்டர் காக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறார்: "அமெரிக்கா மொத்தம் 104  அணு உலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் பலவும் ரொம்பவும் பழமையானவை. இவற்றுள்  24 அணு உலைகள் புகுஷிமாவைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டவை. வடக்கு  கரோலினாவிலுள்ள ஸரோன் ஹாரிஸ் அணுமின் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  இங்கு வேறு இரண்டு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களும் சேமித்து  வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கமோ, சுனாமியோ வேண்டாம். ஒரு அறிவார்ந்த  பயங்கரவாதி இம்மின்நிலையத்தின் தடுப்புகளை ஊடுருவி உலையின் குளிர்விக்கும்  கருவிகளை சேதப்படுத்தி விடுவதாக வைத்துக்கொள்வோம். அதன்பிறகு அங்கு  ஏற்படும் ஒரு தீவிபத்தானது 140000 புற்று நோயாளிகளை உருவாக்கும்.  சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை  நாசமாக்கும்".&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் முன்னேற  முன்னேற அணு உலை விபத்துகள் வராமல் தடுக்கும் மக்களின் சக்தியும்  அதிகரிக்கும் என்று கலாம் கூறுகிறாரே தவிர, விபத்துகளை முற்றிலுமாகத்  தடுக்கமுடியும் என்பதை கலாம் உறுதியாகச் சொல்லவில்லை. மனிதத் தவறுகளும்,  பயங்கரவாதச் செயல்களும் அணுமின் உலைகளை அணு குண்டுகளாக மாற்றும் தன்மையைப்  பெற்றுவிடுகின்றன. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அணு உலை விபத்துகளை ரயில் விபத்தோடும்,  விமான விபத்தோடும் ஒப்பிட்டுப்பேசுவது கலாமுக்கு வாடிக்கையாகிப்  போய்விட்டது. முன்பு ஒருமுறை இவ்வாறு ஒப்பிட்டுப் பேசியது என்  நினைவிலிருக்கிறது. தற்போது டைட்டானிக் கப்பலுக்கும், அப்பல்லோ ராக்கெட்  முயற்சிகளுக்கும் கலாம் தாவுகிறார். ஒவ்வொருவருடமும் விமானவிபத்தில் 15000  பேர் வ‌ரை உயிரிழக்கும் போதும், 1912-ல் டைட்டானிக் கப்பல் விபத்தில் 1500  பேர் வரை உயிரிழந்தபோதும், அப்பல்லோ விண்வெளிப்பயணம் 10 முறை  தோல்வியடைந்தபோதும் மனிதன் சோர்ந்திருந்தால், பின்வாங்கியிருந்தால் இன்று  கண்டம் விட்டு கண்டம் விமானத்திலும், கப்பலிலும் பயணம்  செய்யமுடியுமா?அல்லது நிலாவில்தான் வைத்திடமுடியுமா?நியாயமான கேள்விதான்.  இன்னொரு கேள்வியையும் கலாம் கேட்டிருக்கலாம்:"ராமேசுவரம் மீனவர்கள்  இலங்கைக் கடற்படையிடம் தொடர்ச்சியாக அடிவாங்கிக்கொண்டு மீன்பிடிக்கச்  செல்லவில்லையா?"&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; ஒரு அணு உலையில் ஏற்படுகின்ற  விபத்துகளையும், நாட்டில் அன்றாடம் நடக்கும் விமான, ரயில் விபத்துகளையும்  ஒப்பிடுவது அறமற்றது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; 2010-ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி அணு  ஆயத வல்லமை பெற்றுள்ள உலகின் 9 நாடுகளில் மொத்தம் 22000 அணு ஆயுதங்கள்  இருப்பதாகவும், அதில் 8000 அணு ஆயுதங்கள் உடனடியான செயல்பாட்டிற்குத்  தயாராக இருப்பதாகவும், அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  இயக்கத்தினர் முதலில் இந்த அணுஆயுதங்களில் 90 சதவிகிதத்தை வைத்திருக்கும்  அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகளை எதிர்த்து இயக்கம் நடத்தவேண்டும் எனவும்  கலாம் கூறுகிறார். அணுமின் நிலையங்களையே எதிர்ப்போர் அணு ஆயுதங்களையும்  நிச்சயமாக எதிர்க்கத்தான் செய்வார்கள். அதில் கலாமுக்கு எவ்வித சந்தேகமும்  வேண்டாம். அணுமின் நிலையங்கள் வேண்டாம் என்பதற்கான முக்கியமான காரணமே 22000  அணுஆயுதங்களின் எண்ணிக்கை மேற்கொண்டும் உயர்ந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த  நோக்கத்தினால்தான். ஏனென்றால், உலகின் பல நாடுகளில் புதிது புதிதாக  அணுமின்நிலையங்கள் நிறுவ முயற்சி செய்யப்படும் வேளையில், மேலும் பற்பல  நாடுகள் அணுஆயுத வல்லமைக் கொண்ட நாடுகளாக மாறும் அபாயம் இருப்பதையும், அவை  மிக எளிதாக தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புகள்  இருப்பதையும் கலாம் வேண்டுமானால் மறுக்கலாம். யதார்த்தத்தை யாராலும்  மறைக்கமுடியாது. அடுத்த சில ஆண்டுகளில் ஈரானும், சவூதி அரேபியாவும்,  சிரியாவும் அணுஆயுதம் பெற்ற நாடுகளாகிவிடும். சர்வதேச அணுசக்தி கமிஷனின்  ஆய்வுப்படி அடுத்த 30, 40 வருடங்களில் ஏறத்தாழ 30 நாடுகள் அணுஆயுதங்களை  உற்பத்தி செய்யும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதில் செல்லும்.  எல்லாவற்றிற்கும் மூல காரனம் அணுமின் உலைகள் என்பதை மீண்டும், மீன்டும்  நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; ப‌ல‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ள் நீடித்து  நிலைக்க‌க்கூடிய‌ அணுக்க‌ழிவுக‌ளை ந‌ம‌து எதிர்கால‌ ச‌ந்த‌திக‌ள்  எப்ப‌டியாவ‌து எதிர்கொள்ள‌ட்டும், அதைப்ப‌ற்றி இன்று வாழும் நான் ஏன்  க‌வ‌லைப்ப‌ட‌வேண்டும் என்ற‌ அணுமின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை  அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌த்தின் வெளிப்பாடாக‌, அவர்க‌ளின் வ‌ல்லாதிக்க‌த்தின்  புற‌வ‌டிவ‌மாக‌ நாம் பார்க்க‌லாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இதுவ‌ரை அமெரிக்கா ச‌ம்பாதித்து  வைத்துள்ள‌ அணுக்க‌ழிவுக‌ளில் பாதிய‌ள‌வு வாஷிங்ட‌ன் அருகே, ஹான்ஃபோர்டில்  ம‌ட்டும் உள்ள‌து. இர‌ண்டாம் உல‌க‌ப்போர் காலம் தொட‌ங்கி  இன்றுவ‌ரை(ப‌னிப்போர் ந‌டைபெற்ற‌ கால‌த்தில் ம‌ட்டும் உச்ச‌ம்) அது  த‌யாரித்த‌, சோத‌னை செய்த‌ அணுஆயுத‌ங்க‌ளின் க‌ழிவுக‌ள்(யுரேனிய‌ம்,  புளுட்டோனிய‌ம் உட்ப‌ட‌) 200 கிட‌ங்குக‌ளில், 2 ல‌ட்ச‌ம் ட‌ன்க‌ள் அள‌வு  இங்கு குவிந்துள்ள‌து. இவை அனைத்தும் உய‌ர் அபாய‌ம் கொண்ட‌ க‌திரிய‌க்க‌க்  க‌ழிவுக‌ள். க‌ட‌ந்த‌ 60 வ‌ருட‌ங்க‌ளில் உருவான‌ இக்க‌ழிவுக‌ள் க‌ழிவுச்  ச‌க‌தியாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மிக‌ உய‌ர் க‌திரிய‌க்க‌முள்ள‌ இந்த‌க்  க‌ழிவுக‌ளை திட‌ப்பொருளாக்கி, பின்ன‌ர் க‌ண்ணாடி போன்ற‌ப் ப‌டிக‌ங்க‌ளாக‌  மாற்றி, பெரும் பெரும் க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ளினுள் வைத்து  புதைக்க‌ப்ப‌ட‌வேண்டும். இவ்வாறு செய்வ‌த‌னால் உட‌ன‌டியாக‌ அது காற்றில்  க‌ல‌ப்ப‌தில்லை. க‌ண்ணாடியின் வேதிப்பொருட்க‌ள் நியூட்ரானை உறிஞ்சும்  த‌ன்மை கொண்டிருப்ப‌தால் அணுப்பிள‌ப்பு நிக‌ழவும் அத‌னுள் ந‌டைபெற‌  வாய்ப்பில்லை. ஆனால் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர்  என்ன‌ ந‌ட‌க்கும் என‌ க‌ற்ப‌னை செய்து பாருங்க‌ள்! அந்த‌க்  க‌ண்ணாடிப்பெட்ட‌க‌ங்க‌ள் உடைந்து போக‌லாம். உள்ளே இருக்கும்  திட‌க்க‌ழிவுக‌ள் துண்டு துண்டாக‌ச் சித‌றி ம‌ண்ணோடும், த‌ண்ணீரோடும்  க‌ல‌க்க‌லாம். அல்ல‌து மேலும் தூள்தூளாகி வ‌ளிம‌ண்ட‌ல‌த்தில் க‌ல‌க்க‌லாம்.  ந‌ம‌து எதிர்கால‌ச் ச‌ந்த‌திக‌ளுக்கு நாம் விட்டுச்செல்லும் உல‌க‌ம்  இத்த‌கைய‌துதானா?ஏற்க‌ன‌வே ஹான்போர்டின் அணுக்க‌ழிவு  சேமிப்புக்கிட‌ங்குக‌ளிலிருந்து க‌சிவு ஏற்ப‌ட்டு கொல‌ம்பியா ஆறு  மாசுப‌ட்டுக்கொண்டிருப்ப‌தையும் நாம் சுட்டிக்காட்ட‌வேண்டும்.  எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ இக்க‌ழிவுக‌ளைக் கையாண்டு, இறுதியில்  புதைக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கும், அத‌ன்பின்ன‌ரும் அப்புதைவிட‌ங்க‌ளைப்  பாதுகாக்க‌வும் ஆகும் செல‌வு என்ன‌?அதை யார் த‌ருவ‌து?ப‌லான‌  அமெரிக்காவுக்கே இத்த‌கைய‌ப் பிர‌ச்சினைக‌ள் என்றால் ந‌ம‌க்கு?!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; கூட‌ங்குள‌ம் அணுமின் உலைக‌ளிலிருந்து  வ‌ர‌ப்போகும் அணுக்க‌ழிவுக‌ளிலிருந்து க‌லாம் கூறுவ‌து போல‌ 75  ச‌த‌விகித‌த்தை ம‌றுசுழ‌ற்சி மூல‌ம் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டாலும் எஞ்சிய‌க்  க‌ழிவுக‌ளை 40, 50 ஆண்டுக‌ள் க‌ழித்து என்ன‌ செய்ய‌ப்போகின்றோம்  என்ப‌த‌ற்கு எந்த‌ ப‌திலும் இல்லை. 1000 மெகாவாட் அணுமின் உலையான‌து  ஆண்டொன்றுக்கு 27 ட‌ன்க‌ள் மிக‌ உய‌ர் அபாய அணுக்க‌ழிவையும், 310 ட‌ன்க‌ள்  உயர் அபாய‌ அணுக்க‌ழிவையும், 460 ட‌ன்க‌ள் குறை அபாய‌ அணுக்க‌ழிவையும்  உருவாக்க‌வ‌ல்ல‌து. கூட‌ங்குள‌த்தில் த‌ற்போது 1000 மெகாவாட் திற‌னுடைய‌  இர‌ண்டு மின் உலைக‌ள் உள்ள‌து. மேலும் 1000 மெகாவாட் திற‌னுடைய‌ 4 அணு  உலைக‌‌ள் நிறுவ‌ப்ப‌டும் என‌ அர‌சின் அதிகாரிக‌ளும், அமைச்ச‌ர்க‌ளும்  அறிவிக்கின்ற‌ன‌ர். உருவாகும் க‌ழிவின் அள‌வை நீங்க‌ளே க‌ண‌க்கிட்டுக்  கொள்ளுங்க‌ள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; "நாம‌ல்ல‌, நாடுதான் முக்கிய‌ம்" என்ற‌  ஒரு அரிய‌க் க‌ருத்தை அறிய‌ முடியாத‌வர்க‌ளின் தாக்க‌மும் கூடங்குள‌ம்  போராட்ட‌த்திற்கான‌ மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாக‌ க‌லாம் கூறுகிறார்.  சுத‌ந்திர‌ப் போராட்ட‌க்கால‌த்தில் காந்தியும், தில‌க‌ரும்கூட‌  தேச‌த்துரோகிகளாக‌ அன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தால் குற்ற‌ம்  சும‌த்த‌ப்ப‌ட்ட‌தை நோக்கும்போது, க‌லாம் கூறிய‌து ப‌ற்றி  போராட்ட‌க்கார‌ர்க‌ள் பொருட்ப‌டுத்த‌வேண்டிய‌தில்லை. "வெறும் கூட்டத்தால்  மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு  படைக்கப்பட்டிருக்கிறது"என்றும் கலாம் கூறுகிறார். அரபு நாடுகளில்  சமீபத்திய அமைதிப் புரட்சி வெறும் மக்கள் கூட்டங்களால்தான் சாத்தியமானது.  முகமது கடாபி, ஹோஸ்னி முபாரக், ஸ்டாலின் போன்ற தனிமனிதர்களும்கூட  வரலாறு(!)களைப் படைத்திருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-qyyTBpr8Exw/Twr50EkdGfI/AAAAAAAAA4k/J87U5I0nV9k/s1600/kalam%2Bblessing.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/-qyyTBpr8Exw/Twr50EkdGfI/AAAAAAAAA4k/J87U5I0nV9k/s320/kalam%2Bblessing.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695639351738571250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p style="text-align: justify;"&gt; கூடங்குளம் அணுமின் உலைகள் வழிகாட்டும்  நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது என்றக் கூற்றை குறிப்பிடும் கலாம்,  வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை  என்கிறார். இதுவரை இந்தியாவில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளில் எவ்வளவு விதி  மீறல்கள் உள்ளனவோ?!பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் குறிப்பிடும் கலாம்,  கூடங்குளத்தில் பலமான நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்.  ரிக்ட‌ர் அளவுகோலில் 6 வரை ஏற்படும் நிலநடுக்கத்தைத் தாங்கவல்ல சக்தி  கூடங்குளம் அணு உலைகளுக்கு உண்டு என்கிறார். அப்படியானால் 6 க்கு மேல்  பூகம்பம் வந்தால்? வராது என உறுதிபடத்தெரிவிக்கும் கலாமின் கூற்று ஒன்றும்  வேத வாக்கல்ல! கதிரியக்கம் மரபணுக்களைப் பாதிக்காது என்கிறார். கதிரியக்கம்  டி. என். ஏ. வைப் பாதிக்கும். ஆனால் அப்பாதிப்பை சரிசெய்யும் சக்தி  செல்லுக்குள்ளேயே உண்டு என்கிறது அறிவியல். அதாவது டி. என். ஏ. வின்  பாதிப்புகளை சரி செய்யும் சக்தியை செல் இழந்துவிடுமானால் கதிரியக்கப்  பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அணுமின் உலைகளுக்கு எதிரான  கருத்துகள் அனைத்தும் தேசப்பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள் என்று கலாம்  முத்தாய்ப்பாக தனது கூரியப் பிரச்சாரத்தை முடிக்கிறார். இந்திய தேசத்தின்  பாதுகாப்பை மேருமலை போன்று தனது பேனா முனையில் தூக்கிப்பிடித்திருக்கும்  கலாமை எண்ணும்போது வியப்புதான் மேலிடுகிறது. கோபம் கொஞ்சம் கூட வரவேயில்லை.&lt;/p&gt;  &lt;p style="text-align: right;"&gt;&lt;strong style="font-weight: normal;"&gt;- செ.சண்முகசுந்தரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt; (  &lt;a href="mailto:c.shanmughasundaram@gmail.com"&gt;c.shanmughasundaram@gmail.com&lt;/a&gt;)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நன்றி:அம்ருதா, ஜனவரி-2012 &amp;amp; கீற்று.காம்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-641015124158906037?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/641015124158906037/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_09.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/641015124158906037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/641015124158906037'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post_09.html' title='அப்துல் கலாமும் கூடங்குளமும் - பொய்யும் உண்மையும்'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-b3Sc0w2qheI/Twr6bVgGmDI/AAAAAAAAA4w/L3yrfMZiNTw/s72-c/kalam%2Bnuke.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-1536840811429761296</id><published>2012-01-04T13:43:00.007+05:30</published><updated>2012-01-04T14:39:45.255+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலவச மின்சாரம் 600 மெகா வாட்டும், மின் கட்டணக் குறைப்பும்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தமிழகம் கடுமையான மின்சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது மின் நிலையத்தை இயக்கி எப்படியாவது மின்சாரம் வேண்டும் என்கிறோம். மின்மூலங்கள் குறைவாக உள்ள ஒரு இந்திய மாநிலம்  எப்படி மின்சிக்கலை குறைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாநிலத்தில்  மாலையில் மின் தேவை அதிகமாக இருக்கும். அங்கு தயாரிக்கப்படும் மின் உற்பத்தி அத்தேவையை ஈடு செய்ய முடியவில்லை. அதனால் மின் வெட்டு இருந்து வந்தது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-G6q2Jr8evfQ/TwQLZiAOurI/AAAAAAAAA4Y/oK1jYD0BIk0/s1600/tips-how-to-save-electricity-compact-fluorescent-lamp-300x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-G6q2Jr8evfQ/TwQLZiAOurI/AAAAAAAAA4Y/oK1jYD0BIk0/s320/tips-how-to-save-electricity-compact-fluorescent-lamp-300x300.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693688362155555506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரே வெளிச்சத்திற்கு சிறு குழல் விளக்குகள் (‘சி. எப். எல்.’ பல்பு/ Compact Fluorescent Lamp) குண்டு பல்புகளைக் காட்டிலும் குறைந்த மின்திறனே எடுக்கின்றன.  அதனால் மின் ஆற்றல் ('யூனிட்') செலவு  குறையும். ஆனால், ஒரு சி. கு. வி. - ன் விலை 120 ரூபாய்க்கு மேல்; குண்டு பல்பின் விலையோ ரூ.15 - க்குள்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாநிலத்தில் குண்டு மின்பல்புகள் அதிக அளவில் பயன்பட்டு வந்தது. சி. கு. வி. களின் கூடுதல் விலையே இதற்கு முக்கியக் காரணம். இதனால்  அம்மாநில அரசு ஒவ்வொரு வீட்டுக்கும், சி. கு. வி. ஒன்று ரூ.15 என்ற விலையில் தரமான      2 சி. கு. வி. களைக் கொடுத்தது. அப்படி சி. கு. வி. களைக் கொடுத்த போது  ஏற்கனவே பயன்பட்டு வந்த நன்கு எரியும் நிலையில்  உள்ள  2 குண்டு பல்புகளை வீட்டாரிடம் இருந்து வாங்கிக்கொண்டது.  சி. கு. வி. க்கு ஆகும் கூடுதல் தொகையை அம்மாநில அரசு தன் நிதியில் இருந்து முன்பணமாகப் போட்டது. இப்படிச் செய்ததற்குக் காரணம் இந்தக் கூடுதல் தொகையை வளர்ந்த நாடுகளில் இருந்து ‘க்யோட்டோ’ ஒப்பந்தத்தின் கீழ் தூய்மையான வளர்ச்சிக்கான செயல்முறையின்படி பெற்று விட முடியும் என்பதால்!&lt;br /&gt;&lt;br /&gt;2010-ல், மார்ச் 15 முதல் சிறு குழல் விளக்குகளை விநியோகிக்கத் துவங்கி ஆகஸ்டிற்குள் மாநிலத்தின் 75 லட்ச வீடுகளுக்கு சுமார் 1.3 கோடி சி. கு. வி. களை விநியோகித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சி. கு. வி. களில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்றை அரசே கொடுத்துவிடும். கோளாறான அல்லது வாழ் நாள் முடிந்து செயல் இழந்து போன சி. கு. வி. களை அரசே திரும்பப் பெற்று பாதுகாப்பான முறையில் அவற்றைக் கழித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மாலை நேரங்களில் அதிகமாக இருந்த மின் தேவையை 350 மெகா வாட் (மெ. வா.) குறைத்தது. ஒவ்வொரு வீட்டிலும் மாதத்திற்கு 5 யூனிட்களுக்கு மேல் குறைகிறது. அரசின் மின்சார மானியம் குறைந்துள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மின் தேவையை குறைத்ததற்கு ஏற்ப, மின்சார உற்பத்தியால் திட்டகாலத்தில் மட்டும் வந்திருக்கக் கூடிய 20 லட்சம் டன் கரியமில வாயு உருவாக்கத்தைத் தவிர்க்கிறது.  இதன் மூலம் 20 லட்சம் 'கார்பன் கிரெடிட்'டுகளை ஈட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘க்யோட்டோ’ ஒப்பந்தப்படி வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட அளவு 'கார்பன் கிரெடிட்' வைத்திருக்க வேண்டும். அதனால் அந்நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து 'கார்பன் கிரெடிட்'டை வாங்கத் துடிக்கின்றன. ஒரு 'கார்பன் கிரெடிட்டின்' தற்போதைய விலை ரூ. 484; ரூ. 900 மேல் செல்லும் என்கிறார்கள். அதை விற்றால், அந்த அரசுக்கு ரூ. 89 கோடி முதல் ரூ. 166 கோடி  கிடைக்கும். ஆக அந்த அரசு போட்ட முன் பணம் ரூ.95 கோடி, அதற்கு இந்த வகையில் மட்டும் ரூ.71 கோடி லாபம் கிடைக்கும் வாய்ப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;தூய்மையானதாகச் சொல்லப்படும் மின் நிலையத்தை புதிதாக அமைத்தாலும் 350 மெ. வா. க்கு கூடங்குளத்துக்குச் சொல்கிற கணக்கிலேயே குறைந்தது கட்டுமானத்திற்கு மட்டும் ரூ.2300 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும்.  இது தவிர, மின் நிலையத்தை இயக்குவதற்கான மூலப்பொருள் உள்ளிட்ட செலவுகள், பாதுகாப்புச் செலவுகள் போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தின் மூலம் மின் தேவையை குறைக்காமல் இருந்து, வெளி மாநில மின் நிலைய்ங்களில் இருந்து 'மின்சார எக்சேன்சி'ன் (இது பங்குச் சந்தையைப் போல, மின்சாரத்தை விற்கலாம், வாங்கலாம்)  மூலம் மின்சாரம் வாங்கியிருந்தால், வருடம் ஒன்றிற்கு 350 மெ. வா. மின்சாரத்திற்கு    குறைந்தது ரூ. 518 கோடி செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் வேண்டாம் என்று எளிமையாக 350 மெ. வா.  மின் தேவையை குறைத்திருக்கிறது அந்த அரசு! 'கார்பன் கிரெடிட்' இல்லாமலே கூட போட்ட முன்பணம் 6 மாதத்திற்குள் திரும்பக் கிடைத்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் தற்போது 150 லட்சம் வீட்டு மின் இணைப்புகள். இங்கும் பெரும்பாலான வீடுகளில் குண்டு பல்புகள் உள்ளன. கலாச்சார ரீதியாக இங்கு மின்பளு மாலை மட்டுமல்லாமல் காலையிலும் உச்சத்திலே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மின் துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி. கு. வி. களால் மாற்றினால் 500 முதல் 600 மெ. வா. மின் திறனை இவ்வேளைகளில் தேவையற்றதாக்கலாம் என்கிறது. இது குறைந்த கணக்கீடே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் நாள் தவறாமல் காலை, மாலையில், 600 முதல் 700 மெ. வா.  வரை 'மின்சார எக்சேன்சி'ல்  இருந்து விலைக்கு வாங்கி வருகிறோம். சராசரியாக இந்த 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் மின் யூனிட்டின் விலை ரூ. 11.60.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தை செயல் படுத்தாமல் இருப்பதால் தேவைப்படுகிற 500 முதல் 600 மெ. வா. மின்திறனுக்காக கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டி வருகிறது. 'மின்சார எக்சேன்சி'ல் இருந்து வாங்கும் சராசரி ‘யூனிட்’டின் விலையை வைத்து மாலை நேரத்திற்கு மட்டும் கணக்கிட்டால் கூட, இதற்காக வருடத்திற்கு தமிழக அரசு கொடுக்கும் தொகை ரூ. 741 கோடி முதல்    ரூ. 889  கோடி. இதனாலும் ஏற்படுகிற அரசு நிர்ணயிக்கிற மின் கட்டண உயர்வு என்ற பொருளாதாரப் பளு வீடு, குறுந்தொழில், சிறு தொழில், பெரிய தொழிற்சாலைகள் என அனைவரின் மீதும் தான் விழுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சேமிப்பு மின்விளக்குத் திட்டத்தை தமிழக அரசே எடுத்து மேற்சொன்ன  மாநிலத்தின் பாணியில் கூட நடத்தலாம்! தமிழக அரசு முன்பணமாகப் போட வேண்டிய தொகை, அதிகம் போனால் ரூ. 360 கோடி. திட்டத்தை மேற்கொள்வதால், 'மின்சக்தி எக்சேன்சி'ல் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவது குறைவதால் இந்தத் தொகையை 6 மாதத்திற்குள் அரசு திரும்பப் பெற்றிட முடியும்.  அது போக, மாலை நேரத்திற்கு மட்டும் குறைந்தது 40 லட்சம் 'கார்பன் க்ரெடிட்'கள் அரசுக்குக் கிடைக்கும். இதற்கு ரூ. 194 கோடி முதல் ரூ. 360 கோடி வரை கிடைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மின் பயன்பாட்டில் விளக்குகள் 22% -ஐயும், மின் மோட்டர்கள் 70% க்கு மேலும் பயன்படுத்துகின்றன. வீட்டு மனை சேமிப்பு மின் விளக்குத் திட்டம், தெரு விளக்குகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் பயன்படும் விளக்குகளில் செய்யக்கூடிய திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளுள் ஒன்று. இதேபோல் சேமிப்பு மின்மோட்டர் திட்டம், சேமிப்பு மின்பம்புத் திட்டம் என திட்டங்களை விரிவாக வகுக்கமுடியும். தமிழகத்தில் மட்டும் எந்நேரத்திலும் 2000 மெ. வா. ட்டை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் அனைவருக்கும், புவிக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் சேமிக்கும் உறுதியான வழிகள் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு  முறையிலான மின்திறன் சேமிப்பை அரூப மின்சார உருவாக்கமாகக் கருதமுடியும். இவ்வித மின்உற்பத்தி நம்பகத்தன்மை வாய்ந்தது. இது மின் தயாரிப்பில் ஏற்படும் பெருமளவிலான மாசைக் குறைக்கிறது.  இதில்,  கொதி நிலையில், கதிர்வீச்சோடு இருக்கும்  அணுக்கழிவை எவர் புழங்கும் பகுதிக் கடியில் ரகசியமாகப் புதைக்கலாம் என்று திட்டமிட்டுப் புதைக்க வேண்டிய கவலை இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம், நிதி நெருக்கடியால் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. அதில், ரூ.40,000 கோடிக்கும் மேலான ஒருசேர்ந்த இழப்புக்கள்; ரூ.50,000 கோடிக்கும் மேலான கட்டுக்கடங்காத கடன்கள். இத்திட்டம் நிறைவேறினால் இந்த இழப்புகள், கடன்கள் குறைய வழிவகுக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரம் மட்டுமல்லாது மண்ணென்னெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் என பல்வேறு ஆற்றல் சிக்கல்களுக்கான தீர்வைச் சிந்தித்துச் செயல்படும்போது வளர்ந்த நாடுகள் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை முதன்மையான ஆற்றல் மூலங்களாக அங்கீகரிக்கின்றன.  இவற்றையும் செயல்படுத்தினால், இந்த ஆற்றல்களுக்காக நாம் செலவிடும் தொகைகள் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறைகளைச் செயல்படுத்தினால் அரசு / பிற அமைப்புகளால் நிர்ணயிக்கப்படுகிற, அதிகரித்து வரும் மின் உள்ளிட்ட கட்டணங்களைக் குறைக்கவும் வழி உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வகையில் இந்த ஆற்றல்களை உருவாக்கினாலும், இவ்விரு வகைகளில் நாம் செலுத்தும் கட்டணத்தைக் குறைக்க வழிவகுக்காது என்பது உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறைகளைச் செயல்படுத்துவதற்கான உற்பத்தி, வர்த்தக, தொழில்நுட்ப நடவடிக்கைகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி எற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மக்கள் அறிவியல், மக்கள் பொருளாதாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்விதத்தில் ஆற்றலை உருவாக்கினாலும் முதன்மையாகச் செய்ய வேண்டியது திறம்பட ஆற்றலைப் பயன்படுத்துவதைத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டக் குழு கவனத்திற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;தொலை நோக்குப் பார்வை இப்படி இருக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே ஆற்றல் சேமிப்பு முக்கியம் என்ற வாய்ப்பேச்சு பத்தாது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றல் பிரச்சனைகளை  இப்படி அணுகவில்லை எனறால் வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு ஒழுகுகிற மேல் நிலைத் தொட்டியில் நீர் ஏற்றிக் கொண்டே இருப்பதற்குச் சமம்!&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் உள்ள ஓட்டை ட்யூபில் நாம் காற்றடித்துக் கொண்டே இருப்பதற்குச் சமம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;*****&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பி.கு.: மேலே குறிப்பிட்ட அந்த மாநிலம்... நம் அண்டை மாநிலம்... &lt;span style="font-weight: bold;"&gt;கேரளம்...! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளம் அமல்படுத்தினாலும் இது மத்திய அரசு வகுத்த திட்டம். அதன் பெயர் 'பசத் லாம்ப் யோஜனா'. இதில் மத்திய அரசு செலவு எதையும் செய்யத் தேவையில்லை!&lt;br /&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:trackmoves/&gt;   &lt;w:trackformatting/&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:donotpromoteqf/&gt;   &lt;w:lidthemeother&gt;EN-US&lt;/w:LidThemeOther&gt;   &lt;w:lidthemeasian&gt;X-NONE&lt;/w:LidThemeAsian&gt;   &lt;w:lidthemecomplexscript&gt;TA&lt;/w:LidThemeComplexScript&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;    &lt;w:splitpgbreakandparamark/&gt;    &lt;w:dontvertaligncellwithsp/&gt;    &lt;w:dontbreakconstrainedforcedtables/&gt;    &lt;w:dontvertalignintxbx/&gt;    &lt;w:word11kerningpairs/&gt;    &lt;w:cachedcolbalance/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;   &lt;m:mathpr&gt;    &lt;m:mathfont val="Cambria Math"&gt;    &lt;m:brkbin val="before"&gt;    &lt;m:brkbinsub val="--"&gt;    &lt;m:smallfrac val="off"&gt;    &lt;m:dispdef/&gt;    &lt;m:lmargin val="0"&gt;    &lt;m:rmargin val="0"&gt;    &lt;m:defjc val="centerGroup"&gt;    &lt;m:wrapindent val="1440"&gt;    &lt;m:intlim val="subSup"&gt;    &lt;m:narylim val="undOvr"&gt;   &lt;/m:mathPr&gt;&lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" defunhidewhenused="true" defsemihidden="true" defqformat="false" defpriority="99" latentstylecount="267"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="0" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Normal"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="heading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="35" qformat="true" name="caption"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="10" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" name="Default Paragraph Font"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="11" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtitle"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="22" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Strong"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="20" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="0" name="No List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="59" semihidden="false" unhidewhenused="false" name="Table Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Placeholder Text"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="No Spacing"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Revision"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="34" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="List Paragraph"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="29" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="30" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="19" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="21" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="31" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="32" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="33" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Book Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="37" name="Bibliography"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" qformat="true" name="TOC Heading"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-priority:99;  mso-style-qformat:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:11.0pt;  font-family:"Calibri","sans-serif";  mso-ascii-font-family:Calibri;  mso-ascii-theme-font:minor-latin;  mso-fareast-font-family:"Times New Roman";  mso-fareast-theme-font:minor-fareast;  mso-hansi-font-family:Calibri;  mso-hansi-theme-font:minor-latin;  mso-bidi-font-family:Latha;  mso-bidi-theme-font:minor-bidi;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;div style="text-align: right;"&gt;&lt;p class="MsoNormal" style="text-align: right;"&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:100%;"&gt;-முனைவர்&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:100%;"  &gt;. &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:100%;"&gt;வே&lt;/span&gt;&lt;span style="font-family:Latha;mso-ascii-font-family:Latha;font-size:100%;"  &gt;. &lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:Latha;font-size:100%;"&gt;பிரகாஷ்&lt;/span&gt;&lt;i&gt;&lt;span lang="TA"  style="font-size:9.0pt;"&gt; &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/p&gt;  &lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:trackmoves/&gt;   &lt;w:trackformatting/&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:donotpromoteqf/&gt;   &lt;w:lidthemeother&gt;EN-US&lt;/w:LidThemeOther&gt;   &lt;w:lidthemeasian&gt;X-NONE&lt;/w:LidThemeAsian&gt;   &lt;w:lidthemecomplexscript&gt;TA&lt;/w:LidThemeComplexScript&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;    &lt;w:splitpgbreakandparamark/&gt;    &lt;w:dontvertaligncellwithsp/&gt;    &lt;w:dontbreakconstrainedforcedtables/&gt;    &lt;w:dontvertalignintxbx/&gt;    &lt;w:word11kerningpairs/&gt;    &lt;w:cachedcolbalance/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;   &lt;m:mathpr&gt;    &lt;m:mathfont val="Cambria Math"&gt;    &lt;m:brkbin val="before"&gt;    &lt;m:brkbinsub val="--"&gt;    &lt;m:smallfrac val="off"&gt;    &lt;m:dispdef/&gt;    &lt;m:lmargin val="0"&gt;    &lt;m:rmargin val="0"&gt;    &lt;m:defjc val="centerGroup"&gt;    &lt;m:wrapindent val="1440"&gt;    &lt;m:intlim val="subSup"&gt;    &lt;m:narylim val="undOvr"&gt;   &lt;/m:mathPr&gt;&lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" defunhidewhenused="true" defsemihidden="true" defqformat="false" defpriority="99" latentstylecount="267"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="0" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Normal"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="heading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="9" qformat="true" name="heading 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 7"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 8"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" name="toc 9"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="35" qformat="true" name="caption"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="10" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" name="Default Paragraph Font"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="11" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtitle"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="22" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Strong"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="20" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="0" name="No List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="59" semihidden="false" unhidewhenused="false" name="Table Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Placeholder Text"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="1" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="No Spacing"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" unhidewhenused="false" name="Revision"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="34" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="List Paragraph"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="29" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="30" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Quote"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 1"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 2"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 3"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 4"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 5"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="60" semihidden="false" unhidewhenused="false" name="Light Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="61" semihidden="false" unhidewhenused="false" name="Light List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="62" semihidden="false" unhidewhenused="false" name="Light Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="63" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="64" semihidden="false" unhidewhenused="false" name="Medium Shading 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="65" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="66" semihidden="false" unhidewhenused="false" name="Medium List 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="67" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 1 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="68" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 2 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="69" semihidden="false" unhidewhenused="false" name="Medium Grid 3 Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="70" semihidden="false" unhidewhenused="false" name="Dark List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="71" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Shading Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="72" semihidden="false" unhidewhenused="false" name="Colorful List Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="73" semihidden="false" unhidewhenused="false" name="Colorful Grid Accent 6"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="19" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="21" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Emphasis"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="31" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Subtle Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="32" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Intense Reference"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="33" semihidden="false" unhidewhenused="false" qformat="true" name="Book Title"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="37" name="Bibliography"&gt;   &lt;w:lsdexception locked="false" priority="39" qformat="true" name="TOC Heading"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable  {mso-style-name:"Table Normal";  mso-tstyle-rowband-size:0;  mso-tstyle-colband-size:0;  mso-style-noshow:yes;  mso-style-priority:99;  mso-style-qformat:yes;  mso-style-parent:"";  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;  mso-para-margin:0in;  mso-para-margin-bottom:.0001pt;  mso-pagination:widow-orphan;  font-size:11.0pt;  font-family:"Calibri","sans-serif";  mso-ascii-font-family:Calibri;  mso-ascii-theme-font:minor-latin;  mso-fareast-font-family:"Times New Roman";  mso-fareast-theme-font:minor-fareast;  mso-hansi-font-family:Calibri;  mso-hansi-theme-font:minor-latin;  mso-bidi-font-family:Latha;  mso-bidi-theme-font:minor-bidi;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-1536840811429761296?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/1536840811429761296/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/600.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/1536840811429761296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/1536840811429761296'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/600.html' title='இலவச மின்சாரம் 600 மெகா வாட்டும், மின் கட்டணக் குறைப்பும்!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-G6q2Jr8evfQ/TwQLZiAOurI/AAAAAAAAA4Y/oK1jYD0BIk0/s72-c/tips-how-to-save-electricity-compact-fluorescent-lamp-300x300.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-8914701985509564264</id><published>2012-01-01T11:57:00.004+05:30</published><updated>2012-01-01T18:00:45.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கூடங்குளம் திட்டம் - உருவான கதை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;1980களில் அணு ஆய்வுத் திட்டங்களில் நடக்கும் ஊதாரித்தனங்களைப் பற்றி இந்திரா காந்திக்குப் பல கடிதங்கள் சென்றன. அப்பொழுது இந்திரா காந்தி விஞ்ஞானிகளுக்கு ஓர் இலக்கை நிர்ணயித்தார். இந்தியாவின் கனவான ஓர் அணு நீர்மூழ்கியை உருவாக்க அவர் கட்டளையிட்டார். உடனே வழக்கம்போல் விஞ்ஞானிகள் தலையசைத்துப் பெரும் ஒதுக்கீடுகளைப் பெற்றனர். 5 ஆண்டுகள் ஆன பின்பு இந்திரா காந்தி உளவுத்துறை மூலம் இந்தத் திட்டத்தின் நிலை என்ன என்று கேட்டு ஓர் அறிக்கையைப் பெற்றார். அதில் அங்கு எந்த முன்னேற்றமும் நிகழவில்லை, ஒதுக்கப்பட்ட பணமும் வீண், இவர்களால் அப்படி ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க இயலாது என்று தெளிவாகத் தெரிவித்தார்கள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-V0a4sHSW5Kw/TwBRz1sBatI/AAAAAAAAA4M/Z73-ZDoTmKc/s1600/KUD-English2-1024x658.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="http://3.bp.blogspot.com/-V0a4sHSW5Kw/TwBRz1sBatI/AAAAAAAAA4M/Z73-ZDoTmKc/s320/KUD-English2-1024x658.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692639880023206610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உடனே ஆத்திரம் அடைந்த இந்திரா காந்தி ரஷ்யாவின் உதவியை நாடினார். ரஷ்ய அரசு அணு நீர்மூழ்கிக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க சம்மதித்தது. ஆனால் அத்துடன் ஒரு நிபந்தனையையும் வைத்தது. இந்தியா ரஷ்யாவிடம் 8 அணுஉலைகளை வாங்க வேண்டும் என்பதுதான் அது. சம்மதித்த இந்திரா காந்தி அதனைத் தொடர்ந்த 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ராஜீவ் காந்தி அணு உலைக்கான ஒப்பந்தங்களில் நவம்பர் 20,1988 அன்று கையெழுத்திட்டார். 26 ஏப்ரல் 1986 அன்று செர்நோபிலில் வெடித்த அதே வகை அணு உலைகளைப் பெயர் மட்டும் மாற்றி ரஷ்யா விற்றபோதும் எந்த தயக்கமும் காட்டாமல் இந்தியா இந்த ஒப்பந்தத்தை முன் நகர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கேரளாவில் அமைப்பது என்று முடிவு செய்தது அரசு. ஆனால் அங்கு எல்லா கட்சிகளும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாக அந்த மாநிலத்தில் இருந்து அதனைத் தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள கூடங்குளத்திற்கு இடம் மாற்றினார்கள். இந்த அணு உலையைக் கட்டுவதற்கான இடம் தேர்வு முதலே அங்கு பிரசினைகள் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்ய பொறியியல் நிபுணர்கள் குறித்து வைத்திருந்த இடத்தை இந்தியர்கள் மாற்றி அமைத்தார்கள். இந்தப் பத்தாண்டுகளில் தொடர்ந்து இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் மத்தியில் உடன்பாடுகள் ஏற்படாது தொடர்ந்து கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்தன. ஜூன் 2011ல் அதன் தலைமை வடிவமைப்பாளரான செர்கி ஃரைசோவும், அவருடன் முக்கிய பொறியாளர்கள் மூவரும் ரஷ்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இருந்த காலத்திலேயே இங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்படாமல் பல ஆண்டுகள் உலையை திறக்கப் போகிறோம் என்று தொடர்ந்து சுப முகூர்த்த தேதி குறிப்பதே வேலையாக அலைந்தார்கள் அதிகாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடங்குளத்தில் அமையவிருக்கும் வி.வி.இ.ஆர். ரஷ்ய உலைகளில் ஏராளமான பிரசினைகள் உள்ளன. அதன் கண்ட்ரோல் ராடு, அவசரகால மின்சார சேமிப்பு, பாதுகாப்பு அமைப்புகள் என அவை நீண்டு செல்கிறது. பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் “கண்ட்ரோல் ராடு” இயங்குமுறையில் பிரசினைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அணுஉலையில் நிகழும் அணுப்பிளவை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த இந்த “கண்ட்ரோல் ராடு”களின் உதவியோடுதான் யுரேனிய கம்பிகளைப் பிரித்து வைக்க வேண்டும். 2006, மார்ச் 1ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சுழற்சி பம்புகள் வேலை செய்யவில்லை. இதனால் “கண்ட்ரோல் ராடு” இயங்காததால் பெரும் விபத்து ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஃபுகிஷிமா விபத்து நடந்தவுடன் ரஷ்யாவில் உள்ள அணுஉலைகளின் நிலையை ஆராய ஒரு குழு அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அந்தக் குழு ஃபுகுஷிமா அளவு விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் தன்மை எந்த ரஷ்ய அணு உலைக்கும் இல்லை என்றது. இது தவிர்த்து ரஷ்ய அணுஉலைகளில் உள்ள மிக ஆபத்தான 31 பிரச்சினைகளைப் பற்றியும் அது பட்டியலிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து கூடங்குளம் அணுஉலைக்கு ஈஐஏ அங்கீகாரம் கிடையாது. அணுசக்தித்துறையின் விதிமுறைகளின்படி முறையாக மக்கள் கருத்து கேட்பு நடத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படவில்லை. இவை சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நிர்வாகம் முன்னுக்குப்பின் முரணான பதில்களையே கூறுகிறது. பின்விளைவுகள் பற்றிய தொலைநோக்கு ஆய்வுகளின்படி&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டாக்டர் ரமேஷ் அவர்கள் 2002ல் வெளியிட்ட ஆய்வு பல கேள்விகளை எழுப்பியது. கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடம் எரிமலைக்குழம்புகளால் உருவானவை. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நிலவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி மற்றும் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ராம் சர்மா ஆகியோர் மேற்கூறிய எரிமலைக் குழம்புகள் பற்றி ஏராளமான தகவல்களைத் தங்களின் ஆய்வுகளில் உறுதிப் படுத்தியுள்ளனர். 2004 நவம்பரில் வெளிவந்த கரண்ட் சயின்ஸ் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. பொதுவாக, நிலப்பகுதிகளின் நீண்ட ஆய்வுக்குப் பின்தான் அணுஉலையின் கட்டுமானங்கள் சார்ந்த வடிவங்கள் தயாரிக்கப்படும். இந்த உருகிய பாறைப் பிதுங்கல்கள் நேரடியாக அணுஉலையின் ஸ்திரத்தன்மையை குலைத்திடலாம். ஒரு பெரும் இயற்கைச் சீற்றத்தில் அவை மேலெழுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வி.வி.இ.ஆர். 1000 அணுஉலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை. ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை. அதைவிட வி.வி.இ.ஆர். 1000 அணு உலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாகக் கடல்நீரைப் பரிசோதிக்கவிருக்கிறது. கூடங்குளம் அணு உலையா? இல்லை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டணந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள் பரிசோதனைக்கூட எலிகளா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றளவும் உலையிலிருந்து 1.6 கி.மீ. பகுதிக்குள் 35,000 மக்கள் வசிக்கிறார்கள். 5 கி.மீ. பகுதிக்குள் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். எந்த வித பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படாமலேயே உலையில் டம்மி எரிபொருள் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி சோதனை ஓட்டம் நடந்த அன்று அங்கிருந்து பெரும் ஓசை வெளிப்பட்டுள்ளது. மக்களால் உறங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கும்கூட அந்த ஓசை சில மைல் தொலைவில் கேட்டுள்ளது. எந்தவித பாதுகாப்பு ஒத்திகைகளும் பார்க்கப்படாத நிலையில் ஏன் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;-அ. முத்துகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;நன்றி: உயிர்மை, டிசம்பர் 2011&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-8914701985509564264?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/8914701985509564264/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/8914701985509564264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/8914701985509564264'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2012/01/blog-post.html' title='கூடங்குளம் திட்டம் - உருவான கதை'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-V0a4sHSW5Kw/TwBRz1sBatI/AAAAAAAAA4M/Z73-ZDoTmKc/s72-c/KUD-English2-1024x658.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-1548649242319452429</id><published>2011-12-29T10:04:00.009+05:30</published><updated>2011-12-29T17:33:08.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவணாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><title type='text'>ராஜா வீட்டு கன்னுக்குட்டி(ராகுல் காந்தி)யே... ரவுசு பண்ணாதீங்க!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;எதிர்கால பாரதத்தோட பிரதமர்; கல்லாகட்டி கல்லாகட்டி நாட்டையே வித்துப்  போடத் துடிக்கற கலப்படக் கதர் சொக்காகாரங்களோட கனவு நாயகன்; இன்னும்  இருநூறு வருஷத்துக்கும் இளைஞர்களோட நம்பிக்கை நட்சத்திரம்; இந்தியாவைப்  பரம்பரையா ஆள துடிக்கற பண்டிட் குடும்ப வாரிசு... ராகுல் காந்திக்கு,  'காங்கிரஸ் ஆட்சியில ஏதோ இந்த அளவோட தப்பிச்சோமே'னு கோவணத்தோட திரியற  தென்னாட்டு கோவணாண்டி கும்பிடு போட்டுக்கறான்!&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-8qdOzuc6ExI/Tvvv5QEbi0I/AAAAAAAAA2s/eBV8-DbU8Fg/s1600/35ba0c1a-6538-48cb-8bea-d6a46ac6f2a1HiRes.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://2.bp.blogspot.com/-8qdOzuc6ExI/Tvvv5QEbi0I/AAAAAAAAA2s/eBV8-DbU8Fg/s320/35ba0c1a-6538-48cb-8bea-d6a46ac6f2a1HiRes.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691406320957885250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;''சில்லறை வணிகம் மூலமா, அன்னிய நாட்டு மூலதனம் இந்தியாவுல குவிஞ்சா,  இங்க பெரிய பெரிய குடோன் கட்டுவாங்க, குளுகுளு குடோனா கட்டுவாங்க.  விவசாயியோட தோட்டத்துக்கே வந்து காய்கறிகள வாங்குவாங்க. இடைத்தரகர் கமிஷன்  தொல்லையெல்லாம் தொலைஞ்சுடும். விவசாயிங்க வீட்டுல பணமா குவியும்'னு  உத்தரபிரதேச கூட்டத்துல, பொளந்து கட்டிட்டீங்களாமே! எங்க ஊரு இங்கிலீபீசு  வாத்தியாரு சொன்னாருங்க தம்பி.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆமாம், அதெல்லாம் நெசந்தானா? எங்கள வெச்சுக்கிட்டு காமெடி, கீமெடி  பண்ணலயே! ஏன்னா, 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்'னு, ஏற்கெனவே  பலருகிட்டயும் பல தடவை அடிபட்டு நொந்து நூலாகிக் கிடக்கறோம்! அடச்சே...  நீங்க, ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி; பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு  முடிச்சவரு; நீங்க போய் பொய் சொல்லவா போறீங்க?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2I2bLnN7nNc/TvvwF4wkJ6I/AAAAAAAAA24/NhyTr3YwUi4/s1600/rahul_gandhi_farmers11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 301px;" src="http://1.bp.blogspot.com/-2I2bLnN7nNc/TvvwF4wkJ6I/AAAAAAAAA24/NhyTr3YwUi4/s320/rahul_gandhi_farmers11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691406538038847394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;'அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்துயெல்லாம்  காய்கறிங்க... கிலோ 4 டாலர், 6 டாலர், 8 டாலர்னு விக்குது. நம்ம நாட்டு  மதிப்புக்கு, 200 ரூவா, 300 ரூவா, 400 ரூவா வரும்'னு இங்கிலபீஷ்  வாத்தியாருதான் சொன்னாரு தம்பி. அப்படி அந்த நாட்டு கம்பெனிக நம்ம  நாட்டுக்குள்ள வந்தா... அங்க விக்கிற விலையைக் கொடுத்துத்தானே வாங்குவாங்க.  ஒரு கிலோ கத்திரிக்காய்க்கு 200 ரூவா, பாவக்காய்க்கு 300 ரூவா,  தக்காளிக்கு 400 ரூவானு கொடுப்பாங்கதானே தம்பி? பின்ன எதுக்காக எல்லாரும்  இந்த சூப்பர் திட்டத்தை எதுக்கறானுங்கனு தெரியலயே! பேசாம, நீங்களே இதுக்கு  ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்துப் போடுங்க! அதாவது, 'குறைஞ்சபட்சம் எந்தக்  காய்கறியும் கிலோ 200 ரூபாய்க்குக் குறையாம கொள்முதல் செய்யப்படும்'னு  அறிவிச்சுடுங்க. இந்த நாட்டுல இருக்கற அத்தனை கோவணாண்டியும் ஒங்க பின்னாடி  ஓடி வந்துடறோம்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆனா, கொஞ்ச காலத்துக்கு முன்ன, இப்படி சொல்லிக்கிட்டு வந்த அம்பானியோட  ரிலையன்ஷ் ஃபிரஷ், அடுத்த ஆளோட பிக்பஜார் இவங்கள்லாம், ஆரம்பத்துல தேன்  ஒழுக பேசிட்டு... இப்ப தேடிப் போனாலும், வாங்க மாட்டேங்கறாங்களே! இதை  நினைச்சாத்தான் நீங்க சொல்றத முழுசா நம்ப முடியல!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பாம்பு பார்க்கறதுக்கு அழகா, பளபளப்பாதான் இருக்கும். ஆனா, எலி  வளைக்குள்ள புகுந்துடுச்சுனு வெச்சுக்கோங்க... குடும்பத்தோட எலி காலி!  எங்களை எலி கணக்கா காலி செய்றதுனு முடிவு எடுத்துட்டீங்களோனும் சந்தேகம்  எட்டிப் பார்க்குது தம்பி... வேற ஒண்ணும் இல்ல!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'குளுகுளு குடோன்ல உருளைக் கிழங்கைப் பாதுகாத்து... கூடுதல் விலைக்கு  விக்கலாம்'னு வேற உத்தர பிரதேசத்துல சொல்லி இருக்கீங்களாம். நல்லா  சொன்னீங்க யோசனை. எங்காளு ஒருத்தரு இப்படித்தான் ஈரோட்டுல மஞ்சள் விற்க  போனாரு. குவிண்டால் 11 ஆயிரத்துக்குக் கேட்டாங்களாம். உங்கள மாதிரியே  யோசிச்சு, குடோன்ல இருப்பு வெச்சுட்டு வந்துட்டாரு. ஆறு மாசம் ஆச்சு, ஒரு  வருஷம் ஆச்சு... இப்ப வெறும் நாலாயிரத்துக்குத்தான் கேட்கறாங்களாம். குடோன்  வாடகைக்கும், வட்டிக்கும் எங்க போறது? பொண்டாட்டி கழுத்த தடவலாமா...  கழுத்துல சுருக்கு போட்டுக்கலாமானு பித்து பிடிச்ச மாதிரி அலையறாரு தம்பி.  குவிண்டால் நாலாயிரம், ஐயாயிரம் விக்கிற மஞ்சளுக்கே இந்த கதினா... கிலோ ஒரு  ரூவா, ரெண்டு ரூவானு விக்கிற உருளைக்கிழங்கை நெனைச்சா... கதி கலங்குது  தம்பி! இதுதான், நீங்க சொல்ற அந்நிய முதலீட்டை நினைச்சு அலற வெக்குது  தம்பி!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதையெல்லாம் மீறி, நீங்க சொல்றத தைரியமா நான் நெஞ்சுல ஏத்திக்கத்தான்  பாக்கறேன்... ஆனா பாருங்க, அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன வந்த அந்நிய நாட்டு  விதைக் கம்பெனிக விஷயம், அதுக்கும் தடைபோடுது. விவசாயிக கோடி கோடியா பணத்தை  அறுவடை செய்யலாம்னு அந்தக் கம்பெனிளுக்கு கதவுகளைத் திறந்து விட்டாங்க  உங்க முன்னோருங்க. ஆட்டம், பாட்டத்தோட வந்த அமெரிக்க மான்சான்டோ கம்பெனி...  400 கிராம் பி.டி. பருத்தி விதையை, 1,800 ரூவா, ரெண்டாயிரம் ரூவானு  வித்துச்சு. பருத்திக் காட்டுல பணமா தொங்கும்னு ஆசை காட்டுச்சு. இப்ப  ஆந்திரா, மகாராஷ்டிராவுலயெல்லாம் பி.டி. பருத்தி போட்ட காட்டுல  விவசாயிங்க... பிணமா தொங்குறாங்களே தம்பி. நினைச்சாலே நடுநடுங்குது!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பொறந்ததுல இருந்து சாகற வரைக்கும் ஒட்டுக் கோவணத்தோடு... பொட்டல்  காட்டுலயும், மொட்ட வெயிலுலயும் கிடக்குற விவசாயிக்கே, அவன் படுற கஷ்டம்  இன்னும் புரியல. நீங்க என்னடான்னா... ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு விவசாயியோட  குடிசையில போய் கொஞ்சம் போல தண்ணிய வாங்கிக் குடிச்சுட்டு,  'விவசாயிங்க  கஷ்டத்தை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்'னு மேடைக்கு மேடை பொளந்து கட்டுறத  கேக்கறதுக்கு நல்லாவே இருக்குதுங்க தம்பீ. ஆனா, நம்பத்தான் முடியல!&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-LbCk17NBf0I/Tvvw0bjzF7I/AAAAAAAAA3Q/u00cfNZoGQE/s1600/5rahuljune09.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 219px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-LbCk17NBf0I/Tvvw0bjzF7I/AAAAAAAAA3Q/u00cfNZoGQE/s320/5rahuljune09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691407337654523826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt; &lt;p style="text-align: justify;"&gt;எனக்கென்னவோ... நீங்க எங்களுக்கு யோசனை சொல்றதவிட, நான் ஒங்களுக்கு  யோசனை சொல்றதுதான் சரியா இருக்கும்னு தோணுது! கலப்பட கதர் சொக்காகாரங்க...  ஒங்களக் காட்டியே ஓட்டு வாங்கி, பதவியில குந்திகிட்டு, தொடர்ந்து கொள்ளை  அடிக்கப் பாக்கிறாங்கனு நினைக்கிறேன். இதுல எதுக்காக நீங்க தலையைக்  கொடுத்துக்கிட்டு? என்னமோ அயர்லாந்துகாரியையோ... ஆஸ்திரியாகாரியையோ லவ்வு  பண்ணிக்கிட்டிருக்கீங்களாமே! அவுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு, அடக்க  ஒடுக்கமா குடும்பம் நடத்தப் பாருங்க.&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;'அண்ணன் ராகுலுக்கு வயசு 40 ஆகுது. கல்யாணம் பண்ணிக்காததால அவரு இன்னும்  இளைஞரு'னு கலாய்க்கறாரு உங்க தம்பி வருண் காந்தி. இந்த வயசுல இதெல்லாம்  தேவையா?&lt;/p&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-vs7MtKLu4QQ/TvvwXnY4u9I/AAAAAAAAA3E/iOrhnwZaydQ/s1600/rahul_gandhi_gouri_20090601.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-vs7MtKLu4QQ/TvvwXnY4u9I/AAAAAAAAA3E/iOrhnwZaydQ/s320/rahul_gandhi_gouri_20090601.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691406842613775314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: justify;"&gt;கதருங்கள நம்பி, ரவசு பண்ணி உங்க பொழப்பக் கெடுத்துக்கறதோட... எங்க  பொழப்பையும் கெடுத்துப்புடாதீங்க. இதுக்கு நீங்க சரிப்பட்டு  வரமாட்டீங்கனுதான் தோணுது... அப்புறம் உங்க இஷ்டம்!&lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#808000;"&gt;இப்படிக்கு,&lt;br /&gt;கோவணாண்டி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#808000;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); font-weight: normal;"&gt;நன்றி: பசுமை விகடன், 10 ஜனவரி 2011&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-1548649242319452429?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/1548649242319452429/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_29.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/1548649242319452429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/1548649242319452429'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_29.html' title='ராஜா வீட்டு கன்னுக்குட்டி(ராகுல் காந்தி)யே... ரவுசு பண்ணாதீங்க!'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8qdOzuc6ExI/Tvvv5QEbi0I/AAAAAAAAA2s/eBV8-DbU8Fg/s72-c/35ba0c1a-6538-48cb-8bea-d6a46ac6f2a1HiRes.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-7200189756058398848</id><published>2011-12-22T19:57:00.004+05:30</published><updated>2011-12-22T20:02:33.557+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;கூடங்குள அணுஉலைகளின் கட்டுமானத்திற்காக  13,147 கோடி ரூபாயைச் செலவு செய்தபின், இயக்கவிருக்கின்ற நேரத்தில்  மூடச்சொல்லிப் போராடுகிறார்களே! அணுஉலை கட்டுமானம் துவங்கும் முன்பே  தடுத்து நிறுத்தியிருக்கலாமே! என்ற வாதங்கள் பொதுவெளியில்  முன்வைக்கப்படுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அணுஉலை வேண்டாம் என்று சொன்னால் மின்தேவை  இருக்கிறது அணுஉலையே அதற்குத் தீர்வு அணுஉலைத் திட்டத்தை மறுக்கிறவர்கள்  மாற்றுப் பற்றிக் கூறாதவரை தேச நலனுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும்  நிலவுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; வழிதெரியா இந்தப் புதிர்ப்பாதையில்  இருந்து நாம் எவ்வாறு தப்புவது? நம் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும்  நமக்குப் பிந்தைய தலைமுறையினரின் நலன் களையும் எப்படிக் காப்பது என்பது  சமூக நலன் விரும்பிகளுக்கு முன்னுள்ள விழிபிதுங்கவைக்கும் சவாலாக உள்ளது!&lt;/p&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-6lDZOFJ2Ins/TvM--nDd_sI/AAAAAAAAA2g/b-VI7kqilsY/s1600/en.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-6lDZOFJ2Ins/TvM--nDd_sI/AAAAAAAAA2g/b-VI7kqilsY/s320/en.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5688959999655411394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;இந்திய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;மின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;நிலவரம்&lt;/strong&gt;&lt;strong&gt;:&lt;/strong&gt;  மின்சாரம் நமக்கு இன்றியமையாத ஆற்றலாக இருந்து வருகிறது. இதே போன்று  நமக்கு இன்றியமையாத ஆற்றல்களாக இருந்து வருபவை பெட்ரோல், டீசல், சமையல்  எரிவாயு போன்ற எரிபொருட்கள். தொழில்துறை, விவசாயம், போக்குவரத்து, வணிகம்,  வீட்டு உபயோகம், பொதுப்பயன்பாடு என எண்ணற்ற துறைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட  இந்தப் பல்வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தியாவில்  நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில், நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை  உள்ளடக்கிய அனல்மின் 65.09%, புனல்மின் 21.22%, சூரிய ஒளி, காற்றாலை  போன்றவற்றிலிருந்து 11.05% அணுமின் 2.62% என நிறுவுதிறன் விகிதம் உள்ளது.  மொத்த நிறுவுதிறன் 1,82,344 மெகா வாட்டாக (மெ.வா.) உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் துறைகளாக  தொழில்துறையும் விவசாயமும் இருந்து வருகின்றன. தொழில்துறையில் அதிகளவிலான  ஆற்றல் தேவைப்படும் தொழில்கள் (Energy intensive industries) என அலுமினியத்  தொழில், காரக் குளோரின் (Chlor – Alkali), இரும்புத் தொழில், சிமெண்ட்  தொழில், உரத் தயாரிப்பு, நூற்புத் தொழில் போன்றவைகள் பல காலமாக அறியப்பட்டு  வருகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விவசாயத்துறையில், கணிசமான மின் பயன்பாடு  இருக்கிறது. இந்தியாவில் 200 லட்சம் பம்ப் செட்டுகள் இயங்கிவருகின்றன.  இவற்றில் பெரும்பாலானவை திறம்பட மின்சக்தியைப் பயன்படுத்துவதில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதையடுத்து பெருமளவில் ஆற்றலை உறிஞ்சுவது,  மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சக்தியைப் பயன்படுத்துவோரின்  இடத்திற்கு வந்துசேர்வதற்கு இடையில், மின்கடத்தல் மற்றும் பகிர்மானத்தில்  (Transmission and distribution) நடத்தப்படுகிற செலவாகும். இதை  ஒருங்கிணைந்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகள் (Aggregate  Transmission &amp;amp; Commercial losses) என்ற பெயரில் அழைக்கின்றனர். உலக  நாடுகளில் தயாரிக்கப்படும் மின் ஆற்றலில் இது அதிகட்சமாக 15% என்று உள்ளது.  நம் நாட்டில் இது சில மாநிலங்களில் 50% - ஐத் தாண்டுகிறது இந்திய  சராசரியாக 2007-08 கணக்குப்படி இது 31.65%. அதாவது, நம் நாட்டில் சராசரியாக  தயாரிக்கப்படும் மின்சார ஆற்றலில் 31%-க்கு மேல் ஒருங்கிணைந்த  தொழில்நுட்ப, வணிக மின் இழப்பு!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பற்றாக்குறை&lt;/strong&gt;&lt;strong&gt;:&lt;/strong&gt;  தற்போது நமக்கு மின்தட்டுப்பாடு இருந்து வருவது உண்மைதான். இதற்குத்  தீர்வு பற்றிச் சிந்திக்கும்போது, வழக்கமாக சூரியஒளி, காற்றாலை, Biomass  போன்றவற்றை மூலங்கள் எனக் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து பெறக்கூடிய  மின்சக்தி பற்றிக் கணக்கில் எடுத்து வருகிறோம். இவை தற்போதைய மின் தேவையை  நிறைவு செய்யப் போதுமானவையா என்ற கேள்வி எழும்போது சரியான மாற்று என்ன  என்பது நம்முன் பெரும் சவாலாக நிற்கிறது!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விஷ‌யம் இந்தியாவில் இப்படி இருக்க,  உலகநாடுகள் அனைத்திலும் என்ன நடக்கிறது? உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளாகக்  கருதப்படுகிற அமெரிக்கா ஜப்பான், பிரான்சு என அனைத்திலும் பாதுகாப்புக்  காரணங்களால் புதிய அணுஉலைகளைத் துவக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து  வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிவரும் அணுஉலைகளையும் பாதுகாப்புக்  காரணங்களுக்காக மூடச் சொல்லி வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆக, இன்று இந்தியா சந்திக்கிற மாதிரியான  சிக்கலைத் தானே அந்நாடுகளும் சந்திக்கும்? அவர்கள் முற்றும்  துறந்தவர்களாகக் காட்டிற்கு ஏதும் சென்றுவிடவில்லையே! அவர்கள் நம்மைக்  காட்டிலும் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆயிற்றே!  அந்நாடுகளில் காற்று, சூரியஒளி போன்ற மின் ஆற்றல் மூலங்கள் நம் நாட்டைக்  காட்டிலும் குறைவு என்பது தானே உண்மை! அவர்கள் எப்படி ஆற்றல் தன்னிறைவை  அடையமுடிகிறது? நமக்கு தெரியாத ரகசியமான ஆற்றல் திட்டங்கள் ஏதும் அவர்கள்  வைத்திருக்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இப்போது நம் நாட்டிற்கும் அமெரிக்கா,  ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்களைப்  பார்க்கலாம். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமெரிக்காவை எடுத்துக்  கொள்வோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தேவையே&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;புதிய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;கண்டுபிடிப்புகளின்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;தாய்&lt;/strong&gt;:  அமெரிக்காவில் 1970களில் ஆற்றல் பிரச்சனையின் போது (Energy Crisis),  பயனீட்டாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆற்றல் விலைகளைச் சமாளிக்க  வேண்டி வந்தது. அப்போது அணு உள்ளிட்ட பல்வேறு ஆற்றல் மூலங்கள் (Energy  Sources) சோதித்துப் பார்க்கப்பட்டன. 1979ல் மூன்று மைல் தீவில் அணு உலைப்  பேரழிவு நிகழ்ந்தது. 1980களில் புதிய ஆற்றல் சேமிப்பு (Energy  Conservation) முறை தோற்றுவிக்கப்பட்டது. அது அதிகரித்துவந்த ஆற்றல்  விலைகளை, பயனீட்டாளர்கள் சமாளிப்பதற்கு உதவியது! அந்த முறை தான் “திறம்பட்ட  ஆற்றல் பயன்பாடு (Energy Efficiency)”.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அமெரிக்க ஆற்றல் விஞ்ஞானிகள், “திறம்பட்ட  ஆற்றல் பயன்பாட்டு முறைகள் (Energy Efficiency Measures), 1970களில்  துவங்கி அமெரிக்க ஆற்றல் தேவையைக் குறைக்க வழிசெய்து வந்திருக்கிறது.  திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம். பழைய  தொழில்நுட்பமும், சந்தை நிலவரமும் மாற்றமில்லாது இருந்திருந்தால்,  அதிகரித்திருக்கக்கூடிய ஆற்றல் பயன்பாட்டின் 70 விழுக்காட்டிற்கு மேல்  திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் குறைத்தது” என்கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான்  ஆற்றலுக்கான எங்கள் முதன்மையான மூலம் என்கிறார்களே? அதாவது அனல் மின், நீர்  மின், சூரியசக்தி, காற்றாலை என எல்லா வகை மின் மூலங்களைக் காட்டிலும் இந்த  திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுதான் ஆற்றலுக்கான முதல் மூலம் என்று மிகப்  பெருமையாகப் பறைசாற்றுகிறார்களே! அது என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;திறம்பட்ட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆற்றல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பயன்பாடு&lt;/strong&gt;  (Energy Efficiency): இந்த வகை ஆற்றல் சேமிப்பின்படி, ஒரே ஆற்றல் சேவைக்கு  (உதாரணம்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வண்டியில் போவதற்கு  ஆகும் ஆற்றலை) ஆற்றல் விரையத்தைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்வதன் மூலம்  ஆற்றல் செலவைக் குறைக்க முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு புரிதலுக்காக இப்படிச் சொல்ல  ஆரம்பிக்கலாம். தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடும்போது விரையம்  செய்து வந்தததால் நால்வர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதே நேரத்தில்  தாயார் தினமும் சமைத்து வைத்த உணவை சாப்பிடுகையில் விரையம் செய்யாதபோது,  மீதம் இருந்த சாப்பாடு கூடுதலாக ஒருவருக்கு உணவிடும் அளவிற்கு இருந்தது.  இந்த இரு நிகழ்வுகளிலும், அந்த நால்வரும் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவு  குறையவில்லை. விரையம் செய்வதைத் தவிர்த்ததால் ஒருவர் கூடுதலாகச் சாப்பிடும்  அளவிற்கு சாப்பாடு மிஞ்சுகிறது. விரையம் செய்து சாப்பிடுவதைக் காட்டிலும்  விரையம் செய்யாமல் சாப்பிடும்போது கிடைத்த ஒருவருக்கான சாப்பாட்டை தாயார்  அரூபமாக உருவாக்கியதாக (Virtual Generation) நினைத்துக் கொள்ளலாம் அல்லவா?  இதையே திறன் உருவாக்கம் (Capacity Creation) என்று சொல்லி அழைக்கின்றனர்.  ஆக ஒரே ஆற்றல் சேவையை குறைந்த ஆற்றலைக் கொண்டு செய்வதே திறம்பட்ட ஆற்றல்  பயன்பாட்டுமுறை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதாவது ஒரு வண்டியில் ஓரிடத்திலிருந்து  மற்றொரு இடத்திற்கு பயனிப்பவர்களுக்கு “எ” அளவு பெட்ரோல் ஆகிறது என்று  வைத்துக் கொள்வோம். இம்முறையை மேற்கொண்டால், வண்டியில் சில மாற்றங்களைச்  செய்து அதே நபர்கள் அதே பயணத்தூரத்தை “எ” அளவைக் காட்டிலும் குறைவான  பெட்ரோல் செலவில் கடக்கமுடியும். இங்கு இரு நன்மைகள். ஒன்று பயணத்திற்கு  ஆகும் பெட்ரோல் செலவை குறைக்கிறோம். அதே நேரத்தில் முன்னுள்ள நிலையை  ஒப்பிடும்போது பெட்ரோல் அடுத்த பயணத்திற்கு செலவிடும் வகையில்  மிச்சமாகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதேபோல் ஒரு மின்மோட்டாரைக் கொண்டு ஒரு  குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது “அ” அளவு மின்சக்தி தேவையாகிறது என்று  வைத்துக்கொள்வோம். இந்த மோட்டாரில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதே  வேலையை செய்வதற்கு “அ” அளவு மின்சக்தியைக் காட்டிலும் குறைவான மின்சக்தி  செலவாகும். குறைகின்ற மின்சக்தியை கிலோவாட் என்ற அலகிலும், எவ்வளவு நேரம்  நாம் மின்மோட்டாரைச் செலுத்துகிறோமோ அதை மணிநேரமாக மாற்றி இரண்டையும்  பெருக்கல் கணக்கு செய்தால் நாம் எவ்வளவு குறைவாக மின் ஆற்றலைச் செலவு  செய்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்தளவிற்கு தகுந்தாற்போல் நம் மின்  கட்டணம் குறையும். நாம் இப்போது பேசியது மின் ஆற்றலைப் (Electrical Energy  அல்லது யூனிட் என நாம் அறிவோம்) பற்றியது. நாம் ஏற்கெனவே நமக்குத்  தேவைப்படும் மின்சக்தி (Electrical Power அல்லது எத்தனை வாட் என்று  அறிவோம்) குறைவதாகக் கூறினோமே அதை பக்கத்து வீட்டுக்காரர் புதிதாக வாங்கிய  மோட்டாருக்கு கொடுக்கப் பயன்படும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இம்முறையைச் செயல்படுத்துவதற்குக்  கூடுதலாக பண முதலீடு செய்ய வேண்டிவரும். கூடுதலாக முதலீடு செய்யும் பணமும் 1  முதல் 3 வருடங்களுக்குள் மின்சாரச் செலவு குறைவதால் திரும்பப் பெற்று  விடுவர். ஆக இம்முறையில் நமக்குப் பயன். இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம்  சேமிப்பது என்பது இரண்டு, இரண்டரை யூனிட் மின்சாரம் தயாரித்ததற்கு ஈடாகும்.  இதை மின்துறை பற்றி பரிச்சயமுள்ளவர்கள் அறிவர். அதேபோல் தான் பெட்ரோல்,  எரிவாயு செலவு குறைந்தாலும் நமக்கும், பிறருக்கும், புவிக்கும் நன்மை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;திறம்பட்ட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆற்றல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பயன்பாட்டில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அமெரிக்க&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அனுபவம்&lt;/strong&gt;:  1980களிலேயே அமெரிக்க ஆற்றல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள்,  “திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பொருளாதாரச் செழிப்பை, ஆற்றல் உத்தரவாத்தை,  சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது இதுவே ஆற்றல் சிக்கலில் இருந்து  மீள்வதற்கான மிகச் சிறந்த வழி” என்று அலசிப் பார்த்துக் கூறினர்.  அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அந்த ஆற்றல் விஞ்ஞானிகள்  1980களிலேயே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதாரச் செழிப்பை  ஏற்படுத்தும் அமெரிக்க சபை (American Council for Energy Efficient  Economy) என்ற லாபநோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினர். பெயரைச் சற்று ஆழமாகச்  சிந்திக்கவும்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அமெரிக்க அரசின் ஆற்றல் அமைச்சகத்தின்  கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு மற்றும் மரபுசாரா ஆற்றல் துறை என்ற அமைப்பு  உள்ளது. இதிலும், பெயரில் உள்ள வரிசைக் கிரமம் மிக முக்கியமானது! ஆற்றல்  சிக்கலுக்கான முதன்மையான மூலம் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு தான் பின்னர்  தான் மரபுசாரா ஆறறல்களான சூரியஒளி, காற்று போன்றவை. இதைப் பல பத்தாண்டுகளாக  அமெரிக்க அரசு அறியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2009-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான  பிரச்சாரத்தின் போது செனட்டராக இருந்த ஒபாமா, ஆற்றல் பற்றி பேசிய இரண்டு  கருத்துக்கள் முக்கியமானவை:&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;1. அணுமின்சாரம் எடுக்கப்  பயன்படுத்தப்பட்ட அணுஎரிபொருளை (Spent Fuel) பாதுகாப்பாக கழிக்க (dispose)  வழியில்லை. அதனால் நமக்கு அணுஉலைகள் மூலமான மின்சாரம் வேண்டாம்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;2. நாம் நம்முடைய தரைவழி வண்டிகளின்  டயர்களில் வைக்கிற காற்றை ஒழுங்காக வைத்தாலே அமெரிக்க தேசிய அளவில்  செலவாகும் எரிபொருளில் ஒரு சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மேற்சொன்ன அமெரிக்க சபை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“இது பயனீட்டாளர் அமைப்பிலிருந்து  உருவாகிற மூலமாக (Utility System Source) மதிக்கப்படுகிறது. இது புவி  வெப்பம் அடையச் செய்யும் வாயுக்களைக் (Green House Gases)) குறைப்பதோடு  பயனீட்டாளர்களின் செலவையும் குறைக்கிறது. புதிய தொழில்கள், வேலைக்கு  வழிவகுக்கிறது. பொருளாதாரக் கவலைகள் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றங்களின்  காரணமாக சட்டமன்றங்களும், கட்டுபாட்டாளர்களும் (Regulators) திறம்பட்ட  ஆற்றல் பயன்பாட்டு முறைகளுக்கு முன்னெப்போதும் இருந்திராதவகையில் துணை  செய்கின்றனர்”.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இன்றளவும் அவர்கள் திட்டம் வகுத்து 2020-ல் தற்போது செலவழியக் கூடிய ஆற்றலில் 20% வரை சேமிக்க முடியும் என்கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;உலகில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் (Energy Efficiency):&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://keetru.com/images/stories/science/CFL_330.jpg" alt="CFL_330" style="float: left; border: #000000 1px solid;" width="288" height="312" /&gt;நமக்கு  மின்சேமிப்பு என்றால் குண்டு பல்ப்பை CFL பல்ப்பைக் கொண்டு மாற்றுவது  பற்றித் தெரியும். மின் மோட்டர்கள்தான் மின்பளுவில் (Electrical Load)  முக்கியமான பங்கு வகிப்பவை. தொழிற்சாலைகளில் 70மூ-க்கும் மேலான மின்பளு  இவற்றினால்தான். விவசாயத்தில் கிட்டத்தட்ட முழுமையான மின்பளுவும்  மின்மோட்டர்களால்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எப்படிப்பட்ட மின்மோட்டர்களை வாங்குவது,  ஒரு பயன்பாட்டிற்கு அதன் சக்தி என்னவாக இருக்க வேண்டும், அதை எந்நேரத்தில்  இயக்குவது, அதில் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேறேதும் வழிகள் உண்டா?  என்பவை போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு  முறைகள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; மோட்டார்களில் ஒரு சிறிய அளவு சேமிப்பு  செய்தாலே பெருமளவிலான மின் சக்தியைச் சேமிக்க முடியும். இதை நன்கறிந்து  தான் அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை மின் மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை  கடுமையாக்கி, பெருமளவில் ஆற்றலை சேமித்து வருகின்றன. நம் நாட்டில்  இருக்கும் மோட்டார்கள் பயன்படுத்தும் மின்சக்தியைக் காட்டிலும் மிகக்  குறைந்த அளவே மின்சக்தியை எடுக்கிற மோட்டார்கள் அந்நாடுகளில்  வடிவமைக்கப்படுகன்றன. 1980களில் துவங்கி அமெரிக்கா, ஐரோப்பாவில் திறம்பட்ட  ஆற்றல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளில்,  மின் ஆற்றல் (Electrical Energy), வெம்மை ஆற்றல் (Thermal Energy),  காற்றழுத்தத் தேவைகளுக்கான ஆற்றல்களின் (Air Compressor) தணிக்கை என  நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் (Energy Audit) செய்து திறம்பட்ட ஆற்றல்  பயன்பாட்டிற்கு வழிவகுக்க முடியும்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அமெரிக்காவில் State Policy, Federal Policy, Local Policy என பல்வேறு திட்டங்களை வகுத்து &lt;a href="mailto:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D@%E0%AE%B0%E0%AF%8D"&gt;உள்ளூர்&lt;/a&gt;  அளவிலிருந்து தேசிய அளவுவரை திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைத்  தேடி இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்  வெற்றியடைகின்றனர்! வீடுகள், சிறுதொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம்  போக்குவரத்து என்று எல்லாத் துறைகளுக்கும் திட்டம் வகுத்து செயல்பட்டு  வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அமெரிக்கர்களுடைய நெடுநாளைய அனுபவத்தைத்  தங்கள் நாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் வகுத்து சீன அரசு  பல்லாயிரம் மெகாவாட் மின் சக்தியைச் சேமித்துள்ளது. இப்படி இது பற்றிக்  கூறிக் கொண்டே போகலாம்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உலக நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றித் தெரியாதா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;இந்தியாவில்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;திறம்பட்ட&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;ஆற்றல்&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பயன்பாடு&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;பற்றிய&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;அறிவு&lt;/strong&gt;&lt;strong&gt;:&lt;/strong&gt;  இந்தியாவில் Indian Institute of Science என்ற உயர்கல்வி நிறுவனம் உள்ளது.  அதில் பேராசிரியராக இருந்த மறைந்த முனைவர். அமூல்யா ரெட்டி மற்றும்  பிரேசில் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சர்வதேச ஆற்றல்  தேவைக்கான முன்முயற்சி (International Energy Initiative) என்ற அமைப்பைத்  துவக்கினர். இன்றுவரை அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியா, பிரேசில்  போன்ற நாடுகளில் ஆற்றலை எப்படித் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதைப்  பற்றியும், இங்குள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளும்  செய்து அவற்றை வெளியிட்டும் வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இந்தியாவின் தேசிய உற்பத்தித்திறன்  கவுன்சில் (National Productivity Council), அமெரிக்காவின் பிரின்சிடன்  பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த மையம்  (Center for Energy and Environmental studies of Princeton University,  USA) இரண்டும் இணைந்து இந்தியாவை மையமாக வைத்து அதிகளவில் ஆற்றல்  செலவழியும், மோட்டார்களை ஒட்டிய அமைப்புகளில் திறம்பட்ட ஆற்றல்  பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப பட்டியல் (Technology Menu for Efficient  Energy use – Motor Drive System) என்ற பெரும் அறிவுப் பொக்கிஷ‌த்தை  வெளியிட்டு உள்ளனர். அதை வெளியிட உதவி செய்த அமைப்புகள் புதுதில்லியைச்  சேர்ந்த இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், வருங்கால நிலை மற்றும் அதை  ஆராயும் கவுன்சில் (Technology. Information, Forecasting &amp;amp; Assessment  council (TIFAC), New Delhi, India) மற்றும் நாம் முன்னர் சொன்ன சர்வதேச  ஆற்றலுக்கான முன்முயற்சி (International Energy Initiative, Bangalore,  India) ஆகியன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இந்த தொழில்நுட்ப பட்டியல் 1994 ஆம்  ஆண்டிலேயே குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவை: “மின்சாரத்திற்கான  அதிகரித்த தேவையை கணிசமாக ஈடுசெய்வதற்கு, புதிய மின்நிலையங்களை அமைப்பதைக்  காட்டிலும் மின்சாரத்தைத் திறம்படச் செலவழிப்பதே சிறந்த வழி என்று பல்வேறு  நாடுகள் கண்டுணர்ந்துள்ளன. அமெரிக்கா, பிரேசில், உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் கடைநிலையில் (End use) மின்சார பயனீட்டாளர் இடத்தில் திறம்பட்ட  ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  அநேக ஆய்வுகளில், தற்போதைய மின்சாரப் பயன்பாடு அல்லது பின்னாட்களில் நிறுவ  வேண்டிவரக்கூடிய மின்நிலைத் திறனை குறைந்தபட்சம் 25 சதவீதம் குறைக்க  முடியும் என்கின்றன. இவற்றில் மோட்டார் சார்ந்த அமைப்புகளில் மின்  சேமிப்பிற்கான சாத்தியப்பாடு மிக அதிகளவு இருக்கிறது.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; “இந்தியாவில் இவ்வாறான மின்மோட்டார்  உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களின் மின்பயன்பாட்டைத் திறம்பட  உபயோகிப்பதற்கான சாத்தியத்தைக் கணக்கிட்ட முயற்சிகளே மிகமிகக்குறைவு.  இதற்கான காரணம் நாட்டில் கடைநிலைப் பயனீட்டாளர்களை வகைப்படுத்திய தரவுகள்  (Data) இல்லை என்பது தான்”.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அவர்கள் சொன்னவை இன்றளவும்  இந்தியாவிற்குப் பொருந்தும். வரவிருக்கும் 18வது இந்திய மின்சக்திக்  கணக்கீட்டு அறிக்கையிலும் (Report on 18th Electric Power Survey of India)  இதற்கான தரவுகள் இருக்காது என்பது நிச்சயம்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; அமெரிக்காவில் திறம்பட்ட ஆற்றல்  பயன்பாடுதான் முதன்மையான ஆற்றல் மூலம் என்று மதிக்கப்படுகிறது. அதனால்  அவர்கள் பயனடைந்த விவரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது! இவ்வளவு  அதிமுக்கியமான ஒரு மூலம் (Energy Source) நம் நாட்டில் பொதுவெளிக்கு வராமல்  போனது தற்செயல்தானா? இது பற்றி நம் விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா? அப்படி  தெரியவில்லை என்றால் ஏன் ஆற்றல் விஞ்ஞானிகளாக (Energy Scientist)  அணுவிஞ்ஞானிகள் காட்சி அளிக்க முயல்கின்றனர்? தங்களது ஆற்றல் மூலம் மட்டுமே  சிறந்தது என்று ஏன் கூறுகின்றனர்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நம் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு  பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில பெருந்தொழில் நிறுவனங்கள், 1999  முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை  சேமித்திருக்கின்றன. இதை சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது  மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி  உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின்  மின்சக்தித்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித்திறனை அவர்கள்  உபரியாக்கி இருக்கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை  கணக்கில் எடுக்காமல் எப்படி அணுஉலைதான் சிறந்தது அதுதான் நமக்குத் தேவை  என்கின்றனர் அணுவிஞ்ஞானிகள்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; பிரதமருக்கு இந்த மூலம் (Energy Source)  பற்றி எல்லாம் சொல்லப்பட்டதா? Integrated Energy Policyயைத் தீட்டும்  Planning Commissionம் முறையின் முக்கியத்துவம் பற்றி பிரதமருக்கு  விளக்கியதா? அரசு கவிழ்ந்துவிடும் நிலையில் கூட இந்திய – அமெரிக்க அணு  ஒப்பந்தத்தை கையெழுத்திட முனைப்பாக இருந்தனரே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு என்ற மூலத்தைப்  பற்றி கணக்கிடக் கூட சரியான தரவுகளே இல்லை என்ற நிலையில், அதில் அரூபமாக  ஆற்றல் உருவாக்கத்திற்கான (Virtual Energy Generation) பெருமளவு வாய்ப்பு  உள்ள ஒன்றை கணக்கிலேயே எடுக்காமல், பொது வெளிக்குக் காட்டாமல் நம் முன்னாள்  குடியரசுத் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான அப்துல்கலாமும், இந்நாள்  பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங்கும் அணுசக்தி இல்லாமல்  வளர்ச்சிக்கு வழியே இல்லை என்கின்றனர். இதுவா விஞ்ஞானப்பூர்வமான விவாதம்?&lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;- கோபால்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;(  &lt;a href="mailto:sugiprakash@gmail.com"&gt;sugiprakash@gmail.com&lt;/a&gt;)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-weight: normal;"&gt;நன்றி: கீற்று இணையதளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-7200189756058398848?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/7200189756058398848/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/1.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7200189756058398848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7200189756058398848'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/1.html' title='அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6lDZOFJ2Ins/TvM--nDd_sI/AAAAAAAAA2g/b-VI7kqilsY/s72-c/en.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-7844102264531875366</id><published>2011-12-22T13:46:00.004+05:30</published><updated>2011-12-22T13:56:56.834+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;கூடங்குளத்தில் அணு மின்சக்தி உலைகளை  எதிர்த்து தீவிரமான போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக  நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை சீர்குலைக்கவும் தடுத்து நிறுத்தவும்  எத்தனையோ சதிகள் கேடு கெட்ட முயற்சிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இது அந்நிய சக்திகளின் கைக்கூலிகளால் நாட்டின் வளர்ச்சியை  முடக்கிட நடத்தப்படும் போராட்டம் என்று முதலில் பொய்ப்பிரச்சாரம்  கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பயனளிக்காது போகவே அடுத்த ஆயுதமாக ஒன்றுக்கு  உதவாத சட்டசபை தீர்மானம் இயற்றப்பட்டது . அத்தீர்மானம் பக்கத்து  மாநிலத்தில் கூட எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது அரசுக்கு தெரியாதது  அல்ல. அந்த தீர்மானம் புஸ்வானமாகி போனதும் அடுத்ததாக இப்போது முன்னாள்  குடியரசுத்தலைவரும் அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாமை ஏவியுள்ளனர்.  அவர் தினமலரில் 4 பக்கங்களுக்கு உபதேசமும் விஞ்ஞான அருளுரையும்  வழங்கியுள்ளார். அந்த நான்கு பக்கங்களையும் சுருக்கினால் ஒரே வரியில்  நாட்டை விட நாம் முக்கியமல்ல. எனவே நாடு முன்னேற வேண்டுமானால் தியாகம்  செய்யுங்கள். அவர்  நாடு என்று  இங்கு வெறும் நிலப்பரப்பை குறிப்பிடவில்லை.  அவர் நாடு என்பது மக்களை நீக்கி விட்டு யாருடைய நலனைக் குறிப்பிடுகிறார்  என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.&lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ws4cziKmuwk/TvLn5jll4mI/AAAAAAAAA2U/lAi5xv-qcyM/s1600/kalam%2Bnuke.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-ws4cziKmuwk/TvLn5jll4mI/AAAAAAAAA2U/lAi5xv-qcyM/s320/kalam%2Bnuke.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5688864255313830498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கலாம் இது வரை நாட்டின் முன்னேற்றதை  நேசிப்பவராகவும் இளைய சமுதாயத்தின் இலட்சிய நாயகராகவும்  நடமாடியுள்ளார்.  ஏறத்தாழ நடுத்தர மற்றும் மேட்டுக்குடி இளைய தலைமுறையினரின் முன்மாதிரியாக  திகழ்ந்து வருகிறார். தனி நபர் சமூக யதார்த்தம் நாட்டின்  அரசியல்  கொள்கைகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்தால் முன்னேறி  விடலாம் என்ற மிகப்பழைய உடமை வர்க்கத்தின் கருத்தியல் பரப்பலுக்கு கலாமையே  பெரிதும் அவர்கள் நம்பியிருந்தனர். அவரின் கருத்தியலில் ஒளிந்து கிடப்பது  என்ன? அப்பட்டமான சுயநலம் தனிநபர்வாதம்தான். இவற்றில்  ஏற்கனவே மூழ்கி  கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் அற்பவாத கனவுகளுக்கு நாடு வல்லரசு ஆக  ஒவ்வொரும்  கனவு காணுங்கள் என்று உருவேற்றி வளர்த்தவர்தான் கலாம். கலாம்  ஒரு அணு சக்தி அறிவியலாளர் என்ற வகையில் அவரிடம் எந்த சமூகப் பார்வையும்  இருந்ததில்லை.. அணு குண்டு தயாரித்து வெடிக்கச் செய்து அதில்  நாட்டின்  முன்னேற்றத்தை கண்டவரல்ல அவர். அவரிடம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்?.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த அணு சக்தி குறித்தும் அதன் பின்னணி  குறித்து மிக விரிவாக இந்த குறு நுhல் அலசுகிறது .அமெரிக்க அணு சக்தி  ஒப்பந்தத்திலிருந்து தொடங்கும் இந்த குறு ஆய்வு அணு சக்தியின் பின்னே  மறைந்திருப்பது இந்திய வல்லரசு கனவுதான். இந்திய ஆளும்வர்க்கங்களின்  விரிவாதிக்க கனவுகளுக்கு அடித்தளம் அமைப்பதே அணு சக்தி திட்டங்கள் என்பதை  நிறுவ முயற்சிக்கிறது. நடைபெறும் அணுஉலை எதிர்ப்பு போராட்டமானது   நியாயமானது என்பதை புரிந்து கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன் இனி  நூலுக்குள் பயணிப்போம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமாவின்  வருகை  இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டது. இதுவரை  இருந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பம்மாத்து எதிர்ப்பு நாடகம் முடிந்து  அமலுக்கு வந்து விட்டது.இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த அதற்கு துணையான  அணுசக்தி இழப்பீடு சட்டமும் நடைமுறைக்கு வந்து விட்டது. இழப்பீடு  சட்டத்தின் படி எந்த நாட்டினரும் 1500 கோடி ரூபாயை துhக்கி எறிந்து  விட்டு  அணுசக்தி தயாரிக்கிறோம் என்ற பெயரில் அணுகதிர்களை கசிய விட்டு இந்திய  மக்களை பூண்டோடு பல தலைமுறைகளுக்கு அழித்து விடலாம். இதை எதிர்த்து  பேசினாலே நாட்டின் முன்னேற்றத்தை தடையானவர்களாக ஒதுக்கி தள்ளி விடலாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து  நடந்த நிகழ்ச்சிகளை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.  அமெரிக்கா தனக்கு சாதகமான ஒப்பந்ததை எப்படி அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து  அமல்படுத்துகிறது, எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் எதிர்ப்பு நாடகம்  ஆடினர் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நீ அடிப்பது போல் அடி நான்  அழுவது போல அழுகிறேன் என்ற நாடகங்கள் நடந்து முடிந்து விட்டன. அமெரிக்காவை  எதிர்த்து  அதிகார பூர்வமான இடதுசாரிகள் உட்பட எந்த கட்சிகளும் செயல்பட  முடியாது தெளிவுபட நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அணுசக்தி  தயாரிக்காவிட்டால் உலகளவில்  தனிமைப்பட்டு விடுவோம். அணுசக்திதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை  என்றெல்லாம் மன்மோகன்சிங் துவங்கி காங்கிரஸ் பரிவாராங்கள் சொல்வதெல்லாம்  கலப்படமில்லாத  பொய்களாகும். இவற்றுக்கு எந்த அடிப்படையும்  இல்லை.ஆதாரங்களும் இல்லை. இந்தியா தனது வல்லரசுக் கனவை நிறைவேற்றுவதற்காக  எந்த அளவுக்கும் செல்லும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டு.  இனி அமெரிக்காவின் கூட்டாளியாக தெற்காசிய முழுவதையும் ஆட்டி படைக்கவும்  ஆதிக்கம் செய்யவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழுமையான கட்டுகடங்காத  விரிவாதிக்க வெறியுடன் செயல்பட தொடங்கி விடும் என்பதில் யாருக்கும்  மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவும் தெற்காசிய நாடுகளில் தனது  ஆதிக்கத்திற்கெதிரான சக்திகளை நேரடியாக ஒடுக்கத் தொடங்கி உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கை பாசிச அரசுடன் இணைந்து  விடுதலைப்புலிகளை அழித்ததிலிருந்து இந்த வேகமும் துணிச்சலான மனோபாவமும்  கூடியுள்ளதை உணர முடியும். இன்னொரு பக்கம்  இந்தியாவின் அரசியல் சுதந்திரம்  பறிபோகும், அமெரிக்காவின் அடிமை நாடாக மாறிவிடும் . எந்த கோணத்திலும்  மிகவும் அபாயகரமானதே இந்த ஒப்பந்தம். அணுசக்தியை ஆக்கபூர்வமான  பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.  இன்னும் சிலர் ரசியாவின் அணு உலை முற்போக்கானது மற்ற நாட்டின்  பிற்போக்கானது என்றெல்லாம் பேசித் திரிகின்றன.. அணுகுண்டு வேறு அணுசக்தி  வேறு என்று  ஒரு மனச்சிதைவு நோயாளி மட்டுமே கூற முடியும். இந்த இரண்டும்  வெவ்வேறானவை என்பது அடிப்படையில் ஒரு மாயை ஆகும். இந்த மாயை இக்குறுநூலில்  தகர்க்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;- சேது ராமலிங்கம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;(  &lt;a href="mailto:msethuram61@gmail.com"&gt;msethuram61@gmail.com&lt;/a&gt;)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நூலினைப் படிக்க &lt;a target="_blank" href="http://www.keetru.com/images/ebooks/koodankulam.pdf"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; அழுத்தவும்.&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;நன்றி: &lt;a style="font-weight: bold; font-style: italic;" href="www.keetru.com"&gt;கீற்று இணையம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-7844102264531875366?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/7844102264531875366/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_22.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7844102264531875366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/7844102264531875366'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_22.html' title='பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் - வல்லரசுக் கனவிற்கான விலை'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ws4cziKmuwk/TvLn5jll4mI/AAAAAAAAA2U/lAi5xv-qcyM/s72-c/kalam%2Bnuke.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-5219176004071200865</id><published>2011-12-21T13:58:00.000+05:30</published><updated>2011-12-21T13:59:35.123+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;a href="http://keetru.com/images/ebooks/kudankulam_book.pdf"&gt;கூடங்குளம்  அணுமின் திட்டம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான  ஆய்வுமுறையும் தமிழ்நாடு, கேரள மக்களின் வாழ்விற்கு ஏற்பட்டுள்ள  அச்சுறுத்தலும்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ரா.ரமேஷ்&lt;br /&gt;V.T.பத்மநாதன்&lt;br /&gt;வீ.புகழேந்தி&lt;/p&gt; &lt;p&gt;சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு&lt;br /&gt;பூவுலகின் நண்பர்கள்&lt;br /&gt;அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்&lt;/p&gt; &lt;p&gt;புத்தகத்தினைப் படிக்க &lt;strong&gt;&lt;span style="color: #0000ff;"&gt;&lt;a href="http://keetru.com/images/ebooks/kudankulam_book.pdf"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; அழுத்தவும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-5219176004071200865?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/5219176004071200865/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/5219176004071200865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/5219176004071200865'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_21.html' title='கூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-2619508137013017612</id><published>2011-12-16T13:24:00.000+05:30</published><updated>2011-12-16T13:26:24.003+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவணாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விகடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு மாற்று வேளாண்மை'/><title type='text'>'வாழத்தான் விடல... சாகவாவது விடுங்க..' பிரதமரின் நிதி ஆலோசகருக்கு கோவணாண்டி கடிதம்</title><content type='html'>&lt;p&gt;உலகப் பொருளாதார மாமேதை, பாரத தேசத்தின் நிகரற்ற பிரதம மந்திரி மன்மோகன்  ஜி அவர்களின் புதிய நிதி ஆலோசகர், மக்களின்... குறிப்பாக விவசாயிகளின்  சதிஆலோசகர் உயர்திரு. ரகுராம்ராஜன் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கறான்  தென்னாட்டு கோவணாண்டி...&lt;/p&gt; &lt;p&gt;'நான் பிரதமருக்கே யோசனை சொல்றவன்... எனக்கே ஆலோசனையா’னு ஆவேசப்பட்டு,  அவசரப்பட்டு கடுதாசியைக் கிழிச்சுப் புடாம... கொஞ்சம் பொறுமையா படிங்கய்யா.&lt;/p&gt; &lt;p&gt;நீங்க ஒலக பொருளாதார மேதைக்கே யோசன சொல்றவரு... பெரிய பெரிய ஆலோசனைகள  அள்ளி வீசறவரு... ஒங்களுக்கெல்லாம் போய் நான் யோசனை சொல்ல முடியுங்களா..?&lt;/p&gt; &lt;p&gt;'ஏற்கெனவே நடுக்கடல்ல திக்குத் தெரியாம போயிட்டிருக்கு இந்திய  விவசாயம்ங்கிற கப்பல். இதுக்கு நடுவுல ஆளாளுக்குப் புகுந்து பொறப்பட்டு...  ஆலோசனைங்கிற பேர்ல சுக்கானை பிடிச்சு அலைக்கழிக்காதீங்க'னு  கேட்டுக்கறதுக்காகத்தான் இந்தக் கடுதாசி!&lt;/p&gt; &lt;p style="text-align: center"&gt;&lt;img alt="" src="http://www.vikatan.com/pasumai/2011/12/mjcyod/images/pv58a.jpg" width="400" height="376" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: #993300"&gt;என்ன புரியலையா...? &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;'நாட்டுல 60 சதவிகிதம் பேர் ஏன் விவசாயத்தைப் பாக்கணும். வெறும் 5  சதவிகிதம் பேர் மட்டும் பாத்தா போதும்’னு அரசுக்கு நீங்க சொன்ன 'அடடே...'  ஆலோசனையைப் பத்திதான்யா சொல்றேன். ஒங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் மூளையில  இருந்து அறிவு பொங்கி ஒழுகறத நினைச்சா... புல்லரிக்குதுங்கய்யா!&lt;/p&gt; &lt;p&gt;'அடே குசும்புக்காரக் கோவணாண்டி, தொழில் செய்றதுக்கு இஷ்டம் போல நிலத்தை  வளைக்க முடியல; சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க முடியல; விளைநிலத்தை  விழுங்கி விமான நிலையத்தைக் கட்ட முடியல, தங்க நாற்கரம், வைர முக்கோணம்னு  நினைச்ச இடத்துலயெல்லாம் நிலத்துல ரோடு போடமுடியல!&lt;/p&gt; &lt;p&gt;இதுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கறதே இந்த விவசாய இம்சைங்கதான். இவங்க  இருந்தாத்தானே பிரச்னை, பேசாம விவசாயத்தையே அழிச்சுடலாம்னு நாங்களும்  எவ்வளவோ நாளா திட்டம் போடுறோம். ஆனா, எவ்வளவு அடிச்சாலும், தாங்கிக்கற  'ரொம்ப நல்லவன்' கணக்கா... விடாம விவசாயத்தைப் பாக்கறாணுங்க. அதனாலதான்  ஒட்டுமொத்தமா வெளியேத்தலாம்னு முடிவு பண்ணிட்டோம். நான் சொன்னதுல ஏதாச்சும்  தப்பு இருக்குதா?'னுதானே கேக்க வர்றீங்க!&lt;/p&gt; &lt;p&gt;&lt;img alt="" src="http://www.vikatan.com/pasumai/2011/12/mjcyod/images/pv58b.jpg" width="149" height="190" align="left" /&gt;சபாஷ்...  நீங்க சொல்றதுதான் சரியான யோசனை. ஆனா, இதுக்காக நீங்க ரொம்பவும் மெனக்கெட  வேணாம். சத்தமில்லாம ஏற்கெனவே சாகடிச்சுக்கிட்டிருக்கீங்களே... அதையே  தொடர்ந்துட்டீங்கனா... கூடிய சீக்கிரம் ஒட்டுமொத்தமா 'கோயிந்தா...  கோயிந்தா...'னு சொல்லிட்டு போயிடலாம்.&lt;/p&gt; &lt;p&gt;அதாவது, புதிய பொருளாதாரக் கொள்கைங்கற பேருல... ஏற்கெனவே பல லட்சம்  விவசாயிகள் மண்டையைப் போட வெச்சாச்சு; 'சிறப்புப் பொருளாதார மண்டலம்'ங்கற  பேருல பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல நாட்டு கம்பெனிகளுக்கும் பட்டா போட்டுக்  கொடுத்தாச்சு; அவங்க தயாரிக்கற பொருளுங்கள கப்பல், பிளேன்லயெல்லாம்  ஏத்திவிடறதுக்காக 4 வழி, 6 வழினு சாலை போடுறதுக்காக பல லட்சம் ஏக்கரை  அழிச்சாச்சு; ரியல் எஸ்டேட்காரங்களும் அவங்க பங்குக்கு விவசாய நிலங்களை  விலைக்கு வாங்கி வீட்டடி மனையாக்கியாச்சு... இதே நிலை நீடிச்சா, இன்னும்  சில வருஷத்துல 5 சதவிகிதமில்லை... 0 சதவிகிதமாயிடும் விவசாயிங்களோட  எண்ணிக்கை.&lt;/p&gt; &lt;p&gt;'அவ்வளவு நாளைக்கெல்லாம் பொறுக்க முடியாது. உடனடியா குறைக்கணும்'னு  நினைச்சா... மாஜி நிதி மந்திரி ப.சி, செஞ்ச மாதிரி, விவசாயிகளுக்குக் கடன  கொடுத்து, விளைஞ்ச பிறகு, விலையை தடாலடியா குறைங்க. கடன் கட்ட முடியாம  தற்கொலை செஞ்சே செத்துப் போயிடுவானுங்க விவசாயப் பதறுங்க.&lt;/p&gt; &lt;p&gt;அய்யா ஆலோசகரே... விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு  விரட்டியடிச்சுப்புட்டு, அவனுங்களுக்கு எப்படி சோறு போடப் போறீங்க. என்னமோ  தொழில்வளத்துல நாடே கொழிக்கற மாதிரி... 'நாடு வளருது... நாடு மிளிருது'னு  கொஞ்ச வருஷமா ஃபிலிம் காட்டினீங்க. இப்ப அதுவும் கவுத்துடுச்சு.&lt;/p&gt; &lt;p&gt;உங்க பாஷையில சொல்லப் போனா... 8 சதவிகிதம், 9 சதவிகிதமா இருந்த தொழில்  வளர்ச்சி, இப்ப 6 சதவிகிதம், 5 சதவிகிதம்னு பின்னோக்கி வளர்ந்துகிட்டு  இருக்குது. இதை நம்பி விவசாயத்தை விட்டு நகரத்துக்குப் போனவனெல்லாம்,  பொரணியில அடி வாங்கினது கணக்கா ஊரைப் பார்க்க வந்து  சேர்ந்துக்கிட்டிருக்கானுங்க. இதத்தானே செஞ்சுருக்கு உங்க பொருளாதாரப்  பொரட்சி. இந்தப் பிரச்னை தீர்றதுக்கு ஒரு வழி சொல்ல யோக்கியதை இல்ல...  விவசாயத்துக்கு வேட்டு வைக்க கிளம்பிட்டீங்க.&lt;/p&gt; &lt;p&gt;நீங்க என்ன பண்ணுவீங்க? 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில்  ஆண்டி’ங்கிறது கணக்கா... 'சகலத்துக்கும் இளைச்சவன் சம்சாரி’னு ஆகிப்போச்சு.  போறவன், வர்றவனெல்லாம் ஆட்டி வைக்கறான். விளைச்சலைக் கூட்டணும்னா, 'கடனை  கூட்டணும்’னு ஒருத்தர் சொல்றாரு; 'ரசாயன உரங்கள கூட்டணும்’ங்றாரு  இன்னொருத்தர்: 'இயந்திரமயமாக்கணும்’னு ஒரே போடா போடறாரு மற்றொருத்தர்.&lt;/p&gt; &lt;p&gt;ம்... வல்லுநர்கள், ஆலோசகர்கள்னு சொல்லிக்கிட்டு திரியற யாருக்கும்  விவசாயத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுங்கறதுதானே உண்மை. 'பசுமைப் புரட்சி'யை  உருவாக்கி, இன்னிக்கி 'பசுமை வறட்சி'க்கு காரணமா இருக்கறதும், வல்லுநர்னு  சொல்லிக்கிட்டு சில பல வருஷத்துக்கு முன்ன கூடி கும்மியடிச்ச கூட்டம்தானே!&lt;/p&gt; &lt;p&gt;சரி, என்ன பேசி... என்ன ஆகப்போகுது. நீங்க சொன்னபடியே 5  சதவிகிதமாக்கறதுக்கு உண்டான வேலைகளை சட்டுபுட்டுனு பாருங்க. நாங்களும்  எத்தனை நாளைக்குத்தான் கஷ்டப்பட்டுகிட்டே இருக்குறது. நிலத்தை வுட்டுட்டு,  ஊரெல்லாம் எதை திங்குதோ... அதையே நாங்களும் தின்னுட்டு, விதி வந்தா  செத்துப் போறோம். காலமெல்லாம் உங்கள மாதிரியான ஆளுககிட்ட போராடி, போராடியே  உசுர விட்டுக்கிட்டிருக்கறதவிட, நிம்மதியா போயாவது சேர்ந்துடறோம்!&lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(128, 128, 0);"&gt;இப்படிக்கு,&lt;br /&gt;கோவணாண்டி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #808000"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0); font-weight: normal;"&gt;நன்றி: பசுமைவிகடன், 25-12-11&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-2619508137013017612?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/2619508137013017612/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_16.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/2619508137013017612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3678338423077991994/posts/default/2619508137013017612'/><link rel='alternate' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_16.html' title='&apos;வாழத்தான் விடல... சாகவாவது விடுங்க..&apos; பிரதமரின் நிதி ஆலோசகருக்கு கோவணாண்டி கடிதம்'/><author><name>பூவுலகின் நண்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/07233246546813600784</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://3.bp.blogspot.com/_c0LNOGMevAg/Saj3WwHV67I/AAAAAAAAAI8/MQQ0dbVnww0/S220/farm_logo_3png.png'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3678338423077991994.post-2452081584286103116</id><published>2011-12-15T18:45:00.000+05:30</published><updated>2011-12-15T18:47:27.390+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணுசக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக்  கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில்  பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு  மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள்  குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது;  சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை  திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய  வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய்  இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு  பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி  விடுவீர்களா? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;உங்கள் எடுத்துக்காட்டு  நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு  இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா?  ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக  ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;img src="http://www.keetru.com/images/stories/leaders/vaiko_atomic_640.jpg" alt="vaiko_atomic_640" style="border: #000000 1px solid;" width="640" height="384" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு  உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு  உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில்  ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ.  இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று  அறிவித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989  மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள்  பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த  சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும்  கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save  Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின்  தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற  பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு  நடத்தியது; பலர் காயமடைந்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை  மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள  சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை  அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர்  பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்  நடத்தப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின்  திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து  தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும்  போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி,  முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள்  மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில்  நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா  வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; ­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார்,  ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர்  தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம்  அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய  சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின்  திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும்  நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p style="text-align: justify;"&gt;கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே! &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம்  எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல்  துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா  ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில்  கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில்  இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய  பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து  விடும் வாய்ப்பு மிக அதிகம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;எங்கு அமைப்பதையும்  எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை  எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு  தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத்  தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள்  மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத்  தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால்  ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி  என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அதனால் தான், மக்கள் நடமாட்டம்  குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும்  வேண்டாம் என்றால் என்ன சொல்வது? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில்  இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட  வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828  (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவை தவிர்த்து உலகம் முழுக்கப்  பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத்  திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று  வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம்  பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து  கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும்,  இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது  குடும்பங்களும் வசிக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள்  மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக்  குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான  மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு  இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால்  இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ  தொலைவிற்குள் இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள்  சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று  AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ  சுற்றளவுக்குள் இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இப்படிக் கூடங்குளம் அணுமின்  நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும்  அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ,  பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான  இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள்  அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில்  சிறிதும் இயலாத காரியமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவை தவிர,&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள்  பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல  ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை.  பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு,  மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும்  அளிக்கப்படவில்லை.  &lt;/div&gt; &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்வது போல் இருந்தால்  உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை  வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான்,  செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று  படிக்கிறோமே! &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;என்ன இப்படிக் கேட்கிறீர்கள்?  இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப்  புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான்  நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது  பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது. &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப்  பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து  குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு  குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த  உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;திரும்பத் திரும்ப இரசியாவையே  சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன  செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt; சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt; பிரான்சில் நடத்தப்பட்ட பொது  வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட  வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள்  உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.&lt;/div&gt; &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;எதில் தான் நேர்ச்சிகள்  (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது;  உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே  இருந்தால் எப்படி முன்னேறுவது? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு  நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு  நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம்  பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து  ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள்.  அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக  இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு  உலை தானே?&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே! &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது.  அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும்  நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு  ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;ஏற்கெனவே ஒரு நாளைக்குக்  குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத்  திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள்.  அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன  செய்வது?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்! &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;மலிவு விலையில் அணு மின்சாரம்  என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி  என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின்  அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு  மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை  போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான்.  அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன.  இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை  தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு)  மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா  செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து  கோடியில் உருவாக்கிவிடலாம். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை  என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல்  நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நல்ல கேள்வி!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய  குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப்  புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள்  ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய்  பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ.  சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு  புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான  உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து  வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும்  மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட  ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு  உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே! &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;எப்படி நானூறு&lt;/strong&gt; &lt;strong&gt;பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய  போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று  அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து  போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில்  பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும்  ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற  மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை  கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும்  தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல்  உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து  போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர்  எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும்  ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது  சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே  இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;img src="http://www.keetru.com/images/stories/places/chernobyl_child_370.jpg" alt="chernobyl_child_370" style="float: right;" width="370" height="290" /&gt;அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற  பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக  இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின்  தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக்  குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும்.  தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப்  புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக  அதிகம். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அணுமின்நிலையம் வேண்டாம் என்று  தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற  மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில்  கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து  வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை  விட்டிருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;23)            &lt;/strong&gt;&lt;strong&gt;அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன். &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அணு மின்சாரம் மலிவானது.&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது. &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை. &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை. &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்  கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும்  அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்  கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து  கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு  மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு உலைகளுக்குச் செய்யப்படும்  சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு  ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு உலையை ஏறத்தாழ  முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது  கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு  சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா  ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில்  அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.).  ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும்  மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும்  ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்”  (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன்  சொல்கிறார்கள்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு  ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து  வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச்  சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று  எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;2. கலாம்:&lt;/strong&gt; &lt;strong&gt;கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது. &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக  வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை  ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில்  நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற  “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது  யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை  நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு  பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;3.கலாம்:&lt;/strong&gt; &lt;strong&gt;அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை  ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு  மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ  நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி  விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து  இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக்  கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி!  வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட  வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய  ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப்  போகிறோம்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும்  வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப்  பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான்  என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை. &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு  கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில்  துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (&lt;a href="http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html"&gt;http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html&lt;/a&gt;)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (&lt;a href="http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606"&gt;http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606&lt;/a&gt;) &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;5.கலாம்:&lt;/strong&gt; &lt;strong&gt;நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள். &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின்  இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது  உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன்  பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு  குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம்  செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப்  போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது  என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.  &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது  ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின்  பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில்  ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல்  மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே  அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது  இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு  அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl:  Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும்  அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத்  தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத  அளவு மாசுபட்டுள்ளது.&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்)  ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில்  வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான்  அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத்  தெரியாதா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி  அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய  நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி  செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச்  செய்துள்ளது!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்  நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு  இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச்  சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து  இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர்.  இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம்  கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச்  சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை  தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று  சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும்  குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது!  முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம்  திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“&lt;em&gt;எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;em&gt;மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு”&lt;/em&gt;  என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம்  சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய  கடமையாகிறது அல்லவா? &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத்  திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான்  (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி.  சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி.  அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (&lt;a href="http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all"&gt;http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all&lt;/a&gt;)&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;நீங்கள் சொல்வதை எல்லாம்  பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான்  தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில்  இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.  அதை எப்படி ஏற்றுக்கொள்வது? &lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி  என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி  வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப்  பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும்  ஆகும். &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இப்போராட்டத்தை நடத்துபவர்கள்  அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு  துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து  வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக்  காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’  வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை  உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும்  போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா  தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி  நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர்  நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா  நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு  இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று  பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய்  வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று  உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது. &lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம்  தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள்  20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’  என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை.  அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து  விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால்  மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு  மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது  கறிக்கு உதவாது. &lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா? &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  தமிழகத்தில் குண்டு  விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப்  பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும். &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து  கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு  3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும்  கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ.  நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான  மெ.வா. மின்சாரம் பெற முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ  வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில்  காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள்  கூறுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில்  5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம்  மின்சாரம் பெற முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்  பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து  எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா  முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா  அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ð  இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்,  நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால்  சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற  முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில்  இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில்  மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம். &lt;/p&gt; &lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;- முத்துக்குட்டி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: right;"&gt;&lt;strong&gt;(&lt;a href="mailto:muthukutti@zoho.com"&gt;muthukutti@zoho.com&lt;/a&gt;)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;em&gt;தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;ol&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;­&lt;a href="http://www.dianuke.org/"&gt;www.dianuke.org&lt;/a&gt; இணையத்தளத்தின் சில கட்டுரைகள்&lt;/div&gt; &lt;/li&gt;&lt;li&gt; &lt;div style="text-align: justify;"&gt;‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5&lt;/div&gt; &lt;/li&gt;&lt;/ol&gt; &lt;p style="text-align: justify;"&gt;‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;நன்றி: கீற்று இணையதளம்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3678338423077991994-2452081584286103116?l=poovulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://poovulagu.blogspot.com/feeds/2452081584286103116/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://poovulagu.blogspot.com/2011/12/blog-post_15.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link re
